Posted inகவிதைகள்
விடியாதா
யான் சம்பூர் தமிழ்க்கிறுக்கன் ------------------------ வலிகளோடு வாழுகிறோம் விழிகள் பயந்திருக்கிறது விடியுமா என்று வீதிகள் தோறும் கறுப்புச்சப்பாத்து கால்கள் நடந்துகொண்டிருக்கிறது மனம் கொடும்பாலையாக வெந்து வெடித்துக்கிடக்கிறது வரலாற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட என் கடந்த காலத்தின் பெருஞ்சாட்சி இன்னமும் பசித்துத்தான்…