தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கதைகள்

கதைகள்

சீதை பல்

     இரா.ஜெயானந்தன்.  பத்தாவது தெரு முனையில்தான்,  சீத்தாராமன் வீடு. ஒரு நடுத்தர வர்க்கவாசி.  சீத்தாவுக்கு கீழ் வரிசையில் இரண்டு பல் உடைந்துவிட்டது என்பதுஅந்தவீட்டிற்கேதெரியும்.  கடுவாய் பல்லில் பூச்சியும் பிடித்துவிட்டது. வாழ்ந்த வாழ்க்கையில் இந்த…

அனாதை… 

பாலமுருகன்.லோ பசங்களா, இப்ப நான் ஒரு கதை சொல்லப்போறேன். இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு. அதுக்குள்ள ஒரு குட்டிக் கதையை சொல்லிடுறேன். ஏன்னா நேரமாச்சு, இரவு உணவு வழங்கணும். சின்னக் கதைதான். உடனே முடிஞ்சிடும்…

பலியாடு

-சுந்தரிமணியன் உச்சிவெயிலின் தாக்கம் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. இனியாவுக்கு நாளை பூச்சொரிதல் விழாவிற்காக ஊருக்குப் போகிறோம் என்று சொன்னவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பதினைந்தாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் அவள் பத்தாவது படிக்கிறாள். சிவகங்கையின்…

முடிவு…

பாலமுருகன்.லோ இதை நான் எப்படி உன்கிட்டச் சொல்லறதுன்னு தெரியல. ஆனா இப்ப இருக்கிற நிலைமையைப் பார்த்தா அதைச் சொல்லித்தான் ஆகணும் போல இருக்கு. அதைச் சொன்னா நீ எப்படி எடுத்துப்ப, உன் மனசுல என்ன…

   மேகம் பார்த்த மின்னல்

     மீனாட்சி சுந்தரமூர்த்தி                            விடிவதற்கு இன்னும் நிறைய நேரமிருந்தது. டிசம்பர் மாதக் குளிர் எப்போதுமே வாட்டியெடுக்கும்,ஊதா நிற ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு கம்பளிக்குள் கால்களை மடக்கி வைத்துக்கொண்டு மந்தனா தூங்கிக் கொண்டிருந்தாள். பத்தொன்பது வயதுதான்…

ஆலமரம்

ஆர். சீனிவாசன் 'தர்ட்டி ஃபார்ட்டி, சூர்யா முழுகுவா முகா சார்' என்றார் தரகர் அந்த நிலத்துண்டைக் காட்டி. சில மாதங்களாக பெங்களூரில் நிலத்துண்டைத் தேடி அலையும் எனக்கு இத்தகைய சொற்கள் பழகிப்போயிருந்தன. 'அக்ரீமெண்ட் ஹோல்டர்,…

தேவையான தனிமை

                                                                           ---வளவ. துரையன் ”என்னாடா இப்படி செஞ்சிருக்க?” என்று கேட்டார் வரதராசு. “ஏம்ப்பா” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்து உட்கார்ந்தான் முருகசாமி. அதற்குள் அழைப்பு மணி ஒலித்தது. ”கொஞ்சம் இருங்கப்பா” என்று…

அம்மாவின் நாற்காலி

– முகமது கதீர்பாபு தெலுங்குக் கதை மொழியாக்கம்  : அவினேனி பாஸ்கர் ‘முதியோர் இல்லத்தில்’ என் அம்மாவையோ, உங்கள் அம்மாவையோ, நண்பனின் அம்மாவையோ அல்லது நம் தெருவில் நமக்கு தெரிந்த ஒருவரின் அம்மாவையோ கொண்டு…

விற்கப்பட்ட நவீனமயம்

-பாலமுருகன்.லோ ஸ்ட்ரோக் அறிக்கையைப் பார்த்த வேணுகோபால் என்ன செய்வது அறியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார். கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் உருண்டோடின. பேசத் தொடங்கிய அவர், அவரது குரல் குரல்வளையிலிருந்து வெளியே வர மறுத்தது. செவிலியரைப்…

மன்மதன்கள் 

சுப்ரபாரதிமணியன்      இன்னும் கொஞ்ச நேரத்திற்குத் துணையாகவும்  ஆறுதலாகவும் இருப்பாள் கணினி கற்பகம் அவனுக்கு. அதற்கு இடஞ்சலாய் கொசுக்கள் சுற்றிலும் ரீங்காரமிட்டு தொல்லை செய்தன மதனை. வலது புற ஜன்னலின் ஓரத்தில் கொஞ்சம் செடிகள் இருந்தன. அந்தப்பக்கம் இருந்துதான்…