காதல் கடிதம்

                                                                            மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                                                                      .                          மாலதி கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். தோட்டத்திலிருந்து ரோஜாப்பூக்களைப் பூக்கூடையில் பறித்துக் கொண்டு வந்தாள் கனகம். ' மாலு இந்த மஞ்சள் ரோஜாவை வச்சுக்கோ' 'சரிமா' 'மாமா நேத்து பேசினார்,ஆவணியில நல்ல முகூர்த்தம் இருக்காம்' ''அப்பா என்ன சொன்னார்'…

 பார்வைப் பந்தம்

                             வளவ. துரையன் இக்குளிர்காலத்தில் கொட்டும் பனி உனக்குப் புரிகிறதா? மலர்களும் தருக்களும்  நனைந்தது போதுமென்கின்றன. முன்பு  இதேபோல ஒருநாளில் வந்து  நீ ஈந்த முத்தத்தின் சுவடு இன்னும் காயவில்லை. எங்கிருக்கிறாய்  என் நெருப்புக் காதலனே! எங்கே உன் தீக்கங்குகள் அவற்றின்…
ஓர் இரவு 

ஓர் இரவு 

                     ----வளவ. துரையன்                                          எப்பொழுதும் போல வழக்கமாக                    ஓர் இரவு விடிந்துவிட்டது                    ஆச்சர்யமாகவோ அதிசயமாகவோ  எதுவும் நடக்கவில்லைதான். ஒரு கனவுகூட வரவில்லை. அது வந்திருந்தாலாவது எல்லாரிடமும் சொல்லலாம். பலன்கள் என்னென்ன என்று கேட்கலாம். பாதி ராத்திரியில் கண் விழிப்பும் வரவில்லை. மின்சாரம் சில…

வா!

மனம் கனத்து போன சமயத்தில்  உனை அழைத்தேன்.  நீ  என்னமோ  கூந்தலை அழகு செய்தாய்  நகத்தில் சாயம் ஏற்றி  புருவங்களை வில் எடுத்தாய். இடுப்பின் சதையை  குறைக்க செய்தாய்  தொடையின் மினுக்கில் காமத்துப்பாலை தெளித்தாய்.  வறண்டு போன தோலின்  மேல்  பசை…

நாக சதுர்த்தி

நாக சதுர்த்திக்கு  ஒருத்தி  ஆம்லேட் எடுத்துச்சென்று பாம்பு புற்று அருகே வைத்து  பாலை ஊற்றினாள். பக்கத்துல கணவன்  நின்றுக்கொண்டு  வரும்போகும் பக்தர்களிடம் சொன்னான்,  "பாம்பு  பச்சை முட்டையா......, சாப்பிட்டு  மயக்கமடைந்து விட்டது.  ஆகவேதான்  ஆம்லேட் போட்டு வைச்சிட்டோம்.  கொஞ்ச நேரத்துல  மயக்கம்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 9

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் தலைப்புகளில் விசேடமாக எதுவும் இல்லை. பல ஒற்றை வார்த்தைகள் கொண்டவை. விபத்து, டயரி, கோலம், ரிக்‌ஷா, வெறி, எல்லை, எலி, உயிர், திரை, காய் இப்படி. பல என்பதைவிடப் பெரும்பாலும் அப்படி என்றுகூட சொல்லலாம். ஒற்றை…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 8

-பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் பல சிறுகதைகள் சிறுகதையின் இலக்கணத்துக்குப் பொருந்தாதவை. ஒரு நாவலில் இருந்து தனியே எடுக்கப்பட்ட அத்தியாயம் போல் தோன்றுபவை. அல்லது ஒரு குடும்பத்தின் ஒரு நாளைச் சொல்பவை. கதையில் விசேடமாக வரும் நிகழ்ச்சியும் பெரிய திருப்புமுனையாக இருக்காது. கதை…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 7

அசோகமித்திரன் சிறுகதைகள் – 7

- பி.கே. சிவகுமார் தமிழ் இலக்கியத்துக்கு ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்த எந்த எழுத்தாளரையும் - அவர் புனைவுகளை மட்டும் வைத்து - சாதி, மத ஆதரவாளர் என்கிற சட்டகத்துள் அடைப்பது எனக்கு உடன்பாடில்லை. 2003லிருந்து 2006 வரையான காலகட்டம். எழுத்தாளர் இரா.முருகன்…