இந்தப் பிறவியில்

போன பிறவியில் நாயாய் நரியாய் சிங்கமாய் புலியாய் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ. இந்தப் பிறவியில் இருக்காதே ஒரு காக்கையாய் நரியாய் பச்சோந்தியாய் கருநாகமாய் புழுவாய் - சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)

காப்பியமாகும் காப்பிக் கலாச்சாரம்

வழக்கறிஞர் கோ. மன்றவாணன் அண்மையில் பீகார் மாநிலத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. மூன்று மாடிக் கட்டடம் ஒன்றில் தோ்வு நடந்துகொண்டிருந்தபோது, அந்தக் கட்டடத்தின் வெளிப்புறத்துச் சுவர்களில் வரிசை வரிசையாக ஏறி நின்று மாணவர்களுக்கு விடைத்துணுக்குகள் வழங்கி உள்ளனர். அப்படி வழங்கியவா்கள்…
இராம கண்ணபிரானின் வாழ்வு கதைத்தொகுப்பு – ஒரு பார்வை

இராம கண்ணபிரானின் வாழ்வு கதைத்தொகுப்பு – ஒரு பார்வை

முனைவர் எச். முகம்மது சலீம், சிங்கப்பூர் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்குமிடையே உருவான ஆக்கபூர்வமான அரச தந்திர உறவுகளின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் நிகழ்ந்துவருகின்றன. இருநாட்டு அரச தந்திர உறவின் பன்முகத்தன்மையினை பிரதிபலிப்பதுபோல இருநாட்டு இலக்கியப்படைப்பாளிகளின் பங்களிப்பும் இந்நிகழ்வுகளில் கவனம்…

தமிழ்தாசன் கவிதைகள்—–ஒரு பார்வை

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் " பட்டாம்பூச்சிகளின் சாபம் " என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் திருச்சிக் கவிஞரின் கவிதைகள் அழகான மொழி நடையில் அமைந்தவை. இவரது கவிதைகள் பற்றி இவர் தன் முன்னுரையில் தரும் விளக்கம் ஒன்றைக் காணலாம். " வெளிப்புற அத்துகளால்…

மறந்து போன சேலையும்-மறக்கடிக்கப்பட்ட தலைப்பாகையும்

வைகை அனிஷ் திண்டுக்கல் என்றாலே நினைவுக்கு வருவது ப+ட்டு தான். ஆனால் பிரியாணிக்கும் புகழ்பெற்றது. அவ்வாறு புகழ்பெற்ற பிரியாணிக்கடைகளுக்கு டிரேட் மார்க் ஆக தலைப்பாக்கட்டி என பெயர் வைத்துள்ளர்கள. அதன்பின்னர் தலைப்பாக்கட்டு, தலைப்பாக்கட்டி, இராவுத்தர் தலைப்பாக்கெட்டு பிரியாணி எனப்பெயர் வைத்து தலைப்பாகையை…

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள்

இரா.தனலெட்சுமி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள் முன்னுரை உயர்ந்த கருத்துக்களைத் திறம்பட எடுத்தியம்பும் உரைநடைகளையும், நினைக்கச் சுவையூறும் நற்றமிழ்ச் செய்யுட்களையும் பொதுவாக நாம் இலக்கியம் என்கிறோம். மொழி தோன்றி அம்மொழி பேசும் மக்களிடையே நாகரிகம் வளர வளர…

திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு.

திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு. நாவல் பற்றிய தகவல்கள்:-   நாவல் - அவளுக்குத் தெரியாத ரகசியம் நாவலாசிரியர் - திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா பக்கங்கள் - 218 வெளியீடு - எக்மி பதிப்பகம்…

டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015

டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015 மார்ச் 21, 2015 அன்று அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இயங்கி வரும் அவ்வை தமிழ் மையமானது ‘தமிழ் இசை விழா’வை ஃப்ரிஸ்கோ உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.…

உலகத்துக்காக அழுது கொள்

ஹியாம் நௌர் (பாலஸ்தீன்) தமிழில்- நசார் இஜாஸ் இந்த உலகத்துக்காக அழுவதைத் தவிர உன் சுயநலத்துக்காக அழுது கொண்டிருக்காதே நீ வாழ்வின் ஓரு புள்ளியே பல குரூரமானவர்கள் இப்பூமியில் விதைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் மலையளவு வலியையும் நதிகளைப் போல் கண்ணீரையும் குருதியையும் சிந்த…