அழைப்பு

ஆதியோகி மலருக்கு மலர் தாவி ஓடி அமர்ந்துமகிழ்ச்சியுடன் விளையாடும் பட்டாம்பூச்சிகளை,கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி,உள்ளங்கையில் ஒரு வண்ண மலர் வரைந்துதோட்டத்துச்  செடிகளுக்கிடையில்நீட்டிக் காத்திருக்கிறாள்...!                          - ஆதியோகி ++++++++++++++++++++++
பனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள் – நூல் வெளியீட்டு விழா

பனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள் – நூல் வெளியீட்டு விழா

  பனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள் - நூல் வெளியீட்டு விழா.   குரு அரவிந்தன்   சென்ற வெள்ளிக்கிழமை 21-10-2022 ஸ்காபரோவில் உள்ள கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் சேலம் முனைவர் வே. சங்கரநாராயணன் எழுதிய பனிபொழியும் தேசத்தில் பத்து…

அவரவர் நிழல்  

 எஸ்ஸார்சி     ’அவர விட்டுடுங்க அவர விட்டுடுங்க’ அந்தப்பெண் ஓயாமல் சொல்லிக்கொண்டேதான்   இருந்தாள்.   யார் அதனைக்காதில் வாங்கிக்கொண்டார்கள். நாகர்கோவிலிலிருந்து சென்னை எழும்பூரை நோக்கிச்செல்லும் ரயில் வண்டியினுள் ஒரே களேபரமாக இருந்தது.  வண்டி மதுரையத்தாண்டி  திருச்சியை நெருங்கிக்கொண்டிருந்தது. இந்த அர்த்த ராத்திரியில்  அந்த ஸ்லீப்பர் கோச்சில்  இப்படி ஒரு…