கவிதைத் தொகுப்பு நூல்கள் 4

கவிதைத் தொகுப்பு நூல்கள் 4

  அழகியசிங்கர்             'புதுக்குரல்கள்' என்ற தொகுப்பு நூல் சி.சு செல்லப்பா தொகுத்தாலும், தொகுப்பாசிரியரின் குறிப்புகளில் தெளிவு இல்லை.             இதே போல் பல தொகுப்பு நூல்களைப்  படித்திருக்கிறேன்.தொகுப்பு நூலாசிரியனின் கருத்துகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் முரண்பாடாக இருக்கும்.  …
புலன்கடவுள் – சிறுகதை நூல் விமர்சனம்

புலன்கடவுள் – சிறுகதை நூல் விமர்சனம்

   ஜனநேசன்  தமிழ்ச் சிறுகதை  இலக்கியம்  ஒரு நூற்றாண்டைக்  கடந்து கொண்டிருக்கும் தருணம் இது. தமிழ்ச்சிறுகதை, உருவம், உள்ளடக்கம், உத்தி எனும் எடுத்துரைப்புகளில்  பல பரிமாணங்களை சட்டையுரித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. பாரதி, வ.வே.சு ,புதுமைப்பித்தன்  தொடங்கி நூற்றுக்கணக்கான  படைப்பாளிகள்  தமிழ்ச் சிறுகதை…

   பெரிய நாயகி

  மீனாட்சி சுந்தரமூர்த்தி     அதிகாலை வேளையில் எழுந்து வாசல் தெளித்து அரிசி மணிகளைப் போல் புள்ளி வைத்துக் கோலம்  போட்டு அதைப் பார்த்து இரசிக்கும் சுகமே தனிதான். மேகலா கோலப் பொடி டப்பாவை மாடத்தில் வைத்து விட்டு உள்ளே…

இறந்தவர் மீதும் இரக்கம் கொள்வோம்

    முனைவர் என்.பத்ரி            இறந்தவர்களை தெய்வத்திற்கு ஈடாக நாம் கருதுவதும் ,அவர்களை நல்லடக்கம் செய்வதில் நாம் அதிகபட்ச அக்கறை எடுத்துக் கொள்வதும் நமது  தமிழ் மரபுகளில் முக்கியமான ஒன்று. ஆனால் சமீப காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இறந்தவர்களை…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ்

  அன்புடையீர்,                                                                               11 டிசம்பர் 2022 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ் இன்று (11 டிசம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: காசி தமிழ் சங்கமம்…
கோயில்களில் கைபேசி

கோயில்களில் கைபேசி

லதா ராமகிருஷ்ணன்   இன்று கோயில்களில் அலைபேசி கொண்டுவரலாகாது என்று இடப்பட்டி ருக்கும் உத்தரவு பலரால் கண்டனத்திற்கும் பரிகாசத்திற்கும் ஆளாகியிருக் கிறது.   எங்கே குற்றங்கள் நடக்குமோ அங்கேதான் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இந்த உத்தரவுக்குத் தன் பாரபட்ச அரசியல்பார்வையில்…
யாருக்கு மாப்பிள்ளை யாரோ…

யாருக்கு மாப்பிள்ளை யாரோ…

ச. சிவபிரகாஷ்  (கதை களம் 1990 களில்) நகரின் போக்குவரத்தால்  சற்று, நெரிசல்மிகுந்த  பிரதான பகுதியில் அமைந்துள்ள பல கட்டிடங்களுக்கிடேயே, தனியாருக்கு சொந்தமான ஒரு வணிக வளாக கட்டிடம், “கோல்டன் காம்ப்ளக்ஸ்”.  இங்கு பாருடன் கூடிய உணவகம், புத்தக கடை, சலூன்…
ரொறன்ரோவில் விவசாய, மின் அலங்காரக் கண்காட்சிகள்

ரொறன்ரோவில் விவசாய, மின் அலங்காரக் கண்காட்சிகள்

குரு அரவிந்தன்     சமீபத்தில் ரொறன்ரோவில் உள்ள எக்ஸிபிஷன் பிளேஸில் விவசாயக் கண்காட்சியும், மிஸசாகா 7174 டெரிகிறிஸ்ட் ட்ரைவில் மின்விளக்கு அலங்காரக் காட்சியும், வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன. குடும்பமாகச் சென்று பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாக இந்த இடங்கள் இருந்தன.…
குழந்தைகளை கொண்டாடுவோம்

குழந்தைகளை கொண்டாடுவோம்

-முனைவர் என்.பத்ரி, கல்வியாளர், மதுராந்தகம்-603 306.      ’இளமையில் வறுமை கொடிது’என்கிறார் ஔவையார்.  ஆனால் சமீப காலங்களில் சமூகத்தில் பல்வேறு காரணங்களால் பச்சிளங்குழந்தைகள் கூட ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுவது வேதனை அளிக்கிறது. குழந்தைகள் பிறந்த சில மணித்துளிகளிலேயே திருடப்பட்டு முன்பின் தெரியாதவர்களிடம்…
பிரபஞ்ச மூலம் யாது ?

பிரபஞ்ச மூலம் யாது ?

சி. ஜெயபாரதன், கனடா    அண்ட கோள்களை  முட்டை யிட்டு  அடைகாக்கும் கோழி !  ஆழியில் பானைகள் வடித்து  விண்வெளியில்  அம்மானை ஆடுவாள்  அன்னை !  பூமி சுற்றியது  பூதக் கதிரோனால் !  கடல் அலை உண்டாக்கும் நிலா.  மானிடப்  பிறப்பும்…