அசோகமித்திரன் சிறுகதைகள் – 5

அசோகமித்திரன் சிறுகதைகள் – 5

- பி.கே. சிவகுமார் அந்தக் காலத்தில் மின்னணு புகைப்படக் கருவி (டிஜிடல் காமிரா) இல்லை. நான் அமெரிக்கா வந்து சில ஆண்டுகள் ஆகியிருக்கும். மகனுக்கு மூன்றரை வயதிலிருந்து நான்கு வயது வரை இருக்கும். கேமிரா பிலிம் ரோலை இங்கே இருக்கிற மாலில்…
கல்விதை 

கல்விதை 

ஆர் சீனிவாசன்  'நடப்பிலிருக்கும் அதி நவீன கட்டிட நுட்பம் இதுதான்' என்றார் அந்த நபர்.  அவருக்கும் சக்திவடிவேலிற்கும் இடையே இருந்த மேஜையின் மேல் ஹாலோகிராம் கருவி ஒன்று மூன்று பரிணாமத்தில் ஒரு கட்டிடத்தின் உருவத்தை வெறும் காற்றில் சுழற்றிக்கொண்டிருந்தது. மேஜையின் இன்னொருபுறம்,…

தவம்

அவனுக்கு தெரிந்த, தெரியாத,  நதி,உபநதி,கிளைநதி  எல்லாமே அவனதுபோல் உணர்வு.  பாடும் பறவைகள்,  வீசும் காற்று,  மலரும் நந்தவனம்  உயர்ந்த மலைகளும்  குன்றுகளும் கோபுரமும்  எல்லாமே அவனதா? கேள்விக்கேட்டு  தியானத்தில் அமர்ந்தவனுக்கு  அவனே  ஒன்றுமில்லா  உயிராக நின்ற தருணம்  எல்லாமே  ஒன்றுக்குள் ஒன்று …

இலக்கியப்பூக்கள் 344

வணக்கம்,யாவரும் நலமா?  இவ்வாரம்  (வெள்ளிக்கிழமை - 01/08/2025) இரவு லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 344 வானொலி சஞ்சிகை நிகழ்வு ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,      …
அசோகமித்திரன் சிறுகதைகள் – 4

அசோகமித்திரன் சிறுகதைகள் – 4

- பி.கே. சிவகுமார் 1957-ல் அசோகமித்திரன் எழுதிய நான்கு பக்கச் சிறுகதை - டயரி. இந்தத் தொகுப்பில் நான்காவது கதை. கதைசொல்லியின் எண்ணங்களாக நனவோடை உத்தியில் (stream of consciousness) அமைந்த கதை இது. கூட்டமும் நெரிசலும் மிகுந்த இரவு நேரப்…
நிறமாறும் அலைகள்

நிறமாறும் அலைகள்

சம்சா மாலையில்  கடற்காற்றோடு விற்பவன்  வாழ்வின் இருண்ட பகுதிகளில்  முளைந்தெழுந்த  படகு காதலிகளின் கண்ணீரில் நனையும்  கைக்குட்டைகளில்  காதலன் பெயர்களை எம்ராய்ட்ரி  போட்ட துண்டுத்துணிகள் காற்றில் பறக்கும் கதைகளை அறிந்தவன்.  அடுத்த படகில்  அதே காதலன்  வேறு காதலி.  கண்ணகி நேற்று …
…………….. எப்படி ?

…………….. எப்படி ?

              சோம. அழகு இந்தக் கண்றாவியான கலாச்சாரம் எப்படி எப்போது துவங்கியது? அதான்…. எதற்கெடுத்தாலும் ‘………. எப்படி?’ என்று முடியுமாறு தலைப்பிட்டு கருத்தரங்கம், பயிலரங்கம், பயிற்சிப் பட்டறை என நடத்தும் பண்பாட்டைக் கூறுகிறேன்.…
*BYRON பாணி மகிழ்ச்சியின்மை- [BERTRAND RUSSEL’S THE CONQUEST OF HAPPINESS – அத்தியாயம் – 2]

*BYRON பாணி மகிழ்ச்சியின்மை- [BERTRAND RUSSEL’S THE CONQUEST OF HAPPINESS – அத்தியாயம் – 2]

ஞானமும் விவேகமும் உள்ளவர்கள், முந்தைய காலங்களின் அனைத்துவிதமான ஆர்வங்கள் உத்வேகங்கள் எல்லாவற்றின் ஊடாகவும் வாழ்ந்து பார்த்து இறுதியில் இனி வாழ்வதற்கு என்று எதுவுமே இல்லை என்பதே கண்டுணர்ந்துவிட்டார்கள் என்றவிதமாய் அனுமானித்துக்கொள்வது உலக வரலாற்றில் ஏராளமான பல கால கட்டங்களில் இருந்தது போலவே,…
வண்ண நிலவன்- வீடு

வண்ண நிலவன்- வீடு

வீடு என்பது வீடல்ல; மாற்றாங்கே ஜீவன்களின் காலடி சத்தம் கேட்க வேண்டும். சிரிப்பு அழுகை, சண்டை,சச்சரவு, உறவுகள்,அம்மா,அப்பா, மாமா,மாமி, அத்தை, அத்தான், அம்மச்சி, அப்பத்தா,  தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி சுவாசங்களால் பின்னி பிணையப்பட்டது வீடு.  இங்கே, ஒவ்வொரு வீட்டின் கதவுகளுக்கு…

சொல்ல வேண்டிய சில

லதா ராமகிருஷ்ணன் FAIR AND LOVELYயும் GLOW AND LOVELYயும்  வெகுஜன ஊடகங்களும் வேறு சிலவும்... Association of Ideas என்பது இலக்கியத்தில் மட்டுமல்ல இயல்பு வாழ்க்கையிலும் இரண்டறக்கலந்த அம்சமாக இருக்கிறது. Memories, Down Memory Lane, Looking Back, Nostalgia,…