தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 10 மே 2026

அரசியல் சமூகம்

எழுத மறந்த குறிப்புகள்: “ மாலன்  “  என்னும் பன்முக ஆளுமை !

    [caption id="attachment_43172" align="alignnone" width="266"] OLYMPUS DIGITAL CAMERA[/caption] குமுதம், தினமணிக்கதிர், இந்தியா டுடே, புதிய தலைமுறை இதழ்களின் முன்னாள் ஆசிரியர்  ! !                                                           முருகபூபதி    “ என்…

தமிழ்க் கவிதைகள் தரமான ஆங்கிலத்தில்! – மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸாவின் ஆரவாரமில்லாத அரும்பணி!

      லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸா புகைப்படம் : (அமரர்)ஓவியர் தட்சிணாமூர்த்தி   செப்டம்பர் 30 ஆந் தேதி பேஸ்புக்கில் சிலர் உலக மொழிபெயர்ப்பு தின வாழ்த்துகள் பகிர்ந்துகொண்டிருந்ததைப் படித்தபோது கடந்த…

கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி

    Posted on October 2, 2021 Canary Islands La Palma Volcano [September 19, 2021]Canary Islands La Palma City கனேரித் தீவுகளில் சுற்றுலாப் பயணிகள் போற்றும் ல பால்மா…

கனடா தேர்தல் முடிவுகள் – 2021 – லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது

    குரு அரவிந்தன்   இம்முறையும் கனடா தேர்தல் முடிவுகள் ஜட்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்குச் சாதகமாக வந்திருக்கின்றன. இப்படித்தான் வரும் என்று முன்பு எழுதிய கட்டுரையிலும் குறிப்பிட்டது போலவே, நடந்திருக்கின்றது. 170…

ஒலிம்பிக் வளையங்களுக்குள் ஒளிந்திருக்கும் வளையங்கள் 

    அழகர்சாமி சக்திவேல்  உலகில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், பற்பல கனவுகள் இருக்கலாம். அந்தக் கனவுகளுக்குள் ஒரு பெருங்கனவாய், நிச்சயம் ஒலிம்பிக் விளையாட்டும் இருக்கும். ஒரு வீரர், ஒலிம்பிக் விளையாட்டுக்குத் தகுதி…

கோதையர் ஆடிய குளங்கள்

  கே. பத்மலக்ஷ்மி நான் பிறந்தது காஞ்சிபுரம். கோவில்களின் நகரமான இங்கு நிறைய குளங்கள் உண்டு. காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் தான் எங்கள் வீடு இருந்தது. அந்தத் தெரு முழுவதும் என் வயதொத்த சிறுவர்,…

அறிவியல் தொழில்நுட்பம்

கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி

    Posted on October 2, 2021 Canary Islands La Palma Volcano [September 19, 2021]Canary Islands La Palma City கனேரித் தீவுகளில் சுற்றுலாப் பயணிகள் போற்றும் ல பால்மா…

இலக்கியக்கட்டுரைகள்

எழுத மறந்த குறிப்புகள்: “ மாலன்  “  என்னும் பன்முக ஆளுமை !

    [caption id="attachment_43172" align="alignnone" width="266"] OLYMPUS DIGITAL CAMERA[/caption] குமுதம், தினமணிக்கதிர், இந்தியா டுடே, புதிய தலைமுறை இதழ்களின் முன்னாள் ஆசிரியர்  ! !                                                           முருகபூபதி    “ என்…

தமிழ்க் கவிதைகள் தரமான ஆங்கிலத்தில்! – மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸாவின் ஆரவாரமில்லாத அரும்பணி!

      லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸா புகைப்படம் : (அமரர்)ஓவியர் தட்சிணாமூர்த்தி   செப்டம்பர் 30 ஆந் தேதி பேஸ்புக்கில் சிலர் உலக மொழிபெயர்ப்பு தின வாழ்த்துகள் பகிர்ந்துகொண்டிருந்ததைப் படித்தபோது கடந்த…

கோதையர் ஆடிய குளங்கள்

  கே. பத்மலக்ஷ்மி நான் பிறந்தது காஞ்சிபுரம். கோவில்களின் நகரமான இங்கு நிறைய குளங்கள் உண்டு. காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் தான் எங்கள் வீடு இருந்தது. அந்தத் தெரு முழுவதும் என் வயதொத்த சிறுவர்,…

இனிய நந்தவனம் – கனடா சிறப்பிதழ் வெளியீடு

        மணிமாலா - கனடா   சென்ற வெள்ளிக்கிழமை 2021-10-01 ஆம் திகதி தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்ட இனிய நந்தவனம் கனடா சிறப்பிதழ் ரொறன்ரோவில்…

கடிதங்கள் அறிவிப்புகள்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 255 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 255 ஆம் இதழ் இன்று வெளியாகியுள்ளது. பத்திரிகையைப் படிக்க வலைத்தள முகவரி https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்! – நாஞ்சில் நாடன் தாலிபானின்…

இனிய நந்தவனம் – கனடா சிறப்பிதழ் வெளியீடு

        மணிமாலா - கனடா   சென்ற வெள்ளிக்கிழமை 2021-10-01 ஆம் திகதி தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்ட இனிய நந்தவனம் கனடா சிறப்பிதழ் ரொறன்ரோவில்…

கதைகள்

குருட்ஷேத்திரம் 20 (சத்தியர்களை கருவருத்த ரெளத்ர ரிஷி)

  வாழ்க்கை தூண்டில் போடுகிறது இரைக்கு ஆசைப்பட்டு மாட்டிய மீன்கள்தான் நாமெல்லோரும். கரையை முயங்கிச் செல்லும் அலைகளுக்கு ஒருநாளும் காமம் சலிப்பதேயில்லை. பரிதியை மேகங்கள் மறைக்கலாம் ஆனால் சிறையெடுக்க முடியுமா? ஏழைகளின் சுவர்க்கக் கனவுகள்…

குருட்ஷேத்திரம் 19 (பாஞ்சாலியின் பிறவிக்கு மூலகாரணமான துரோணர்)

      குருதேசத்து இளவரசர்களுக்கு ஆயுதக் கலையை பயிற்றுவிக்க துரோணரை நியமித்தார்கள் பீஷ்மரும், விதுரரும். வாழ்க்கைக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த துரோணர் இந்த வாய்ப்பை மிதவையாக பிடித்துக் கொண்டு கரைசேர்ந்துவிடலாம் என்று கருதினார்.…

புரிதல்

    பூரணி  இன்று காலையிலேயே வீட்டிலிருந்த அனைவரையும் குறை கூற ஆரம்பித்துவிட்டாள் பாரதி .அதை அங்கே வைத்தது யார், இது ஏன் இங்கே இருக்கிறது  என கேள்வியும் எரிச்சலுமாய் வந்தாள். அவள் கணவன்…

சீதைகளைக் காதலியுங்கள்

    ஜோதிர்லதா கிரிஜா (26.12.1975 தினமணி கதிரில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றது.)        காலை எட்டு மணிக்குப் படுக்கையை விடு எழுந்த ரவி ஏழு…

என்னவோ நடக்குது 

    எஸ்ஸார்சி கன்னியாகுமரி  விரைவு ரயிலில் ஏறி அமர்ந்துகொண்டேன். எக்மோரிலிருந்து  திருநெல்வேலிக்குப்பயணம். என்  ஆறு வயது பேத்தி சேரன்மாதேவியில் அவளது தாய்  வழி பாட்டி வீட்டில் தங்கியிருந்தாள். சென்னைப்புற நகர்ப் பள்ளி ஒன்றில்தான் அவளைச் சேர்த்து இருந்தார்கள்.  ரெண்டாம் கிளாஸ்  படிக்கும்…

கவிதைகள்

விடியாதா 

    யான் சம்பூர் தமிழ்க்கிறுக்கன் ------------------------ வலிகளோடு வாழுகிறோம்   விழிகள் பயந்திருக்கிறது விடியுமா என்று  வீதிகள் தோறும்  கறுப்புச்சப்பாத்து  கால்கள் நடந்துகொண்டிருக்கிறது    மனம் கொடும்பாலையாக வெந்து  வெடித்துக்கிடக்கிறது வரலாற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட என்…

ஊரடங்குப் பூங்கா

  ரோகிணிகனகராஜ்   -------------------------------------  ஒட்டுக்கேட்கக் கதைகள் இல்லாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மரத்தடி சிமிண்ட்பெஞ்சுகள்...   யார்   வந்தாலென்ன வராவிட்டாலென்ன என்று விரித்தக்குடையை மடக்க முடியாமல் விதியே என்றிருந்த மரங்கள்...   வீசியக்காற்றில் கீழேவிழுந்து…

என்ன தர?

  ஆர் வத்ஸலா   பழைய கண்ணாடி பழைய செருப்பு சாபர்மதியில் கண்காட்சியாக   இலவச விநியோகத்தில் கிடைத்த உண்மையை  தோய்த்தெழுதிய  சத்திய சோதனை     கண்ணாடி அலமாரியில்   ஒற்றை ஆடை கோல்…