இங்கு

அமீதாம்மாள் சிறகு சிறை இரண்டுமே  இதுதானாம் துளிர்களே இங்கு வேர்களாம் வியர்வையே இங்கு ‘கொடை’ களாம் செலவுகளே இங்கு வரவுகளாம் கண்ணீரே இங்கு உறவுகளாம் தலைமுறைப் பாலங்கள் இங்குதானாம் கோடையோடு வசந்தமும் இங்குதானாம் நடவும் அறுவடையும் இங்குதானாம் பூட்டும் சாவியும் இடம்…

இதுவும் ஒரு காரணமோ?

    அமீதாம்மாள் போக்குவரத்து போகாவரத்தானது முதுகும் மூக்கும் முட்டிக்கொள்ளும் வாகன நெருக்கடி என்ன காரணமாம்?   அட! பெரிய குப்பை வாகனம் குப்பை அள்ளுகிறது   நிமிட தாமதங்கள் நெருப்பாய் அவசரங்கள் ஒலிப்பான்கள் இரைச்சல்கள்   பாதசாரியாய் நான் அந்தக்…

நாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது

  FEATURED Posted on February 21, 2021   நாசா ஏவிய 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இறங்கும் பயணத்துக்கும் திட்டமிடும். Posted on Fibruary 19, 2021 சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear)…

மைதீனின் கனவு

    மஹ்மூது நெய்னா . எஸ் -   கீழக்கரை உனக்கு வேலை தர்ரன்ப்பா.... ஆனா துபையில கிடையாது ... பாக்குவுக்கு போறியா? துபாய் முத்தீனாவில் இருந்த கம்பெனி கட்டிடத்தின்  மூன்றாவது மாடி அலுவலகத்துக்கு வந்து, மூன்று மனி நேரங்களாக காத்திருந்து,…

கணக்கு வாத்தியார்

   பநியான் எல்லா   கணக்குகளையும் தப்பு தப்பாகப் போடுவதற்கும்  ஒரு திறமை வேண்டியிருந்தது .அது சிற்சபேசன்  வாத்தியாரிடம் கச்சிதமாகவே இருந்தது .அவரென்ன  செய்வார்  ? எப்படிப்  பார்த்தாலும்  அவர்   பூகோள  வாத்தியார்தானே ? .அவர்  போட்ட  நாலைந்து  கணக்குகளுமே தப்பாகிப் போனதுதான்…

தடகளம் 

குணா (எ) குணசேகரன்   இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு மீன் ஏறி பரதவர் மகளே; நீயே நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே; நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி…

எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் – 2 – பூமத்திய ரேகை 

    மனித மனம் மிக விசித்திரமான பரிமாணம் கொண்டது. உணர்ச்சிகளின் விருப்புகளும், வெறுப்புகளும் மனித மனத்தை அலைக்கழிக்கின்றன. உண்மை என்று நாம் நம்பும் ஒன்று, ஒரு கட்டத்தில் உண்மை அல்ல, அது நமது கற்பனையே என்று உணரும் போது அந்த உணர்வின் பாதிப்பு மனித…

 ஒரு கவிதை எழுத வேண்டும் !

    மனம்  சொல் முளைக்காத  பாழ்நிலமாய் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறது   எங்கே என் சொற்கள்  என்ற கேள்வி பதில் கிடைக்காமல் தவிக்கிறது   ஒரு கவிதை எழுத வேண்டும் யோசித்துப் பார்க்கிறேன் என்னுள் சொற்கள் கூடுவதும்…

பெய்யெனப் பெய்யும் மழை – வெண்பாக்கள் 

  நாகேந்திர பாரதி  -------------------------------------------------------------------------- ( நவீன விருட்சம் நிகழ்வில் 'பெய்யெனப் பெய்யும் மழை ' என்ற ஈற்றடி கொடுக்கப்பட்டு எழுதி வாசித்த வெண்பாக்கள் )   குறள் வெண்பா  --------------------------- தொய்விலா  எண்ணம் துணையெனக் கொண்டிடில்  பெய்யெனப் பெய்யும் மழை …

உலக நடை மாறும்

  ஜோதிர்லதா கிரிஜா (நீலக்குயில், அக்டோபர் 1974 இதழில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் உள்ளது.) மாலை ஐந்து மணி அடித்ததும் நான் நாற்காலியை விட்டு எழுந்தேன். சந்திக்க வந்திருந்தவர்களுக்கான நேரம் அத்துடன் முடிந்துவிட்டது என்பதற்கு அடையாளாமாக நான்…