5 அக்டோபர் 2014
latseriesid seriesname=5 அக்டோபர் 2014
latseriesidoctober5_2014 seriesname=5 அக்டோபர் 2014
latseriesidoctober5_2014 seriesname=5 அக்டோபர் 2014
latseriesidoctober5_20145 அக்டோபர் 2014
latseriesidoctober5_20145 அக்டோபர் 2014
latseriesidoctober5_20145 அக்டோபர் 2014
latseriesidoctober5_2014 seriesname=5 அக்டோபர் 2014
latseriesidoctober5_2014 seriesname=5 அக்டோபர் 2014
latseriesidoctober5_20145 அக்டோபர் 2014
latseriesidoctober5_2014 seriesname=5 அக்டோபர் 2014
latseriesidoctober5_2014 seriesname=5 அக்டோபர் 2014
latseriesidoctober5_2014 seriesname=5 அக்டோபர் 2014
latseriesidoctober5_2014 seriesname=5 அக்டோபர் 2014
latseriesidoctober5_20145 அக்டோபர் 2014
latseriesidoctober5_20145 அக்டோபர் 2014
latseriesidoctober5_20145 அக்டோபர் 2014
latseriesidoctober5_2014 seriesname=5 அக்டோபர் 2014
latseriesidoctober5_2014 seriesname=5 அக்டோபர் 2014
latseriesidoctober5_2014 seriesname=5 அக்டோபர் 2014
latseriesidoctober5_2014 seriesname=5 அக்டோபர் 2014
latseriesidoctober5_20145 அக்டோபர் 2014
latseriesidoctober5_2014 seriesname=5 அக்டோபர் 2014
latseriesidoctober5_2014 seriesname=5 அக்டோபர் 2014
latseriesidoctober5_2014 seriesname=5 அக்டோபர் 2014
latseriesidoctober5_2014 seriesname=5 அக்டோபர் 2014
latseriesidoctober5_2014முனைவர் எச். முஹம்மது சலீம் சிங்கப்பூர் சிங்கப்பூரில் தர்காக்கள் எனப்படும் முஸ்லிம் புனிதர்களின் மறைவிடங்கள் சிங்கப்பூர் நாடு உருவாவதன் முன்பே (1819) இங்கு .இருந்துள்ளன.. சூசன் உல்ட்மன் , ஷேரன் சித்தீக் ஆகியோரின் ஆய்வுக்கட்டுரைகளில் (1993/94: 81-3) இங்கு எழுபதுக்கும் மேற்பட்ட தர்காக்கள் இருந்துவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இங்கு முக்கியத்துவம் வாய்ந்த தர்காவாக விளங்கும் பால்மர் சாலையில் அமைந்துள்ள ஹபீப் நூஹ் தர்கா இவற்றுள் ஓன்று. .முயிஸ் எனப்படும் சிங்கப்பூரின் இஸ்லாமிய சமய மன்றம் […]
“ஓட்டல் முதலாளி அனுப்பி வெச்சாரு. இந்த லெட்டரை உன்னாண்ட குடுத்துப் பணத்தை வாங்கிட்டு வரச் சொன்னாரு….நோட்டிசு குடுக்காம திடீனு நின்னுட்டியாமே? அதான்… லெட்டர்ல எல்லாம் வெவரமா எளுதியிருக்காரு…இந்தா…” என்ற அவன் லுங்கியை உயர்த்தி அரைக்கால்சரராயிலிருந்து நான்காக மடிக்கப்பட்டிருந்த ஒரு கடிதத்தை எடுத்து அவனிடம் கொடுத்தான். அதைப் பிரித்து ராமரத்தினம் படித்தான். கடிதம் எந்த விளிப்பும் இன்றி மொட்டையாக எழுதப் பெற்றிருந்தது: `என்னடா நினைச்சிண்டு இருக்கே? இந்த லெட்டரைக் கொண்டு வர்ற ஆளு கையில உன் ஒரு […]
செந்நாப்போதார் திருவள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறளில் பலவிதமான உயிரினங்களைப் பல்வேறு இடங்களில் உவமையாகக் காட்டி உள்ளார். எந்தெந்த இடங்களில் எவ்வெவற்றை எவ்வெவ்வாறு பயன்படுத்துகிறார் என்று சொல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யானை: வள்ளூவர் முதலில் யானையை எவ்வாறு காட்டுகிறார் என்று பார்ப்போம். திருவள்ளுவர் யானையைக் குறிக்குமிடத்து, ‘களிறு’ ’யானை’ என்றே குறிப்பிடுகிறார். எந்த இடத்திலும் ‘பிடி’ என்று பெண் யானையைக் கூறவே இல்லை. வள்ளுவர் முதலில் காட்டும் யானை மிக மிகக் கொடியது. பாகனுக்கும் எளிதில் அடங்காதது. […]
பொங்கும் ஆசைகள் பூம்புனல் மனசுக்குள் வானமென விரிந்த கண்கள் கொண்ட ஞாபகப் பொக்கிஷங்கள் அனைத்து உணர்வுகள் சுமந்த உயிர் மூச்சுக்கள் பாசி படிந்த சங்குகள் மண் படிந்த சிப்பிகள் கடல் நுரையின் பூக்கள் நட்சத்திர மீன்கள் கண் முழிக்கும் சோழிகள் பவழப் பூங்கொத்துக்கள் உல்லாசச் சுற்றுலாவில் உன் பாதம் பட்டு நகர்ந்ததும் என் உள்ளங்கையில் சிக்கிய கூழாங்கற்கள் பட்டாம் பூச்சியின் ஒற்றை இறக்கையின் இறைவன் வரைந்த அழகோவியம் ‘குட்டிபோடும்’ நம்பிக்கையில் மயிலிறகின் ஒற்றைக்கம்பி அரச மரத்தின் காய்ந்த […]
ஸர் ஜகதிஷ் சந்திர போஸ் சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng (Nuclear), கனடா பாரத தேசத்தின் விண்ணலை முன்னோடி ஆராய்ச்சி விஞ்ஞானி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நான்கு சிறப்பான நிபுணர்கள் கம்பியில்லாத் தொடர்பை உலகில் ஏற்படுத்த இராப் பகலாக ஆராய்ச்சி யில் ஈடுபட்டார்கள்! இத்தாலியில் பொறியியல் வல்லுநர், மார்கோனி [Marconi Guglielmo (1874-1937)]. ஜெர்மனியில் பெளதிக விஞ்ஞானி கார்ல் பிரெளன் [Karl Braun(1850-1918)]. ரஷ்யாவில் ரஷ்ய […]
அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். 3069 ஈரடிப் பாடல்களில் நான் எழுதிய ஆங்கில மகாபாரதம் வெளிவந்துவிட்டது. Cyberwit.net Publishers, Allahabad (info@cyberwit.net) இதனை வெளியிட்டுள்ளது. இத் தகவலைத் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன். மிக்க நன்றி. அன்புடன் ஜோதிர்லதா கிரிஜா
பின்னூட்டங்கள்