விஸ்வரூபம் – விமர்சனங்களில் அரசியல் தொடர்ச்சி

This entry is part 32 of 33 in the series 14 ஏப்ரல் 2013

இந்த கட்டுரை எழுதத் தொடங்கும்போதே என் இலக்கிய நண்பர்களில் சிலருக்கு நான் தீண்டத் தகாதவனாகி விடுவேன் என்பதை நான் உணர்கிறேன். கமல் ஹாசனின் சினிமா பங்களிப்பு தமிழ் சினிமாவின் தளத்தில் மிக முக்கியமான ஒன்று என்று தான் கருதுகிறேன். தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் எனப் பட்டியலிட்டால் அவற்றில் “குணா” (இந்தப் படம் பற்றி ஆய்வாளர் காளி சுந்தர் ஒரு அருமையான விமர்சன ஆய்வினை எழுதியுள்ளார். அது தமிழில் மொழிபெயர்க்கப் பட்டதா என்று தெரியவில்லை.), “பேசும் படம்” […]

தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் – ஆவணப்படம்

This entry is part 31 of 33 in the series 14 ஏப்ரல் 2013

இந்த ஆவணப்படத்தில் தமுமுக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. ஜவாஹிருல்லா பெண்கள் ஜமாத், பெண்களுக்கான பள்ளிவாசல் என்பது மாயையான தோற்றம் என சொல்லியிருப்பது ஒரு அசூயையான ஆண்திமிரின் பதிவாக இடம் பெற்றிருப்பது வருத்தத்திற்குரியது.. மும்பை இஸ்லாமிய அறிஞர் அஸ்கர் அலியின் பதிவுகள் இஸ்லாமியபெண்ணியத்திற்கான குரலை வலுவடையச் செய்வதாக அமைந்திருப்பது மகிழ்வுக்குரியது. ஸ்டெப்ஸ் ஷெரீபா என அறியப்பட்ட தாவூத் ஷெரீபா கானம் முயற்சியால் 1987 ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் துவக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கான அமைப்பு இன்று தமிழ்நாடு முஸ்லிம் […]

இந்தியாவில் பிரேயிலின் எதிர்காலம் – வாய்ப்புகள்+சவால்கள்.

This entry is part 30 of 33 in the series 14 ஏப்ரல் 2013

இந்தியாவில் பிரேயிலின் எதிர்காலம் – வாய்ப்புகள்+சவால்கள்.  முனைவர். கோ. கண்ணன் இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, அரசு கலைக் கல்லூரி, தருமபுரி.     *அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு புது டில்லி [aicb delhi all India confidaration for the blind] நடத்திய  கட்டுரைப் போட்டியில் தமிழ் மொழியில் மூத்தோருக்கான நிலையில் முதல் பரிசு பெற்ற கட்டுரை.       இருட்டில் படிக்கும் எமது விழிகள் விரல்கள்!   இருட்டையும் அழிக்கும் ஈடில்லா விழிகள்! […]

குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா? – 1

This entry is part 24 of 33 in the series 14 ஏப்ரல் 2013

குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?   ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை – தமிழ்நாடு நிலவரம் – சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள்    _லதா ராமகிருஷ்ணன் [1]   ஆரம்பக் கல்வி என்பது ஒருவருடைய வாழ்க்கையில் நிலைத்த தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கச்செய்ய வேண்டி […]

குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?

This entry is part 23 of 33 in the series 14 ஏப்ரல் 2013

குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?   ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை – தமிழ்நாடு நிலவரம் – சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள்    _லதா ராமகிருஷ்ணன் [11]     முனைவர் வசந்திதேவி தன்னுடைய உரையில் தனிநபரையும், சமூகத்தையும் மேம்படுத்துவதில் கல்விக்குள்ள முக்கியப்பங்கை வலியுறுத்திப் பேசினார். அதிலும் ஆரம்பக்கல்வியின் மேலதிக முக்கியத்துவம் இன்னும் அதிகம் என்று குறிப்பிட்டவர் ஆனால், […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 3. சிரிக்கவும் சிந்திக்கவும் ​வைத்து வள்ளலாக வாழ்ந்த ஏ​ழை – கலைவாணர்

This entry is part 21 of 33 in the series 14 ஏப்ரல் 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 3. சிரிக்கவும் சிந்திக்கவும் ​வைத்து வள்ளலாக வாழ்ந்த ஏ​ழை என்னங்க அவ​ரைப் பத்தி ஏதாவது​நெனப்பு வந்துச்சா?   இ​ல்லையா? ஒங்க நி​னைவுல இருக்கு ஆனா ஒட​னே வரமாட்​டேங்குது. அப்படித்தா​னே! சரி விட்டுத் தள்ளுங்க. நா​னே ​சொல்லி விடுகி​றேன். அவரு ​வேற யாருமில்​லைங்க. நம்ம க​லைவாணர் தாங்க. […]

’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை

This entry is part 7 of 33 in the series 14 ஏப்ரல் 2013

’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை (‘A Hanging’- An Essay by George Orwell) (1) ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் பர்மாவில் மழையில் முழுதும் நனைந்த ஒரு காலை வேளை. மஞ்சள் தகர மென்தகடு(tinfoil) போன்று நலிந்த வெளிச்சம் உயர்ந்தோங்கிய சுவர்களுக்குச் சாய்வாக, சிறைவெளியில் விழும். சிறிய மிருகங்களின் கூண்டுகள் போல், முன்புறம் இணை கம்பிகளால் கட்டமைக்கப்பட்டு வரிசையாய் இருக்கும் கொட்டங்கள்(sheds) போன்ற மரணக்குற்றக் கூடங்கள்.(condemned cells) வெளியே நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு […]

நாளைக்கு இருப்பாயோ நல்லுலகே…?

This entry is part 5 of 33 in the series 14 ஏப்ரல் 2013

  எஸ்.எம்.ஏ.ராம்   இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு டிசம்பர் இருபத்தொன்றோடு உலகம் அழிந்து போகும் என்று அதற்குப் பல வருஷங்கள் முன்னாலிருந்தே பீதியைப் பரப்பத் தொடங்கி விட்டார்கள். மாயன் காலண்டரில் அதற்கு மேல் கிழிப்பதற்குக் காகிதமே இல்லை என்றார்கள். ‘’பூமியைக் காட்டிலும் நாலு மடங்குப் பெரிதாய் ஒரு கிரகம் வந்து கொண்டே இருக்கிறது, அது அன்றைக்குப் பூமியை மாடு முட்டுகிற மாதிரி ஒரே முட்டாய்த் தள்ளித் தூளாகி விடப் போகிறது’ என்றார்கள். பெரிசாய் சினிமா எல்லாம் எடுத்துக் […]

விஸ்வரூபம் – விமர்சனங்களின் அரசியல்

This entry is part 28 of 31 in the series 7 ஏப்ரல் 2013

விஸ்வரூபம் படத்துக்கு திரைப்பட விமர்சனம் எழுதலாம். அல்லது அந்த திரைப்படத்தில் பேசப்பட்ட அரசியலுக்கு விமர்சனம் எழுதலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக,  இந்த விமர்சகர்கள், விஸ்வரூபம் படத்தின் கலை நுணுக்கத்தையும் பார்க்கவில்லை. அதன் அரசியலையும் பார்க்கவில்லை. வஹாபி பார்வையுடைய இஸ்லாமிய அமைப்புகள் இந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, இந்த அமைப்புகளை ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் பிரதிநிதிகளாக கருதிகொண்டு, அதன் காரணம் தொட்டு கமலஹாசனை விமர்சிப்பதையே முக்கியமாக செய்தார்கள். முதலில் விஸ்வரூபம் படத்தின் அடிப்படை அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – சார்லி சாப்ளின்

This entry is part 22 of 31 in the series 7 ஏப்ரல் 2013

புகழ் பெற்ற ஏழைகள் ( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) 2.உலகைச் சிரிக்க வைத்த ஏழை……. என்ன யோசிச்சிங்களா?.. சரி நானே சொல்லிவிடுகிறேன். அந்தச் சிறுவன் யாருமில்லைங்க…அவருதான் சார்லி சாப்ளின்… என்ன புரியுதுங்களா…? உலகைச் சிரிக்க வைத்து சோகத்தில் ஆழ்ந்த புகழ்பெற்ற ஏழைங்க அவர். அவருடைய வரலாறு கல்லையும் கரையவைக்கும் தன்மை கொண்டதுங்க.. ஆமா.. எந்தவிதமான பற்றுக்கோடுமில்லாம ஒருத்தர் எப்படி உலகப் புகழ் பெற்று உயர்ந்தாரு தெரியுமா?…அதுதான் உழைப்புங்க.. சரிசரி….மேல […]