Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ……
அழகியசிங்கர் இரண்டு மாதங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாய் திடீரென்று ஒரு புதுவிதமான கவிதை வகைமையை உருவாக்க வேண்டுமென்று தோன்றியது. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே எனக்குக் கவிதை எழுதுவதில் அலாதியான பிரியம். நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு வெண்பா எப்படி…