ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ

வெனிஸ்  கரு மூர்க்கன்[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ அங்கம் - 1 காட்சி - 2,  பாகம் -1 தாழ்மை காயப் படுத்திச் சீர்குலைந்த ஆத்மா, ஓல மிட்டால் உடனே வாயை மூட  முயல்வார் !வலித்துயர்…

நவீன விருட்சம் 121  ஒரு பார்வை   

எஸ்ஸார்சி  நவீன விருட்சம் அழகியசிங்கரால் வெளியிடப்படும் காலாண்டிதழ். 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு சிற்றிதழைச் சாத்தியமாக்கிகொண்டிருப்பது ஆசிரியரின் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. சத்தான மெய் நிகர் இலக்கிய க்கூட்டங்களையும்  விமர்சன நிகழ்ச்சிகளையும் அழகியசிங்கர் நடத்தி வருகிறார். கதைஞர்கள் பற்றிய   மெய்நிகர் அமர்வு…

காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்பு

வணக்கம்,காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்பு தொடங்கியாயிற்று. மாசி மாத இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வெளிவரும்.இதழுக்காக சிற்றிதழ் சார்ந்த ஆய்வுகளுடன் கூடிய கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.கட்டுரைகள் இதழின் 4 பக்கங்களுக்கு அதிகமாகாமல் இருத்தல் அவசியம்.உலகின் எந்தவொரு பாகத்திலும் பல இதழ்கள் வந்தன.அவை பற்றிய தேடலுக்கு…

சிறுகதை விமர்சனப் போட்டி

வணக்கம் இலக்கிய ஆர்வலர்களிடையே வாசிப்பு பழக்கத்தையும், எழுத்தாற்றலையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, சிறுகதை விமர்சனப் போட்டி ஒன்றை 'குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினர்' நடத்த இருக்கிறார்கள். இந்த அறிவித்தலைத் தங்கள் பத்திரிகையில் செய்தியாக வெளியிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். தங்கள் ஆதரவிற்கு…

கவிதைத் தொகுப்பு நூல்கள்  – 5

கவிதைத் தொகுப்பு நூல்கள்  - 5 அழகியசிங்கர் தொகுப்பு நூல்களுக்கு முன்னுதாரணமாக நான் கருதுவது தனிப்பாடல் திரட்டு.  புலவர் அ. மாணிக்கம் தொகுத்த தனிப்பாடல் திரட்டு என்ற  புத்தகத்திலிருந்து எடுத்தது. மேனாட்டு இலக்கிய ஆராய்ச்சியாளர்,  'ஒரு மொழியில் முதன் முதலில் தனிப்பாடல்களே தோன்றியிருக்கக் கூடும்'  என எண்ணுகின்றனர். நம் சங்க இலக்கியங்களை நோக்கும்…

இலக்கில்லாத இலக்கு

ஆதியோகி+++++++++++++++++++++இலக்கில்லாமல் எதையோதேடியலைகிறது மனம்.நனேயறியாது ஏதோ ஒன்றதைஇப்படி இயக்குகிறது. இப்போது இரண்டு விஷயங்கள்முக்கியமாகிப் போய் விட்டது எனக்கு... அலைந்து அடையத் துடிப்பதைஅடையாளம் காணல்.அடையாளம் கண்டதைஅலைந்து தேடி அடைதல்.                          - ஆதியோகி +++++++++++++++++++++++++

சுறாக்களின் எதிர்காலம்

நடேசன். ஆஸ்திரேலியா - சிட்னி நகரின் கிழக்குப் பகுதியான கூஜி ( Coogee ) கடற்கரையில் 1935 ஆம் ஆண்டு  பெரிய சுறா ஒன்று  உயிருடன் பிடிபட்டது.  அதை  சிட்னியிலுள்ள  மீன்கள் வளர்க்கும் அகுவாரியம் (Aquarium) நீர்த் தொட்டியில்  விட்டனர்.  ஒரு…

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி -1 பாகம் : 2 தொடர்ச்சி ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45…

 “நீள நாக்கு…!”       

        உஷாதீபன்                  ஆனாலும் ஒரு ஐம்பது ரூபாயை நான் அவன் கையில் வலியத் திணித்து விட்டுத்தான் வந்தேன். அப்பொழுதுதானே என் மனதுக்கு சமாதானம் ஆகும். அந்தக் கண்ணுக்குத் தெரியாத சாட்சிக்கு யார் பதில் சொல்வது? நான்தானே சொல்லியாக வேண்டும். இல்லையென்றால்…