நேற்றைய நிழல் !  மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

நேற்றைய நிழல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ நேற்றைய தினத்திலே எனது துயரெல்லாம் வெகு தூரம் போய் விட்டது ! இப்போ தவை மீண்டது போல் தெரியுது எனக்கு ! நம்பிக் கிடக்கிறேன் இன்னும் நேற்றைய தினத்துக்கு ! இப்போது திடீரெனப்…
வைரமுத்து போட்ட  அவதூறு- கூட்டல் கணக்கும், தமிழறிவைக் கழித்த கணக்கும்.

வைரமுத்து போட்ட அவதூறு- கூட்டல் கணக்கும், தமிழறிவைக் கழித்த கணக்கும்.

  ஜெயஸ்ரீ சாரநாதன் தமிழை ஆண்டாள்  என்னும் அதி அற்புத ஆராய்ச்சிக் கட்டுரையில், ஆண்டாள் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள் என்றார் வைரமுத்து. அது தவறு என்று நாம் நிரூபித்தோம். மேலும் அவரது கட்டுரை பறைசாற்றும் அவரது தமிழறிவைப் பற்றி 18…

‘குடி’ மொழி

தேஸூ சரித்திரகாலத்திலேயே குடிப்பழக்கத்தை கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பதற்கு சத்ரியர்கள் ருசித்த ‘சுரபானமும் ருக்வேதம் சொல்லும் தேவலோகத்து‘சோமபான’மும் உதாகரணங்களாகும். நாட்டுமக்களின் ஆரோக்கியத்தைப் பற்றியோ சமூகத்தைப் பிடித்திருக்கும் குடிப்பேயைப் பற்றியோ பேசி நேரத்தை வீணடிக்காமல் சில ;குடி’க்கதைகளைப் பேசப்போகிறோம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 8000…

சூத்திரம்

சு. இராமகோபால் விட்டது கிடைப்பதில்லை கிடைப்பது போவதில்லை தொட்டது எடுப்பதில்லை எடுப்பது கலப்பதில்லை சுட்டது சுவைப்பதில்லை சுவைப்பது வைப்பதில்லை நட்டது முளைப்பதில்லை முளைப்பது விளைவதில்லை கட்டது நிற்பதில்லை நிற்பது கற்பதில்லை ஒட்டது பிடிப்பதில்லை பிடிப்பது முடிவதில்லை கொட்டது குவிவதில்லை குவிவது மிகுவதில்லை…

தலையெழுத்து

தேவி நம்பீசன் சோம்பல் முறித்து எழும் காலைப்பொழுதுகளில் எல்லாம் அம்மா – ‘இதை’ சொல்லித்தான் வசைபாடுவாள். வியாபாரத்தில் நட்டம் வந்தபோது அப்பா – நான் பிறந்த நேரத்தைப் பழித்து ‘இதை’க் கூறியே சதா வதை செய்தது. சடங்காகி மனையில் அமர்கையில் அப்பத்தாளும்…

பாவண்ணனின் கவிதைகளில் ஒரு பயணம்.

-எஸ்ஸார்சி பாவண்ணன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அவைகளை ஒரு தொகுப்பாய் வாசிக்க அவரின் படைப்பு மனம் பற்றியஒரு புரிதல் கூடுதலாய்ச் சித்திக்கும்.ஆக அவரின் கவிதைகள் வேண்டும்.எத்தனை புத்தகக்காட்சிகள் தேடினாலும் பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு கிடைக்கவில்லை.ஒன்று கிடைத்தது 'பச்சைக்கிளியே பறந்துவா' அது அவர் சிறுவர்கட்கு…

அகன்ற இடைவெளி !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவள் மிக அழகான பெண் அவன் மிக அழகான ஆண் இருவருக்கும் திருமணம் முடிந்தது நாட்கள் செல்லச் செல்ல ஒருவரின் கரும் பகுதியை மற்றொருவர் புரிந்துகொண்டனர் அவள் சுதந்திரம் கண்டு அவன் கோபப்பட்டான் அவன் அறியாமை கண்டு அவள்…

மாலே மணிவண்ணா

26. மாலே மணிவண்ணா மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே…

திருப்பூர் அரிமா விருதுகள் 2018

திருப்பூர் அரிமா விருதுகள் 2018 * ரூ 25,000 பரிசு திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, மற்றும் பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள்,…

சொந்த ஊர்

நிலாரவி. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது சொந்த ஊருக்குப் போய் ? எப்படியும் இந்த முறை தமிழ் நாட்டுக்குப் போகும் போது ஊருக்குச் சென்று விட்டு வந்து விடுவது என்று முடிவு செய்து கொண்டார் ராஜகோபாலன். அவரின் மனதில் கடந்த கால நினைவுகள்…