Posted inகவிதைகள்
கற்றுத் தரல்
வளவ. துரையன் வண்டியில் பூட்டப்பட்ட காளை அடுத்த பயணத்திற்குத் தயாராக இழுக்கிறது. சுமை சற்று அதிகம்தான். நுகத்தடியைத் தாங்கும் இடத்திற்கு மேலே கழுத்தில் இருக்கிறது சிறு புண். கவனமாக அதைப் பார்த்துக் காக்கை கொத்துகிறது. காளையின் கவலை காகம் அறியாது. வாலால்…