Posted inகவிதைகள்
‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
துளி பிரளயம் திடீர் திடீரெனத் தளும்பும் மனம்... சில சமயம் லோட்டா நீராய் சில சமயம் வாளி நீராய் சில சமயம் தண்ணீர் லாரியாய் சில சமயம் ஆடிப்பெருக்கு காவிரியாய் சில சமயம் சமுத்திரமாய்…. ஐஸ்கட்டிக்கடலாய் உறைந்திருக்கும்…