அமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்

ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது வாகனங்களைக் கையாளும் லாவகத்தில்தான் இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து ஒரு பிரமுகர் வருகிறாரென்றால் விமானம் தரையிறங்குமுன் நம் வாகனம் அங்கே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் சரக்குகளை எங்கு அனுப்பவேண்டும், எங்கிருந்து எடுத்துவர வேண்டும், ஊழியர்கள் எந்தெந்த இடத்தில் தயாராக இருக்கவேண்டும்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ் இன்று (12 ஏப்ரல் 2020) வெளியாகியுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: குளக்கரை – உலக நடப்பு பற்றிய குறிப்புகள்- கோரா மகரந்தம்- ஆக்க பூர்வச் செய்திகள் – கோரா, பானுமதி ந. அறிவிப்பு: ராபர்டோ பொலான்யோ சிறப்பிதழ் கவிதைகள்: இரா. கவியரசு – இரு கவிதைகள் சுனிதா ஜெயின் -இரு கவிதைகள் கட்டுரைகள்: நீ உன்னை அறிந்தால் – பானுமதி ந. உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள் – கிருஷ்ணன் சங்கரன் நுண்கிருமியிடம் தோற்ற உலக ஏகாதிபத்திய வெறி – மைத்ரேயன் கண்ணீரின் குருதியின் சுவை - கமலதேவி நண்பனா, வாதையா? – மைத்ரேயன் 20xx- கதைகள்: முன்னுரை - அமர்நாத் புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி- கோபி சரபோஜி உயர்ந்த உள்ளம் – ரா.கிரிதரன் சிறுகதைத் தொகுப்பின் விமர்சனம் – பாவண்ணன் கதைகள்: முறைப்படியான ஒரு பதில் – ஹாஜின் (இங்கிலிஷ் மூலம்) தமிழில்: மைத்ரேயன் நண்பன் – ஸிக்ரிட் நூன்யெஸ் – தமிழாக்கம்: பாஸ்கர் நடராஜன் மிகப்பெரிய அதிசயம் - அமர்நாத் கொடிப்பூ மாலை – பாலாஜி பிருத்விராஜ் சின்ன உயிர் நோகாதா – வாரணாசி நாகலட்சுமி (தெலுங்கு மூலம்) தமிழில்: ராஜி ரகுநாதன் கண்காட்சி – ராம்பிரசாத் நவம் – லோகேஷ் ரகுராமன் தளத்துக்கு வருகை தந்து படித்த பிறகு, உங்கள் மறுவினைகளை அந்தந்தப் படைப்புகளின் கீழேயே எழுதித் தெரிவிக்கலாம், அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். முகவரி: solvanam.edtior@gmail.com…

எனக்கு எதிர்கவிதை முகம்

நந்தாகுமாரன் ஒரு எதிர்கவிதையின் விஷமத்தனம்உங்களுக்கு அவ்வளவு எளிதில்புரிந்துவிடலாகாதுஅதன் உள்மூச்சுஉங்களை மோப்பம் பிடிக்கும் போதேஅதன் வெளிமுச்சுநெருப்பு கக்கத் தயாராவதைக்கண்டுபிடித்தாலும்கண்டு கொள்ளாதீர்கள்அதன் குதர்கமும் குரூரமும்உங்களைப் பிடித்துக் கடித்தாலும் சரிஅமைதியாக இருங்கள்உங்களுக்குத் தான் எதுவுமே ஆகாதேநீங்கள் தான் சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவைதடுப்பூசி போட்டிருக்கிறீர்களேஒரு கவிதையைப் போன்றேஒரு…

எழுத்தாளனும் காய்கறியும்

  ”  எழுத்தாளனுக்கு எதுவும் வீண்தான். அவனோட குடும்பத்துக்கு பிரயோஜனப்படறமாதிரி ஏதாவது வாங்கித் தந்தாதா குடும்பம் சந்தோசப்படும் . எழுத்தாளனும் சந்தோசப்படுவான். எனக்கு செகந்திராபாத் மோண்டா மார்கெட்லே ஒரு பை நிறைய காய்கறி வாங்கிக்குடுத்த சந்தோசமா இருக்கும் “  போன வாரம் அசோகமித்திரன் அவர்களின்…

நான் தனிமையில் இருக்கிறேன்

சுரேஷ் சுப்பிரமணியன் என்னைப்பற்றி... கதைகளிலும் கேட்டதில்லை  கற்பனையிலும் தோன்றியதில்லை   கனவிலும் கண்டதில்லை! அழையா விருந்தாளியாய்  அகிலத்தில் நுழைந்தேன் அனைவருக்கும்  அறிவுரை சொல்ல! நான் கடவுள் அல்ல  கடவுளையும் கருவறைக்குள்  தனிமைப்படுத்திவன்! அசுர வல்லரசுகளையும்   ஆட்டம் காணச் செய்தேன் பயமுறுத்த அல்ல  படிப்பினை…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                        அலகில் மரகத முறிகளும் வயிரமும்                         அபரிமிதம் எரி தமனியம் அடையவும் அரிய தரளமும் அழகிய பவழமும் அரச அரவின் சிகையவும் மலைகொடு கலக மறிகடல் புகவிடுவன கதிர்       கவடு விடுவன இவருழை யினுமுள      ககன…

அறியாமை அறியப்படும் வரை….

ஆண்டவனே ஒரு தவம் செய்து கொண்டிருக்கிறான். மனிதனை நான் படைத்தேன் என்றால் நான் கற்பனை செய்யுமுன்  அந்த மனதெனும் கர்ப்பத்தில் முன்பே வந்து படுத்திருக்கும் அந்த  மனிதன் யார்? ஆண்டவன் தவம்  இன்னும் கலையவில்லை. ஆத்திகர்களின் கூச்சலால் ஆண்டவன் தவம் கலைத்தார்.…

கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்

கோ. மன்றவாணன்       கொரோனா என்ற தீநுண்மியின் பரவலால் சாவு அச்சத்தில் உலகமே உறைந்து கிடக்கிறது. இதற்கு முன்தடுப்பு மருந்து இல்லை. இந்நோய் தொற்றிய பின்னும் அதிலிருந்து மீளவும் மருந்து இல்லை. இந்நிலையில் இந்தத் தீநுண்மி தொற்றாமல் இருப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவதே…
புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு

வணக்கம்.புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு வெளிவந்துவிட்டது தாங்களறிந்ததே.அதன் திருத்திய பதிப்பையும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளேன்.இந்த நூலை வாங்குவதன் மூலம் திருத்திய பதிப்பு வெளிவர உதவியாகும்.மேலும்,தங்களைப் பற்றிய(பெயர்,படைப்புக்கள்,நூல்கள் இன்னோரன்ன பிற) சுய விபரங்களைத் தந்துவுமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறேன்.எனது நூல்களை கீழ்வரும் முகவரியில்  பெற்றுக் கொள்ளலாம்…

உன்னாலான உலகம்

அருணா சுப்ரமணியன்  நீயே உலகமென்று களித்திருந்தேன் உன்னால்  ஓர் உலகம் கிடைத்த  உன்மத்தத்தில் ....இவ்வுலகமே எனதானப் பொழுதிலும் உன்னையே என் உலகமென்று கொண்டிருந்தேன்..உலகத்தின் உதாசீனங்களை எல்லாம் உதறியெழ முடிந்த நீ  ஏனோ என்னை உதாசீனமாய் உதறிட விழைந்தாய்?  உதாசீனங்களை உதறிட முடிந்த எனக்கு உன் உதறலை உதாசீனப்படுத்த தெரியவில்லை...ஆகட்டும்,உதாசீனங்களை உதறிடக்  கற்றவாறே உதறல்களை உதாசீனப்படுத்தவும் உருமாற்றிக்கொள்கிறேன் உன்னாலான உலகத்தில்...-அருணா சுப்ரமணியன்