தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 12 ஜூலை 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

ஆண் பால் – 8

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் சேனைகளின் கர்த்தரே நின் திருவிலம் அளவற இனிதினிதே வானவானங்கள் கொள்ளாத ஈன ஆன்மாவைத் தள்ளாத திருவருளிலமே கணுறும் உணரும் தெருளம்பகமே இனிதுறும் நிசமிது ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே இனிதே இகபர…

ஆண் பால் – 7

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் பாடித் துதி மனமே பரனைக் கொண்டாடித் துதி தினமே நீடித்த காலமதாகப் பரன் எமை நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து பாடித் துதி மனமே பரனைக் கொண்டாடித் துதி தினமே…

ஆண் பால் அத்தியாயம் ஆறு

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் பரனே திருக்கடைக்கண் பாராயோ? என்றன் பாவத்துயர் அனைத்தும் தீராயோ?  திறம் இலாத எனை முனியாமல் – யான் செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் - பரனே திருக்கடைக்கண் பாராயோ? மாய வலையில்…

ஆண் பால் -அத்தியாயம் ஐந்து

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் நெஞ்சே நீ கலங்காதே சீயோன் மலையின் இரட்சகனை மறவாதே  நான் என் செய்வேனென்று நெஞ்சே நீ கலங்காதே வஞ்சர் பகை செய்தாலும் வாரா வினை பெய்தாலும் நெஞ்சே நீ கலங்காதே…

சமூகம் கொடுக்கும் அழுத்தம்…

பாலமுருகன்.லோ “என்னங்க சம்மந்தியம்மா, எங்க போயிருக்காரு நம்ம சம்மந்தி?” என்றாள் கோமதி. “அவரா? எல்லாம் நம்ம காவேரி விஷயமாத்தான் வெளியில போயிருக்காரு. இப்ப வந்துடுவாரு, வாங்க வந்து இப்படி உட்காருங்க. என்ன சாப்பிடுறீங்க? காபியா…

…பிறந்த பொன்னாடும்…

அமர்நாத் 1968  திரு எம். ஜி. ராமசந்திரன் நடித்த நூறாவது திரைப்படம் ஒளிவிளக்கு வெளியானது. அதில் சாந்தி (சௌகார் ஜானகி) பாத்திரத்திற்காக பி. சுசீலா பாடிய, 'இறைவா! உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு!' என்ற…

பிரியாணி

  இரா.ஜெயானந்தன்.  அந்த கடையில் பிரியாணி சாப்பிட, வரும் ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருந்தனர் மாலினியும், கேசவனும். சில வாசனைகள் நம்மை துரத்திக்கொண்டே வரும்,சில நினைவுகள் போல.  நீண்ட க்யூவின் கடைசியில் நின்றாள் மாலினி. இடுப்பில் கைக்குழந்தை.…

முறி…

சுருளி காந்திதுரை மதுரை பதினோரு மணியிருக்கும். வெளியில் பங்குனி மாசத்துல, சித்திரை மாசங்கணக்கா வெயில் அடிக்கிது. அண்ணா பஸ்ஸ்டாண்டுல பஸ்சவிட்டு இறங்கி விஸ்வம் டீ குடிச்சுட்டு தாலுகாஆபீஸ் போகலாம்னு நெனச்சுக் கிட்டிருந்தார். வெயில் இருந்தது.…

ஆண் பால் – அத்தியாயம் நான்கு

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் அனந்த ஞான சொரூபா, நமா ஓம்! அனந்த ஞான சொரூபா! கனங்கொள் மகிமையின் கர்த்தாவே, காத்திர நேத்திர பர்த்தாவே நரர் காண்க வந்தாரே – நமா ஓம்! காண்க வந்தாரே…