சிலம்பில் ஊர்ப்புனைவுகள்

முனைவர் இரமேஷ் சாமியப்பா இயற்கை இனியது; எழிலானது; எல்லோராலும் விரும்பப்படுவது; இயற்கையில் இருந்து கிளைத்து எழுந்ததே இன்றைய மறுமலர்ச்சி. இயற்கையின் உறுப்பாக வாழ்ந்த மனிதன் இயற்கையைத் தன்னிலிருந்து பிரித்துத் தன்னுடைய கருவியாகக் கொண்டு வாழத் தொடங்கினான். அப்பொழுது அவன் நாகரீகம் பெற்றவனாக…

குகை மா. புகழேந்தி எழுதிய ” அகம் புறம் மரம் ” —-நூல் அறிமுகம்

srirangan sowrirajan நல்ல கவிஞன் என்ற பெயரை இதற்கு வந்த தொகுப்பிலேயே பெற்றவர் குகை மா. புகழேந்தி. " அகம் புறம் மரம் " என்ற இப்புத்தகத்தில் எல்லா கவிதைகளும் மரங்களைப் பற்றித்தான் பேசுகின்றன. தமிழச்சி தங்க பாண்டியனின் அணிந்துரை அழகாக…

“எதிர்சினிமா” நூல் வெளியீடு

வணக்கம் வருகின்ற ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள ரதனின் “எதிர்சினிமா” நூல் வெளியீடு வைபவத்திற்கு உங்களை அன்புடன்அழைக்கின்றோம். நூலை மிச்சிக்கன் பல்கலைக்கழக ஊடகவியல்பேராசிரியர் சொர்ணவேல் வெளியீடு செய்யவுள்ளார். இந் நூலைபதிப்பித்தோர் காலச்சுவடு பதிப்பகம். இடம்: JC’S Group Hall 1686…

நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்,                                       கிள்ளிப்பாலம்,  திருவனந்தபுரம்-695002                 நீலபத்மம்,  தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015 அன்புடையீர், பதினெட்டாவது  “நீலபத்மம்”,”தலைமுறைகள்” விருதுகள் வழங்கும் விழா     26-4-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை5.30 மணிக்கு தமிழ்ச்சங்க பி.ஆர்.எஸ் அரங்கில்  கீழ்க்கண்ட நிகழ்வுகளின்படி நடைபெற உள்ளது. (1997-லிருந்து தொடர்ந்து…

எழுத்துப்பிழை திருத்தி

வணக்கம், நாவி சந்திப்பிழை திருத்தியைத் தொடர்ந்து புதிதாக இத்தனை ஆண்டுகள் உருவாகிவந்த எழுத்துப்பிழை திருத்தியை இணையத்தில் விலையில்லாமல் வெளியிட்டுள்ளேன். இணையத்தில் வெளிவரும் முதல் சொற்பிழை திருத்தி. ஊடகத்துறையில் இருக்கும் உங்களுக்குப் பயன்படலாம் என்று அறியத் தருகிறேன். வாணி - http://vaani.neechalkaran.com/ பயனர்…

சான்றோனாக்கும் சால்புநூல்கள்

  பாவலர் கருமலைத்தமிழாழன்   கிழிந்திட்ட   துணிதன்னைச்   செம்மை   யாக்கக் கிழிச்சலினைத்   தைக்கின்ற   ஊசி   போல கிழிந்திட்ட   மனந்தன்னை   நல்ல நூல்கள் கீழ்வான   வெளிச்சம்போல்     செம்மை   யாக்கும் வழிமாறிப்   போகின்ற நீர்த   டுத்து வளமாக   மாற்றுகின்ற   அணையைப்   போன்று விழிமறைக்கும்   அறியாமை  …
என்னைப்போல

என்னைப்போல

பாவலர் கருமலைத்தமிழாழன்   என்வீட்டுப்   புறக்கடையின்   வேலி   யோரம் எச்சமிட்ட   காகத்தின்   மிச்ச   மாக சின்னதொரு   முளைகிளம்பி   விருட்ச   மாகிச் சிலிர்த்துநின்ற   பசுமைமரம்   மகளின்   முத்த இன்பம்போல்   குளிர்ந்தகாற்றால்   இன்ப   மூட்டி இனிமையான   மழலைமொழி   கனிகள்   தந்து புன்னகையைப்   பூக்களாகப்   பூத்துப்  …

நிழல் தந்த மரம்

  சூர்யா நீலகண்டன்   ஆல மரம் எப்படி இருக்கும் என்று சிறுவன் தன் தந்தையிடம் கேட்டான்.   வீட்டிற்கருகில் மரமொன்றும் இல்லாததால் கூகுளிலிருந்த மரமொன்றை கொண்டு வந்து கணினித் திரையில் நட்டார் சிறுவனின் தந்தை.   கணினி திரையினுள் அந்த…

வையவன் & ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நடத்தும் “இதயத்துடிப்பு” பணிப் பயிற்சி

வையவன் & ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நடத்தும் "இதயத்துடிப்பு" பணிப் பயிற்சி Idhayaththudippu varamadal.  

ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2015 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச்  2015  மாத இதழ்  இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 450 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர். நன்றி.   சித்ரா சிவகுமார்