மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -4

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி…

பூமிதி…..

தேவையில்லாத எதிர்பார்ப்புகளே ஒருவரை வாழ்க்கையின் அடிமையாக்குகிறது.. இரவு படித்து முடித்து வைத்த புத்தகத்தின் சில வரிகள் பளிச்சென்று நினைவிற்கு வந்தது தூங்கி முழித்தவுடன்.... அழகாக குளித்து முடித்து நார்மலான காலை வழிபாடு முடித்து மதிய உணவிற்கு இரண்டு சப்பாத்தியும் கொஞ்சம் சன்னாவும்…

‘பினிஸ் பண்ணனும்’

கார்த்திக் வழக்கமாகச் செல்கிற அதே வழியில் தான் அன்றைக்கும் சென்று கொண்டிருந்தான். இன்னும் ஒரு மாதத்திற்குத்தான். அதன் பிறகு அவன் வேலை எங்கே எப்படி விதிக்கப்பட்டிருக்கிறதோ? அவன் வேலை செய்கிற ஸ்டார் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை அடைய இன்னும் இரண்டு புளோக்குகளுக்குள் புகுந்து…

பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.

இந்தியா ஜனநாயகநாடு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எல்லோருக்கும் சம உரிமை. இந்திய அரசியலமைப்பில் நால்வருணப் பாகுபாடு இருக்கிறதா? இல்லை. தமிழ்நாட்டில் எல்லோரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றப்பட்டிருக்கிறதே, தெரியுமா? தெரியும். சட்டத்தை நடைமுறை படுத்த முடியுமா? முடியாது! !பிறகு என்னய்யா வெங்காயம்!!…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் சில இருந்துள்ளன (கட்டுரை 81)

  (கட்டுரை 81) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குயவன் ஆழியில் பானைகள்  செய்ய களிமண் எடுத்தான் முன்னோடிக் கருந்துளைச் சுரங்கத்தில் ! பெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறந்த தென்றால் பெரு வெடிப்புக்கு மூலமான கரு…

BAT MAN & BAD MAN பேட் மேனும், பேட்ட் மேனும்

கோவிந்த கோச்சா “ நான் இருளில் பிறந்தவன், நீயோ இருளாய் இருப்பவன்” இதற்கு மேல் அழகாக இரு எதிர்நிலை கதாபாத்திரங்களைச் சொல்ல முடியாது. இது BAT MAN படத்தின் வரும் உன்னத வசனம். மாண்ரெக், முகமூடி ஃபேண்டம்” மாயாவி, சூப்பர்மேன், விக்ரமாதித்யன்,…
கல்வியில் அரசியல் பகுதி – 2

கல்வியில் அரசியல் பகுதி – 2

  யார் மேய்ப்பர்? தென் தழிழ் நாட்டில் ஒரு சொலவடை உண்டு "எரிகிற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?" . கல்வித் துறை மட்டுமல்ல, பொதுவாக நிர்வாகம், நெறிமுறை கடைப்பிடித்தல் இவை மத்திய அரசுத் துறைகளிலும் நிறுவங்களிலும் ஒரு அளவுக்காவது…
மாமியார் வீடு

மாமியார் வீடு

(திருமதி ஒல்கா அவர்களின் "அத்தில்லு " என்ற சிறுகதையை 'மாமியார் வீடு" என்ற தலைப்பில் அனுப்பி உள்ளேன். ஒல்கா வின் புகைப்படத்தை இணைத்துள்ளேன். 'தொடுவானம் தொட்டுவிடும் தூரம்' என்ற தொடர் திண்ணையில் வெளிவந்துள்ளது, ஒல்காவின் படைப்புதான்.) தெலுங்கு மூலம் : ஓல்கா தமிழாக்கம்…

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35

40.     மகன் சிக்கம நாயக்கனா, கிருஷ்ணப்ப நாயக்கரா யாரை குற்றம் சொல்வது, ஏதோவொரு அமானுஷ்ய சக்தி ஜீவனுள்ள பொம்மைகளைக்கொண்டு காட்சிகளாக நகர்த்துகிறது. கடந்த சில தினங்களாக தெற்கே யுத்தமென்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் கொலைகளுக்கும், உயிர்ப்பலிகளுக்கும், காட்டு விலங்குகளைப்போல மனிதர்கள் ஒருவரை ஒருவர்…

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 22

புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை வாய்மையால் காணப் படும்.   மனிதனின் வாழ்க்கையில் பல பருவங்கள் அவன் உருவாகும் காலத்தில் பிள்ளைப் பருவம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. உடல் மற்றும் மனம் வலிமை பெறுவது இக்காலத்தில்தான். மனித வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும்…