Posted inகவிதைகள்
கவிதைகள்
மு.இராமர் மாசானம் 1. உருவமில்லா மனிதர்கள் உருவமில்லா மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் அவர்கள் எப்படி இருப்பர் நம் மனதில் குடியிருக்கும் பயமுறுத்தும் இருளில் கலந்திருக்கும் பேய்கள் போன்றா புராணக் கதைகளில் எல்லாம் கேள்விபட்ட மனக்கண்ணில் பதிந்துவிட்ட அந்த கொடூரமான மிகப்பெரிய அரக்கன் போன்றா …