ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      1.இடமுணர்த்தல்   ஒவ்வொன்றின் இடமும் அளவும் ஒவ்வொன்றைக் குறிப்புணர்த்துகிறது உணவுமேஜையில் அந்தப் பெரிய நாற்காலியின் இடம் அதில் அமர்பவர் அந்த வீட்டுத்தலைவர் என்பதை உணர்த்துகிறது. அந்த மேஜையின் மீதிருந்த தண்ணீர்க்கோப்பைகள் எல்லாமே கண்ணாடியில் செய்யப்பட்டதாயிருக்க பிடிவைத்த செம்புக்கோப்பையிருந்த…

யார் சரி?

    மனோ. பணி ஓய்வு பெற்றவர். எழுபதை நெருங்கிவிட்டார். தேக்காவில் வாசம். பணியில் இருக்கும்போது நேரம் அவருக்குப் பிரச்சினையாக இருந்தது. காசு கிள்ளியதில்லை. இப்போது நேரம் இருக்கிறது. காசு அவ்வப்போது கிள்ளலாம். இரண்டு மகள்கள். மதிப்புமிக்க வேலை, பணிப்பெண் வசதிகளுடன்…

சந்திப்போமா…

    சிவகுமார்   இருபது வருடங்களுக்கு முன் ஜகனும் கருணாவும் தீர்மானமாக அந்த முடிவை எடுத்தார்கள். கருணாவுக்கு கடவுள் மேலும், கர்மாவிலும், வாழ்க்கை முழுவதும் முன்பே தீர்மானிக்கப் பட்டது என்பதிலும் நம்பிக்கையில்லை. வாழ்க்கையை ஒருவன் அந்த நிமிடம் எது சரி…
வடகிழக்கு இந்தியப் பயணம் :5,6

வடகிழக்கு இந்தியப் பயணம் :5,6

    சுப்ரபாரதிமணியன்   (வடகிழக்கு மாநிலத் தொழிலாளர்கள் பெருமளவில் திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மார்ச் 2022 மாதத்தில் காணப்பட்ட  செய்தியைக் கவனியுங்கள் )    அசாம் மாநிலம் ...ரெயிலில் 4 மணி நேரமாக ஆண் சடலத்துடன் பயணிகள் பயணம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.…

நனவிலி

  போ. ராஜன்பாபு அந்த எஜமான் வீட்டில் நாயும் பூனையும் கிளியுமாக செல்லபிராணிகள் மூன்று. கட்டியணைத்து தூங்கி கொள்ளவும் கையில் பிடித்து நடந்து செல்லவும் நாயும் பூனையும் எஜமான் அருகிலேயே. கிளிக்கு மட்டும் தனிமை பரிசு திரும்பிபேசுவதாலும் பறந்து செல்லும் என்பதற்காகவும்.…

துஆ

  இஸ்லாமிய கலாச்சாரத்தின் பின்னணியில் நோன்புப் பெருநாள் சிறுகதை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆமினாவும் மஹ்முதாவும் டன்லப் தெரு அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் ரமலானின் தராவீஹ் தொழுகையில் கலந்துகொள்கிறார்கள். 2020,2021ல் கொவிட் கெடுபிடிகள். பாதுகாப்பு இடைவெளி, முன்பதிவு என்று பள்ளியில்…

உலகப் புத்தகத் தினத்தை ஒட்டி                                   

                அழகியசிங்கர்                           ஒன்று                   கட்டிலில் கிடந்த புத்தகங்கள்             என்னையே பார்த்துக்கொண்டிருந்தன             üஎப்போது எங்களைத் தொடப்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                      வளவ. துரையன்   கோலம்தரு தருவின் குளிர்குழை நீழல்விடேன் யான்             ஆலம்தரு வறுநீழலினிடை வைகுவது அவனே.            451   [கோலம்=அழகு; தரு=மரம்; குழை=தளிரிலை; ஆலம்=ஆலமரம்; வைகுவது=வீற்றிருப்பது]   அழகிய குளிர்ந்த கற்பக மரச்சோலை நிழல்தனில் நான் வீற்றிருப்பேன்.…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ் இன்று (24 ஏப்ரல் 2022) அன்று வெளியாகியுள்ளது. இதழை https://solvanam.com/ என்ற முகவரிக்குச் சென்று படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் பதிப்புக் குழு அறிவிப்பு கட்டுரைகள்: உசைனி- லலிதா ராம்…

ஞாயிற்றுக்கிழமைகள்

  ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   அவன் பணிநிறைவு பெற்றுச் சில மாதங்கள் ஓடிவிட்டன   ஒவ்வொரு நாளும் கனக்கின்றன அவனுக்கு ...   இருளில் நீந்தி நீந்தி மனக்கரங்கள் சோர்ந்தன  எல்லா நாட்களும் ஞாயிற்றுக்கிழமைகள் ஆயின   நட்பின் திசையில் ஒரே…