‘கதைகள்’ படைப்புகள்
பயணம் மாறிப் போச்சு
குணா காலையில் எழுந்தவுடன் ஒரு சுற்று நடந்து வந்து மைக்ரோவேவில் பாலை சூடு பண்ணி ஒரு காபியை போட்டு எடுத்து ஆற அமர உட்காரும் பொழுது, மகன், மருமகள், பேரன், பேத்தியென்று அனைவரும் அவசர கதியில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். யோசித்துப் பார்க்கிறேன். கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்… கல்லூரி முடித்து ராக்கெட் விடுகிறேன் பேர்வழியென்று வேலைக்குச் சேர்ந்து… ஒரு [Read More]
வாழ்வே தவமாக …
(1.8.1996 குமுதம் இதழில் வந்தது. “வாழ்வே தவமாக….” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.) தன்ராஜ் மிகுந்த உற்சாகத்துடன் பழைய சினிமாப்பாட்டு ஒன்றைச் சீழ்க்கை அடித்துக்கொண்டிருந்தான். படிப்பை முடித்ததிலிருந்து அவன் கண்டுவரும் கனவு இன்றுதான் நனவானது. “என்ன, தன்ராஜ்? ரொம்பக் குஷியா இருக்காப்ல இருக்கு?” என்றவாறு [Read More]
ஒதுக்கீடு
(ஜீவா முழக்கம் இதழின் சுதந்திரப் பொன் விழா மலரில் – 1997 இல் – வெளிவந்த சிறுகதை. ‘வாழ்வே தவமாக’ எனும் தலைப்பில் கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.) சென்னைப் பட்டினம் மாரப்பனுக்கு அறவே அந்நியம். மல்லணம்பட்டிக்கு அப்பால் அவன் கால் பதித்ததே இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால், மிகச் சில கல் தொலைவில் உள்ள வத்தலக்குண்டு, பழைய [Read More]
அவசியம்
குணா பெற்ற மகன், ஐ.ஐ.டி யில் படித்து அமெரிக்கா சென்று மேல் படிப்பு முடித்து முனைவர் பட்டமும் பெற்று, பிறந்த மண்ணில் வேலை செய்ய வந்த போது, பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி. பையன் கூடவே இருப்பானென்று. ஊர்ப் பக்கம் ஒரு பெண்ணைப் பார்த்து, மணம் முடித்து, பேரப் பிள்ளைகள் பார்த்து பங்களூருவில் சந்தோஷமாயிருந்தனர். வந்த மகனுக்கு அதிர்ச்சி. சொல்லிக் கேட்டதுண்டு, இங்கு அயல் நாட்டு [Read More]
கலந்த கேண்மையும் கடவுள் நம்பிக்கையும்
அழகர்சாமி சக்திவேல் கலை உணக் கிழிந்த முழவு மருள் பெரும் பழம்சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்,மலை கெழு நாட மா வண் பாரி,கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என்புலந்தனை ஆகுவை புரந்த யாண்டே பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது,ஒருங்கு வரல் விடாஅது ‘ஒழிக’ எனக் கூறி,இனையை ஆதலின் நினக்கு மற்று யான்மேயினேன் அன்மையானே, ஆயினும்,இம்மை போலக் காட்டி, உம்மை இடை இல் காட்சி [Read More]
நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்
எனக்கு ஏழு வயதாகும் போதே அப்பா என்னை மலேயாவுக்கு கூட்டி வந்துவிட்டார். கோலாலம்பூரில் பெடாலிங் ஜெயாவுக்குப் பக்கத்தில் ஒரு கம்போங்கில் அப்பாவின் உணவுக்கடை. பெரிய இடம். பெரிய கழிவறை. கழிவறைக்கும் கடைக்கும் இடையே நீள அகலமான சிமெண்டுப் பெஞ்சுகள். அந்தப் பெஞ்சில்தான் அப்பா மதியம் இரண்டு மணி நேரம் தூங்குவார். அவைகள் நாலைந்து கடைகளின் உபயோகத்துக்காக இருந்த போதும் [Read More]
மிஸ்டர் மாதவன்
குமரி எஸ். நீலகண்டன் கொரோனா காலம் எல்லா மனிதர்களைப் போல் என்னையும் வீட்டில் முடக்கியது. எல்லோரையும் வீட்டிற்குள் அனுப்பி விட்டு சாலைகளையெல்லாம் கடவுள் தூசி தட்டிக் கொண்டிருக்கிறார். காற்றையும் தண்ணீரையும் அண்ட வெளிகளையும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஏன்? ஓசோன் துளையைக் கூட கடவுள் அடைத்து விட்டாரென்று கேள்விப் பட்டேன். இதையெல்லாம் பார்த்த போது நம் [Read More]
ஒரு தலைவன் என்பவன்
கௌசல்யா ரங்கநாதன்-1-சென்னையிலிருந்து புறப்பட்டு, கும்பகோணம் வந்து, அங்கிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்துக்கு எங்கள் குல தெய்வ பிரார்த்தனையை செய்ய அங்கிருந்து கிளம்பும் ஒரு லொடலொட்டா பேருந்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறிய பிறகுதான் எனக்கு விளங்கியது 40 கி.மீ. தூரத்தை அந்த பேருந்து கடக்க எப்படியும் 2 மணி நேரமாவது [Read More]
வாக்குமூலம்
என் செல்வராஜ் வாழாவெட்டியாக அம்மா வீட்டுக்கு வந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. தங்கை கல்யாணத்துக்கு தயாராகிவிட்டாள். வரும் மாப்பிள்ளை வீட்டார் வாழாவெட்டியாக இருக்கும் அவளைக் காரணம் காட்டித் தங்கையை திருமணம் முடிக்கத் தயங்குகிறார்கள்.அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்ட அந்தக் கயவனை கேள்வி கேட்க யாரும் இல்லை. அவன் [Read More]
ஒரு மாற்றத்தின் அறிகுறி
குணா நல்ல தரமான செருப்பு வாங்கிப் போட வேண்டும் என்று வெகு நாள் ஆசை. சிறு வயதில் கடுக்கன் தைத்துக் கொடுத்த தோல் செருப்பு தான். அதையே சந்தோஷமாய் அணிந்த இளம் வயது காலம். அழுக்கு வேட்டியை வரிந்து கட்டி உட்கார்ந்து தைக்கும் கடுக்கன் இப்போது உயிரோடு இல்லை. வேறு ஒன்றுக்கு மாற வேண்டிய கட்டாயம். வயது ஏறியதோடு காலும் வளர்ந்து விட்டது. அதற்கேற்றாற் போல் செருப்பு தேடுவதில் [Read More]