சலிப்பும் களிப்பும் (பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘தி காங்க்வெஸ்ட் ஆஃப் ஹாப்பிநெஸ்’ நூலின் நான்காம் அத்தியாயம் BERTRAND RUSSEL’S ‘THE CONQUEST OF … (பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘தி காங்க்வெஸ்ட் ஆஃப் ஹாப்பிநெஸ்’ நூலின் நான்காம் அத்தியாயம்Read more
’லைக்’கோ லைக்!
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) அன்புக்கடலாக அறியப்படவேண்டும் என்று அதிகதிகம் விரும்பியவர் இவர் கருத்துக்கும் லைக்கிட்டார் இவர் கருத்துக்கு நேரெதிர் கருத்துக்கும் லைக்கிட்டார் … ’லைக்’கோ லைக்!Read more
கவிதைகள்
– கு. அழகர்சாமி (1) குளம் (1) குளத்திற்குள் சொற்களை வீசி எறிந்தேன். சொற்களின் அர்த்தங்களைக் கொறிக்க துள்ளி மீன்கள் மேலெழும்பின. … கவிதைகள்Read more
கனடாவில் தொல்காப்பிய விழா – 2025
குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை கனடா, ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக்கலாமன்ற அரங்கத்தில் கனடா தொல்காப்பிய மன்றத்தின் 10வது தொல்காப்பிய … கனடாவில் தொல்காப்பிய விழா – 2025Read more
பிடிமான மஜ்ஜைகள்
நறுவிசாகச் சுவைத்த உன் கரிசனத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன் வழி நெடுக அணுக்கமாக. தவறும்பொழுதெல்லாம் இழுத்து வரும் கடிவாளம் எப்பொழுதோ நீ இட்டதுதான். … பிடிமான மஜ்ஜைகள்Read more
கவிதைகள்
திருவை 1. திருமகள் தாமரை மலர்கள் கூடிச் செய்த புண்ணியம் கோடி பாத மலர்களைத் தேடி தஞ்சம் அடைந்தது உனை நாடி … கவிதைகள் Read more
கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் : உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதை
புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. – பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், … கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் : உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதைRead more
பாச்சான் பலி
ஆர் சீனிவாசன் வாழ்நாள் முழுவதும் இறையைத் தேடி கடைசியில் காலத்திற்கே இரையாகிறோம். ஆழியின் இருளில், காற்றில்லா வெறுமையில், வெய்யோனின் கதிர் நுழையா … பாச்சான் பலி Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 19
– பி.கே. சிவகுமார் அசோகமித்திரன் 1951/52ல் இருந்து எழுதுகிறார் என்றாலும் அவரின் முதல் சிறுகதை 1956லேயே பிரசுரமானது எனப் பார்த்தோம். எழுதத் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 19Read more