பிறந்த நாள்

    ஆர் வத்ஸலா   இன்று என் பிறந்த நாள் பழைய சம்பிரதாயத்தில் ஊறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அப்பா எனக்கும் என் அண்ணனுக்கும் முதல் பிறந்தநாளை சம்பிரதாயப்படி கொண்டாடவில்லையாம் அம்மா சொன்னாள்   அந்த செலவில் இரண்டு ஏழை குழந்தைகளின்…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    காளித்துவம்   கல்லுக்குள் தேரை குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தபடி அவர்கள் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள்: "குளிரை வெய்யிலென்றும் வெயிலைக் குளிரென்றும் மாற்றிச்சொல்ல யார் அதிகாரம் அளித்தது?" "கடலை அருவியென்றும் அருவியைக் கடலென்றும் மாற்றிச்சொல்ல யார் அதிகாரம் அளித்தது?" குளிருக்கும் வெயிலுக்கும்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                               வளவ. துரையன்                       கூழ் அடுதலும் இடுதலும்   காளியிடம் பேய்கள் தம் பசித்துன்பத்தைச் சொல்லி அழக் காளி பேய்களுடன் களம் சென்று அவை உணவு பெறச் செய்ததை விளக்கும் பகுதி இது. =====================================================================================           …

பூமி தொழும்

      பறந்த வெளி பச்சைத் தீ   மிதித்தால் நிமிரும் ஒடித்தால் துளிரும்   உடம்பே விதை தொடரும் கதை   ஆயுள் கணக்கில்லை தேடல்கள் மிகையில்லை   மூங்கில் தானியம் சகோதரம்   தர்மத்தின் தாய் இயற்கையின்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 274 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 274 ஆம் இதழ் இன்று (10 ஜுலை 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/          இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கதைகள்: அணங்கு கொல்? – மாலதி சிவா தன்னறம்…

பார்த்துப் பேசு                 

  மீனாட்சிசுந்தரமூர்த்தி வா தியாகு  நல்லா இருக்கியா பா.நல்லாருக்கேன் அண்ணி,அண்ணன் வெளில போயிருக்காரா?இல்ல பா, குளிச்சிட்டிருக்கார்.அதற்குள் சுந்தரம் வந்துவிட்டார்.வாப்பா சௌக்கியமா ?அம்மா எப்படியிருக்காங்க ?நல்லாதான் இருக்காங்க அண்ணே,சக்கரை மட்டும் அப்பப்ப அதிகமாகும்சரிபா.பார்த்துக்க பத்திரமாய்.இருவருக்குமாக பூரி உருளைக் கிழங்குதடடில் கொண்டு் மேசையில் வைத்தேன்.இப்பதான்…
குன்றக்குடியை உள்வாங்குவோம்

குன்றக்குடியை உள்வாங்குவோம்

.                               -எஸ்ஸார்சி         தவத்திரு  குன்றக்குடி அடிகளார் நூல்திரட்டு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை நூலை சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது.…

சந்திப்போம்

    அமீதாம்மாள் உன்னைப்போல் நீ மட்டும்தான் புரிந்திருக்கிறாய் சந்திப்போம்   உன்னை ஒதுக்கி உறவுகளுக்காய் அழுகிறாய் சந்திப்போம்   ஒன்றை நூறாக்கத் தெரிந்தவன் ஆனாலும் ஒன்றுக்குள் வாழ்பவன் சந்திப்போம்   பழங்கள் தரும்போது நீ இருக்கப்போவதில்லை ஆனாலும் நீர் வார்க்கிறாய்…

கவிதை

  கவிநெறி ஆத்தா சோறு வடித்த நீராகாரம் கொடுத்தாள், அரசு, புட்டிக்குள்ளிருந்து பூதம் கொடுத்தது.                         மனைவியின் சேலையை சரிசெய்யச் சொல்லும் நான்தான், மதுக்கடை பக்கம்…

கவிதைகள்

    ப.அ.ஈ.ஈ.அய்யனார் ஈமக்குரல்களோடு பீய்ச்சியடித்தது உதிரம் கடன் தொல்லையால் பெத்த மகனையும் முந்தி விரித்தவளையும் கீற்றொலியாய் பரவும் சங்கினை ரம்பத்தால் வேரறுக்கும் கொடிய மானுடனுக்கு எங்கிருந்து வந்ததோர் தீராத நோய் கடனெனும் பணநோயால்... நாற்றம் வீசும் கடனென்ற கொடுஞ்சொற்களால் கரைபடிந்தது…