சிறுவர் நாவல்கள் மின்னூல்களாக

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம், என்றோ நான் எழுதி வெளிவந்த இரன்டு சிறுவர் நாவல்கள் பங்களூரு PUSTAKA வினரால் மின்னூல்களாக. அவை - புரட்சிச் சிறுவன் மாணிக்கம் - இது சேலம் தமிழ் அமைப்பு ஒன்றின் பரிசைப் பெற்றது. வானதி…

பெண்(பொம்)மை

     “ ஸ்ரீ: “     விற்பனைக்கு அறிமுகமானது புது டிசைன் புடவை; வழக்கமாக வாசலில் நிற்கும் பொம்மைக்குப் புடவை கட்டிவிடும் புண்ணியகோடித்தாத்தா வேலையை விட்டுப் போயாச்சு. புதிதாக வந்த இளந்தாரியிடம் வந்தது சேலைகட்டும் வேலை. சென்ற வாரம்தான் கல்யாணம்…

திருப்பூர் இலக்கிய விருது 2016 விழா

                         (94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, காந்திநகர்,   திருப்பூர்   641 604 .) * 28/6/16 செவ்வாய், மாலை 7 மணி. மத்திய அரிமா சங்கம்,…
ஓர்லாண்டோ படுகொலை சொல்வது என்ன?

ஓர்லாண்டோ படுகொலை சொல்வது என்ன?

விஜய் விக்கி சமபால் ஈர்ப்பு திருமணங்களை அமெரிக்கா அங்கீகரித்து ஏறக்குறைய ஓராண்டிற்குள், அந்நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் ஓர்லாண்டோ கேளிக்கை விடுதியில் நடந்தேறியுள்ளது... சமபால் ஈர்ப்பு நபர்கள் வழக்கமாக சந்தித்துக்கொள்ளும் பிரபலமான ஓர்லாண்டோ கேளிக்கை விடுதியில், ஓமர் மதீன் என்ற நபர் கண்மூடித்தனமாக…
லெமுரியா முதல் இந்தோனிசியாவில் அகதிகளாயிருப்பது வரை

லெமுரியா முதல் இந்தோனிசியாவில் அகதிகளாயிருப்பது வரை

ஜூன் 2016 மூன்றாம் வாரத்தில் ஒரு படகில் 44 இலங்கைத் தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியாவில் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட பிறகு இந்தோனேசியா அருகே உள்ள கடலில் நாட்கணக்கில் தத்தளித்ததும், இறுதியாக அவர்கள் இந்தோனேசியக் கரையில் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளதும் பரப்பரப்பாக ஊடகத்தில் பேசப்பட்டது.…

அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா * 28/6/16

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்                     35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603) அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது         ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா * 28/6/16 செவ்வாய்,…

“காலத்தால் அழியாத கவிஞன் கண்ணதாசன்”

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 158   நாள் : 03-07-2016, ஞாயிறு காலை 10.00  மணி இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம்     வரவேற்புரை : முனைவர். ந. பாஸ்கரன், செயலாளர்,…

`ஓரியன்’ – 2

  ” நம் பூமியில், புழங்கும் மறை நூல்கள், அணு, உயிரியல்,ரசாயணம், இயற்பியல். வானியல், தத்துவம் எதைப் பற்றியும் இதனிடம் சந்தேகங்கள் கேட்கலாம். ஓரியன்னில் புழங்கும் நூல்கள், அறிவியல் சங்கதிகளில் கூட புகுந்து விளையாடலாம். உனக்கு அவைகளில் திறமை இருந்தால்.. ”---என்று…
தமிழ்  உலகில்  கொண்டாடப்படவேண்டிய  தகைமைசார் பேராசிரியர்   பொன். பூலோகசிங்கம்

தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்

                                                                    முருகபூபதி - அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா - சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான்   எங்கள்  நாவலர்,  " வசனநடை  கைவந்த  வல்லாளர்  ஆறுமுகநாவலர் " -  என்று  அறிந்திருக்கின்றோம்.   தமிழ்நாட்டில்  கடலூரில்  ஒரு காலத்தில்   வள்ளலார்  சுவாமிகளுக்கு…

காப்பியக் காட்சிகள் 9. சிந்தாமணியில் விழாக்கள்

முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com உடலும் உள்ளமும் சோர்வடைந்த மக்கள் ங்களின் சோர்வைப் போக்கிக் கொள்வதற்காகவும் உற்சாகப்படுத்தி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி முன்பைவிடத் தொழிலைச் செம்மையாகச் செய்வதற்கு உதவும் தூண்டுகோல்களாக விழாக்கள்…