தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 18

  ஸிந்துஜா  பாப்பாவுக்குப் பரிசு  குழந்தைகளின் உலகத்தில் உள்ளே நுழைவதே கஷ்டம். அதிலும் அவர்கள் சற்று விவரம் அறிந்து கொண்ட பருவத்தில் இருக்கும் போது அவர்களின் பார்வை,எண்ணம் எல்லாம் திகைக்கும் வண்ணம் மாறி விடுவது ஆச்சரியத்தை சதா அள்ளித் தெளிக்கும்  விஷயம்தான். எட்டு வயதுப் பாப்பாவின் (பாப்பாவின் பெயரே பாப்பாதான் !) உள்ளத்தில் ஜானகிராமனைப்…
2 மொழிபெயர்ப்புக் கவிதைகள்

2 மொழிபெயர்ப்புக் கவிதைகள்

வசந்ததீபன் சந்த்ரகாந்த் தேவதாலே (1) பெண்ணே ! வலி தாங்கு______________________________ உன்னிடம் மற்றும் அதிர்ஷ்டத்தில் அது இல்லை..மேலும் இருந்தது அது கற்களை உடைக்கும் நாள்..அந்த எல்லாவற்றிற்குப் பிறகுஇந்த நேரம் உன்னுடைய உடலில்பூமியின் கொந்தளிப்பு இருக்கிறது..புல் தரையின் மேல் படுத்தாய்...நீ ஒரு முழுமையான பெண்...கண்களை…
சி.சு.செல்லப்பா என்னும் விமர்சன ஆளுமை

சி.சு.செல்லப்பா என்னும் விமர்சன ஆளுமை

முனைவர் ம இராமச்சந்திரன்உதவிப் பேராசிரியர்ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம். தமிழில் நவீன இலக்கியம் நிலை பெற வேண்டும் என்று போராடிய இலக்கிய ஆளுமைகளில் சி.சு.செவும் ஒருவர். இவர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை,…