Posted inகவிதைகள்
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
1.இடமுணர்த்தல் ஒவ்வொன்றின் இடமும் அளவும் ஒவ்வொன்றைக் குறிப்புணர்த்துகிறது உணவுமேஜையில் அந்தப் பெரிய நாற்காலியின் இடம் அதில் அமர்பவர் அந்த வீட்டுத்தலைவர் என்பதை உணர்த்துகிறது. அந்த மேஜையின் மீதிருந்த தண்ணீர்க்கோப்பைகள் எல்லாமே கண்ணாடியில் செய்யப்பட்டதாயிருக்க பிடிவைத்த செம்புக்கோப்பையிருந்த…