மடிப்புகளில் விரவும் திட்டுக்கள்

அன்றாடத்தின் அத்தனை அலுவல்களுக்கிடையிலும் அமிலமென அரித்துச் சொட்டுகிறது வலிகள் தந்த வார்த்தைகள் எங்கிருந்து எப்படி வருகிறதெனும் பாதைகள் அறிய முடியாத பரிதவிப்பில். பிறரின் வார்த்தைகளைக் கொண்டு  முகவாடலை  மறைக்க எத்தனிக்க யாதொரு முகமூடிகளற்ற தவிப்பில் கழிகிறது கணங்கள் கொட்டியவர் இல்லாதபொழுதும். ***…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 17

- பி.கே. சிவகுமார் அளவில் சிறியதான அசோகமித்திரன் சிறுகதைகள் கச்சிதமாகவும் நன்றாகவும் வந்திருக்கின்றனவோ என எண்ண வைக்கும் சிறுகதை, 1960ல் பிரசுரமான - அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம். அதேபோல் பரீக்ஷை என்றும் எழுதுகிறார்.  நட்சத்திரம், பரீட்சை எல்லாம் அப்புறம் வந்தன…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 16

- பி.கே. சிவகுமார் இரு நண்பர்கள் கதையில் சைக்கிள் வருகிறது. அசோகமித்திரனின் கதைகளில் அடிக்கடி வருகிற பாத்திரம் சைக்கிள். அவர் வாழ்க்கையிலும் செகந்திராபாத் காலத்தில் இருந்து சைக்கிள் அங்கம் வகித்து வந்திருக்கிறது. செகந்திராபாத்தில் கல்லூரிக்குச் சைக்கிளில் சென்றதை விவரித்து அவர் ஒரு…

யுக அதிசயம் நீ

பா.சத்தியமோகன் எத்தனை சிறிய மெலிய இறகுகள்எத்தனை மகா ஆவல் உனதுஎத்தனை வனத்தின் புதர்களில்அலைகிறாய் நுழைந்து நுழைந்துஎத்தனை எத்தனை வகையான முட்கள் வகைகுத்தப்பட்டு குத்தப்பட்டுஅல்லதுஒதுங்கி ஒதுங்கிப் பறந்தே அறிந்திருக்கக் கூடும் நீ!முட்கள் கீறினாலும் வலித்தாலும்ஒரே ஒரு தரமேனும்காற்றிடம் கூட புகார் செய்வதில்லை நீயுகம்…

வகைதொகை

குமரி எஸ். நீலகண்டன் உண்மை ஒரு  புள்ளி போல்  தெரிகிறது.  உண்மை ஒரு  சிறிய அளவில்  இருந்தாலும் அது  பிரம்மாண்டமானது.  ஒரு சருகு போல்  மெலிதானதானாலும்  அது ஒரு  பேரண்டத்தையே  எரித்துவிடும் வலுவானது.  உண்மை இருண்டு  அகன்ற வானத்தில்  ஒரு நட்சத்திரம்…

”ஓவியந்தீட்டும் அனுபவம் விலைமதிப்பற்றது!” – ஓவியர் ரஞ்ஜனா ரமேஷுடன் ஒரு நேர்காணல்

_ லதா ராமகிருஷ்ணன் ஒரு கலையை அறிந்தவருக்கு அப்படி அறிந்திருத்தலே ஆனந்தமளிப்பதா? அல்லது, அவரது கலைத்திறனின் மூலம் அவருக்கு உரிய பெயரும் புகழும் கிடைப்பதுதான் ஆனந்தமளிப்பதா? அதுவும், ஒருவரது கலைத்திறன் அவரது வாழ்வாதார வழியாகவும் ஆகிவிட்டால், பின் அவரது கலைத்திறனின் மூலம்…

அந்த ஒற்றை வரி

                   பா.சத்தியமோகன் நட்சத்திரங்களை உற்றுப் பார்த்துதன்னுள் அமைதி பெறும்ஒரு கைதியின் கண் கசிவு கண்டேன் மலர்களின் இதழ்களைப் பறிக்கும்போதேநெகிழ்ந்து விடுகிறதுமழலையின் உள்ளங்கைச் சதை போன்ற ஓர் அற்புத செய்திசாலையில் உருளும்போது…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 348ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 348ஆம் இதழ், 10 ஆகஸ்டு , 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.  இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரை புத்தகம் பாட்டினைப் போல் ஒரு விந்தை பாரின் மிசை இல்லை…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 15

- பி.கே. சிவகுமார் 1959-ல் அசோகமித்திரன் பதினொன்றரை பக்கங்களுக்கு எழுதிய “ஒரு ஞாயிற்றுக்கிழமை”யை அவருடைய சாதாரணமான கதைகளில் ஒன்று எனச் சொல்லிவிடலாம். ஞாயிற்றுக்கிழமை என்ற தொடர் தலைப்பில் வருவதும் முதல்முறையல்ல. மகள் பேபிக்குத் திருமணமாகிப் போய்விட்டால் மகள் சம்பாத்ய்த்தில் வாழ்வது பாதிக்கப்பட்டுவிடுமோ…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 14

அசோகமித்திரன் சிறுகதைகள் – 14

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் சிறுகதைப் பயணத்தைப் பார்க்கும்போது, அவரின் “ஐந்நூறு கோப்பை தட்டுகள்” அவரின் வளர்சிதை மாற்றத்தைச் சொல்லும் முக்கியமான கதை. இந்தக் கதையில்தான் அவர் இதுவரை எழுதிவந்த பிராமணர்கள் வாழ்க்கையைவிட்டு விலகி, இஸ்லாமியர்கள் குறித்து எழுதுகிறார். முக்கியமாய்ஹைதராபாத் இந்தியாவுடன்…