Posted in

ஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. !

This entry is part 16 of 19 in the series 19 ஏப்ரல் 2015

  [A Love Denial] ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     … ஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. !Read more

Posted in

வீடு பெற நில்!

This entry is part 17 of 19 in the series 19 ஏப்ரல் 2015

  ஒரு அரிசோனன் ஸ்ரீநிவாசின் உரிமையாளர் உள்ளே நுழைந்தார்.  அங்கு பல வீட்டு உரிமையாளர்கள் குழுமி இருந்தார்கள். “வாங்க ஸ்ரீநிவாஸ்,  எப்படி … வீடு பெற நில்!Read more

Posted in

ஜெமியின் காதலன்

This entry is part 19 of 19 in the series 19 ஏப்ரல் 2015

மாதவன் ஸ்ரீரங்கம் ஒரு கருக்கலில்தான் அவன் இருப்பைஉணர்ந்தேன். கட்டிலின் விளிம்பில் அமர்ந்தபடி ஒரு குறுநகையோடு பார்த்துக்கொண்டிருந்தான் என்னை. என் திடுக்கிடலை ஒரு … ஜெமியின் காதலன்Read more

Posted in

மருத்துவக் கட்டுரை – கல்லீரல் அழற்சி ” ஏ ” வகை ( Hepatitis A )

                       கல்லீரல் அழற்சி நோயை ” ஹெப்பட் டைட்டிஸ்  ” என்கிறோம்.           கல்லீரல் அழற்சி நோய்கள் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றன. … மருத்துவக் கட்டுரை – கல்லீரல் அழற்சி ” ஏ ” வகை ( Hepatitis A )Read more

Posted in

பொழுது விடிந்தது

This entry is part 4 of 28 in the series 12 ஏப்ரல் 2015

அ.சுந்தரேசன் பொழுது விடிந்தது;பொற்கோழி கூவிற்று பொன்னியின் செல்வியே எழுந்திரு! விடிவெள்ளி முளைத்தது;வீதிஎங்கும் நடமாட்டம் வீட்டுக்கு அரசியே எழுந்திரு! பாலும் வந்தது;பருக தேனீரும் … பொழுது விடிந்ததுRead more

சிறுகதை உழவன்
Posted in

சிறுகதை உழவன்

This entry is part 27 of 28 in the series 12 ஏப்ரல் 2015

கோ. மன்றவாணன்   அப்போதெல்லாம் கடலூா் முதுநகர் செட்டிக்கோவில் திடலில்தான் அரசியல் பொதுக்கூட்டங்கள் அடிக்கடி நடைபெறும். தொலைக்காட்சி இல்லாத காலம் என்பதால் … சிறுகதை உழவன்Read more

Posted in

கடைசிக் கனவு

This entry is part 11 of 28 in the series 12 ஏப்ரல் 2015

சோழகக்கொண்டல் இலக்கின்றி எல்லையுமின்றி மிதந்து மிதந்தேறி மெல்லப் பறக்கிறேன் சூரியன் சென்று மறைந்த பாதையில்   காத்திருக்கும் பொறுமையற்ற மனம் காற்றில் … கடைசிக் கனவுRead more

நூறாண்டுகள நிறைவடைந்த  இந்திய  சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்
Posted in

நூறாண்டுகள நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்

This entry is part 21 of 28 in the series 12 ஏப்ரல் 2015

முருகபூபதி (தமிழ்நாட்டில் கடலூரில் 24-04-1934 ஆம் திகதி பிறந்து தமது 81 வயதில் கடந்த 08-04-2015 ஆம் திகதி சென்னையில் மறைந்த … நூறாண்டுகள நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்Read more

Posted in

மரம் வளர்த்தது

This entry is part 19 of 28 in the series 12 ஏப்ரல் 2015

சேயோன் யாழ்வேந்தன்   விதை விதைத்து நீர் விட்டு முளைவிட்டதும் அரண் அமைத்து செடியாக்கி மரமாக்கினேன் அதன் நிழலில் அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம் … மரம் வளர்த்ததுRead more

Posted in

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2

This entry is part 22 of 28 in the series 12 ஏப்ரல் 2015

என்.செல்வராஜ்   சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -1 கட்டுரையில் எஸ் ராமகிருஷ்ணன், வீ அரசு ஆகியோரின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு … சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2Read more