உன்னுள் இருந்து எனக்குள்

உன்னுள் இருந்து எனக்குள்

    தெலுங்கில்: எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com   “சரஸம் என்றால் என்ன?” கேட்டான் என் கணவன். திகைத்துப் போய் விட்டேன். எந்த கணவனும் முதலிரவில் தன் மனைவியுடன் தொடங்கும் முதல் உரையாடலில் முதல் கேள்வியாக…
ரசவாதம்

ரசவாதம்

தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத்                     பி.அஜய் ப்ரசாத் (முழுப் பெயர் - பாதர்ல பிரசன்ன அஜய் ப்ரசாத்) ஆந்திரமாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9, 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை…
கைவசமாகும் எளிய ஞானம்

கைவசமாகும் எளிய ஞானம்

      ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)   கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி கேட்பவர்களைக் கடந்துசென்றுவிடல் சாலச்சிறந்தது. தர்க்கத்தைக் குதர்க்கமாகத் திரிப்பவர்களுக்கு காதுகளை மூடிக்கொண்டிருந்தால் நம் காலம் விரயமாகாது. Bulk Sulk Hulk என்று ஒரு மொழியிலான இதழில் இன்னொரு மொழியில் கருத்துரைத்தலே…

மேடம் இன்னிக்கு…

                சிவபிரகாஷ்                                                                இன்றும் இளந்தேவன் காத்து க்கொண்டிருந்தான்.  வீட்டில் சுவற்றில் மாட்டியிருந்த லட்சுமி பட காலண்டரில் இன்று தேதி 4-7-1986 ஐ கண்டும்   அதற்கு மேல் உள்ள சுவர் கடிகாரம் 10.30 காலை ஐ யும்  இவனுக்கு உணர்த்திக்கொண்டிருக்க.…

பூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பு விசை மாறுதலால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேரலாம்

  பூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பு விசை மாறுதலால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேரலாம் Posted on July 23, 2022     Posted on July 23, 2022 சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng…
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு இரயில் பாலம்

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு இரயில் பாலம்

      https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D     Iron Arch Railway Bridge over Chenab River in North India Jammu & Kashmir   The world's tallest iron arch is the Indian Railway Bridge,…

ஐனநாயகச் சர்வாதிகாரம்

  சக்தி சக்திதாசன் ஐனநாயகம் என்பார்கள் இல்லை சர்வாதிகாரம் என்பார்கள். என்ன சக்திதாசன் ஐனநாயகச் சர்வாதிகாரம் என்கிறானே ! இவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ ? என்று நீங்கள் எண்ணத் தலைப்படுவது புரிகிறது. எனக்குத் தெரிந்த வரையில் புத்தி பேதலிக்கவில்லை என்றுதான்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                   பாச்சுடர் வளவ. துரையன்                     எரிகலன் இமைக்கும் கோலத்து                                     இறைமகள் அமுது செய்யப்                   பரிகலம் பண்டை அண்ட                         கபாலமாம் பற்ற வாரீர்.                           751   [எரி=ஒளிவிடும்; கலன்=அணிகலன்; இமைக்கு=விளங்கும்; கோலம்;காட்சி; பரிகலம்=உண்கலம்;…

பொங்கியது பால்

                             மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                                          வள்ளி வள்ளி அழைத்துக் கொண்டே வீடு முழுவதும் தேடினாள் அமிர்தம். கேஸ் வாசனை வருது பாரு என்று சொல்ல வந்தவள் சமையலறை வந்ததும் நின்றாள். பால் பொங்கி வழிந்து அடுப்பு அணைந்து…
‘பண்ணையில் ஒரு மிருகம்’ – எழுதியவர் டாக்டர் நடேசன்

‘பண்ணையில் ஒரு மிருகம்’ – எழுதியவர் டாக்டர் நடேசன்

    இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். டாக்டர் நடேசனின் ' பண்ணையில் ஒரு மிருகம்' நாவல் அண்மையில் வெளியாயிருக்கிறது. அவர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு 1985ம் ஆண்டு அகதியாகப் போயிருந்த கால கட்டத்தில் ஒரு மிருகப் பண்ணையில் உத்தியோகம் பார்த்ததைப் பற்றிய அனுபவத்தின் பின்னணியில்…