ஹவாயில் நடந்த புரட்சியின் போது அரசகுடும்பத்திற்கு என்ன நடந்தது?

ஹவாயில் நடந்த புரட்சியின் போது அரசகுடும்பத்திற்கு என்ன நடந்தது?

குரு அரவிந்தன்     ‘எரிமலைத் தீவான ஹவாயில் மன்னராட்சிக்கு எதிராக நடந்த புரட்சியின் போது அரச குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது, அந்த அரசகுடும்பத்தவர்கள் எல்லாம் எங்கே?’ என்ற கேள்வியை வாசக நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். முக்கியமாக பிரெஞ்சுப் புரட்சியின்…
ஐந்து கவிதைகள் 

ஐந்து கவிதைகள் 

    அழகியசிங்கர்                நாற்காலி                           நாற்காலியில்                      அமர்ந்திருந்தேன்                     நாற்காலியோடு                     நானும் நிறைந்திருந்தேன்                     நாற்காலியை விட்டு                     எழுந்து நின்றேன்                     இப்போது                     நாற்காலி மட்டும்…
செட்டடக்கம் – ஒரு கடிதம்…ஒரு சொல்…

செட்டடக்கம் – ஒரு கடிதம்…ஒரு சொல்…

        கோ. மன்றவாணன்   இசைப் பேரறிஞர் எம்.எம். தண்டபாணி தேசிகர் எழுதிய 20-03-1961 தேதியிட்ட கடிதம் ஒன்று வினவிக் குழுக்களில் உலா வருகிறது. அதை அப்படியே இங்கே தருகிறேன். பேரன்புடையீர், வணக்கம். தங்கள் 16-3-61 தேதிய…

உரையாடல்

    பசியாற இட்லி,தோசை? சட்னிக்கு ஒன்றும் இல்லை   உப்புமா, பொங்கல்? ரவா நெய் இல்லை   வரகுக்கூழ்? வரகு இல்லை   மேகி மீ நூடுல்ஸ்? வாங்கவேண்டும்   ஓட்ஸ்? வாங்கவேண்டும்   ரொட்டி? காலாவதி   பழையது?…

பூமிக்கு அருகே வரும் நிரெஸ் விண்கல்லால் பாதிப்பு ஏற்படுமா?

        குரு அரவிந்தன்   அறிவியல் உலகில் விண்கற்கள் பற்றி சிறிதளவாவது நாம் அறிந்திருப்பது நல்லதென நினைக்கின்றேன். 4660 என்ற இலக்கத்தைக் கொண்ட நிரெஸ் விண்கல் டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டு…

ஆண் வாரிசு

    ஜோதிர்லதா கிரிஜா   (”சுமங்கலி” யின் 15.6.1987 இதழில் வெளியானது. “அது என்ன நியாயம்?’ எனும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட தொகுப்பில் உள்ளது.)          “இந்தத் தடவையாவது ஆண்பிள்ளையாப் பெத்துண்டு வாடியம்மா. இந்த வம்சம்…
குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்

குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்

  ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கண்கள் மின்னும் சின்னக்குழந்தை யது எண்ணிக்கையிலடங்காத வருடங்கள் அதன் வயது. சச்சதுரங்களாகக் கப்பல்களை வரிகளில் உருவாக்கி சில பல மனங்களில் கடல்களைக் கிளர்த்தி யது ஒட்டிக்கொண்டிருந்தபோது போகிறவர் வருகிறவரெல்லாம் கைப்போன போக்கில் சின்னதாயும் சிதறுதேங்காயை வீசிப்போட்டுச்…

குருட்ஷேத்திரம் மகாபாரத  தொடர் தொகுப்பாக அமேசானில்

  பாரதத்தில் உலாவும் கதாபாத்திரங்கள் வழியாக வியாசர் அறத்தை முன்நிறுத்துகிறார். பாரதத்தில் மகாபெரியவரான பாட்டனார் பீஷ்மர் கதாபாத்திரம் வியாசர் மனதில் எப்படி உதித்திருக்கும். திருதராஷ்டிரன் தன் மகன் துரியோதனன் மீது வைத்திருந்த பாசத்தால் அகக்கண்களும் குருடானவன் என்கிறார். நீதியை துரியோதனனுக்கு எடுத்துக்…

நிழல் பற்றிய சில குறிப்புகள்

      குமரி எஸ். நீலகண்டன்   நிழல்களின் யுத்தம் நேரிட்டப் பாதையில்… எங்கோ புயலின் மையம்…   இருட்டில் நிழல்கள் ஒன்றிணைந்தன. வெளிச்சங்கள் கொஞ்சம் விழித்த போது விழுந்த இடமெல்லாம் நிழல்களால் நீடித்தது நித்தமும் போர்.   பணிவாய்…
மறைந்துபோயுள்ள பல விடயங்களை படம்பிடித்துக் காட்டும் ‘கடவுளின் நாற்காலி’ நாவல் – நூல் ஆய்வு

மறைந்துபோயுள்ள பல விடயங்களை படம்பிடித்துக் காட்டும் ‘கடவுளின் நாற்காலி’ நாவல் – நூல் ஆய்வு

  த. நரேஸ் நியூட்டன் அறிமுகம் அண்மையில் எனது நண்பர் ஒருவர் மூலமாக ஒரு புத்தகம் கிடைத்தது. அனேகமாக இந்த காலம் முழுக்க முழுக்க  அனேகமானவர்கள் இணையத் தளத்திலேயே முகம்புதைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நானும் விதிவிலக்கல்ல எனது நேரத்திலும்…