கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ……

கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ……

  அழகியசிங்கர்             இரண்டு மாதங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாய் திடீரென்று ஒரு புதுவிதமான கவிதை வகைமையை உருவாக்க வேண்டுமென்று தோன்றியது.             கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே எனக்குக் கவிதை எழுதுவதில் அலாதியான பிரியம்.              நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு வெண்பா எப்படி…

நேற்றைய மனிதர்கள்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி – மதிப்பீடு

  நடேசன்   புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பெண் எழுத்தாளராகவும்  தமிழ் எழுத்தாளர்களில் வித்தியாசமானவராகவும் அறியப்பட்டவர்.  புலம்பெயர்ந்த தனது புற,  அக அனுபவங்களையும்,  மற்றவர்களின் அனுபவங்களையும் உள்வாங்கி எழுதுபவர். அவரது அரை நூற்றாண்டுகளுக்கு மேலான இங்கிலாந்து வாழ்வுடன், அங்குள்ள…

தீபாவளிக் கவிதை

    பத்துக்குப்பத்து   பேத்தியாக... மகளாக... தாயாக... இன்று  பாட்டியாக... என் நான்கு தலைமுறைத் தீபாவளிகள்   அன்று பேத்தியாக நான் என் கிராமத்தில் ...   ஒரு தீபாவளியில் என் பாட்டி.... மண்டிக்குளக் கரைகளில் மண்டிய  மருதாணி பறித்து…
மெய்நிகரில்    மூன்று நாட்கள் தமிழ் எழுத்தாளர் விழா !

மெய்நிகரில்    மூன்று நாட்கள் தமிழ் எழுத்தாளர் விழா !

    அவுஸ்திரேலியத் தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வு !! இம்மாதம் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பம் !!!                                                                              முருகபூபதி அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கிய முயற்சிகளை மதிப்பீடு செய்யும்போது அவற்றுக்கான ஊற்றுக்கண் திறந்து மூன்று தசாப்தங்களுக்கு…

சைக்கிள்

  கடல்புத்திரன் (" சைக்கிள் " என்ற தலைப்பில் சுதாராஜ் எழுதிய சிறுகதை முதல் தடவையாய் சிறுவயதில் வெகுவாக கவர்ந்திருந்தது . அதை வாசித்ததிலிருந்து நான் இவரின் வாசகன் . இவரைப் போல நானும் எழுத வேண்டும் என அந்த காலத்தில்…

புறம் கூறும் அறம்      

          -எஸ்ஸார்சி இங்கு  புறம் என்று கூறும்போது புற நானூறு பற்றித்தான் குறிப்பிடுகிறேன். தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் போற்றத்தக்க  உயரிய பண்பாடு மிக்கவர்களாக வாழ்க்கை நடத்தியுள்ளார்கள்.  இதனை உள்ளங்கை நெல்லிக்கனியென நமக்குக்காட்டுவது புறநானூறு என்று…

திருமந்திர சிந்தனைகள்: பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும்

    விஜய் இராஜ்மோகன்   சிறு வயது முதல் cliché ஆக கேட்ட வாக்கியம், ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது. ரொம்ப வருடங்கள் கழித்துதான் இது திருமூலர் சொல்லிய வாக்கியம் என்பது தெரிந்தது. இவ்வாறு பாடுகிறார் திருமூலர்:…

என்னை நிலைநிறுத்த …

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   பின்னால் கிடக்கும் செவ்வக வெளியில் ஆழ்ந்த இருட்டு ஆக்கிரமிக்கிறது   ஐந்தாறு  அகல் விளக்குகளின் வெளிச்சம் ஆறுதல் அளிக்கிறது   அவ்வப்போது சில தீக்குச்சிகளின் உரசலில் தற்காலிக வெளிச்சம் மனம் நிரப்பும்   இழந்ததால்…

“தையல்” இயந்திரம்

  ஜோதிர்லதா கிரிஜா (1998 லேடீஸ் ஸ்பெஷல் ஆண்டு மலரில் வந்தது.  கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் “நேர்முகம்” எனும் தொகுதியில் உள்ளது.)       ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பதற்கேற்ப, அமிர்தாவின் திருமணம் எளிய முறையில் நடந்து முடிந்துவிட்டது. அம்மாவுடன் இருபத்து மூன்று…

குருட்ஷேத்திரம் 29 (மண்ணின் மகாபுருஷர்  பீஷ்மர் உரைத்த கதை)

      வாழ்க்கையில் சிலருக்கு இன்பத்துக்கு மேல் இன்பம் வந்து கொண்டே இருக்கிறது. சிலருக்கு துன்பத்துக்கு மேல் துன்பம் வந்து கொண்டே இருக்கிறது. கத்திக் கத்தி முட்டி மோதிப் பார்த்தாலும் எந்தக் கதவும் திறப்பதில்லை. ஆயிரம் கடவுளர்களில் ஒரு கடவுள்…