தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 19 ஜூலை 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

ஆண் பால் – அத்தியாயம் ஒன்று

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் ஒரு பிரகாசமான விடியல் உதயமாகிறது, பூமி துதியுடன் விழித்தெழுகிறது; ஓ மிக உயர்ந்த ராஜாவே, நீர் மரணத்தின் வல்லமையால் வெல்லப்படுகிறீர் –  பெர்சி டியர்மர் பழங்குடித் தலைவர், சிம்பாரி இனம்,…

மறுவாழ்வு

பாலமுருகன்.லோ ஆம்புலன்ஸ் வண்டி சத்தத்துடன் ரோட்டில் விரைந்தது. வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸின் சத்தத்தைக் கேட்டு இடது புறமாக ஒருவரின் பின் ஒருவராக ஒதுங்க ஆரம்பித்தனர். ஆம்புலன்ஸ் வண்டி தனது வேகத்தைக் குறைக்காமலும் தனது சத்தத்தையும்…

என் பெயர் முகுந்தன் C/o சினிமா

          இரா.ஜெயானந்தன் நான் சினிமாக்காரனாய் மாற, ஏதேதோ இலக்கியங்களை எல்லாம் படித்து விட்டு, அய்யம் பேட்டையில் பஸ் ஏறி சென்னைக்கு   வந்திறங்கினேன் .விடிந்தும் விடியா காலை பொழுது. ஆனாலும்,…

வேர்களின்றி வளரும் விருட்சங்கள்

‘தேவவிரதன்’ நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட பதினைந்து வருஷங்களாகி விட்டன.  உடன் வேலை செய்த ஓர் சில  நண்பர்கள் மட்டுமே தொடர்பில் இருக்கின்றனர். எல்லோராலும் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ள இயலுவதில்லை. அதிக…

மரம் வைத்தவன்…

              மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                வடிவு  மல்லிகைப் பூக்களைப் பறித்துக்கொண்டு  மாடியிலிருந்து இறங்கி வந்தாள். இன்னும் அதிகமாகப் பூக்க ஆரம்பிக்கவில்லை, வீட்டின் முன்புறமாக முல்லையும், பக்கவாட்டில் சாதிமல்லியும் மாடிக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. அதிகமாகப் பூக்கும் காலங்களில் …

இடைவெளி….

பாலமுருகன்.லோ “ஹலோ! சிவாவா?” “ஆமாம், சொல்லுங்க.” “நான் ஊர்ல இருந்து கோமதி பேசறேன். கண்ணு, சௌக்கியமா?” “கோமதி அக்காவா! எப்படி இருக்கீங்க? மாரி அண்ணன் எப்படி இருக்காரு?” “அவருக்கென்னப்பா, நல்லா இருக்காரு. பொட்டிக் கடையில…

தராசு முள்…. 

பாலமுருகன்.லோ “ஏம்பா.. சுகுமார், உங்க பக்கம் வர வேண்டியவங்களெல்லாம் வந்தாச்சா?” “சார், எங்க சைடுலிருந்து எல்லாரும் இருக்கோம். மேனேஜ்மென்ட்டிலிருந்துதான் இன்னும் வரல.” அந்த மீட்டிங் ரூமில் பெரிய டேபிள் மற்றும் இருக்கைகள் இருந்தன. ஒரு…

வாடகை

காடு முழுக்க ஒரு தேனீ சுற்றினாலும், எந்த மரத்தில், எந்தக் கிளையில் கூடு கட்டவேண்டும் என்று அதற்குத் தெரியும். நாம் வீடு கட்டுவதுகூட அப்படித்தானோ?  உடன்பிறப்புகளோடு உறவாடிக்கிடந்த கூட்டுக்குடும்ப காலங்கள், படிப்பதற்கென்று ஊர்ஊராய்ச் சுற்றிய…

பச்சா பாசி அத்தியாயம் ஒன்பது

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் எனக்கு பூக்கள் வேண்டாம், ஒன்றிணைவு சகாப்தம் வேண்டாம், பிரிவின் விடியல் வேண்டாம். எனக்கு பூக்கள் வேண்டாம் ஏனென்றால் நான் மிகவும் அழகான மலர். எனக்கு முத்தங்கள் வேண்டாம் உண்மையான மணிக்கட்டு…

கன்னித் தாயின் களவு போகும் ஆசை

               -ரவி அல்லது.     அவள் இழந்தவைகளில் வலிகள் தரக்கூடியதாக இருந்தது வாப்பாவை பறிகொடுத்ததுதான். கண் முன்னே கரிசனம் கை நழுவிப் போனது. பின் நாட்களில் தாயும் பலியானதில் அவள் மனிதர்களின் மேல் நம்பிக்கையற்றுப் போனாள். 'மரியத்தைக்…