August 31, 2026 • By
admin
ராஜு ஆரோக்கியசாமி திண்ணைகாலங்களின்மௌன சாட்சி. தாத்தாவின் வெற்றிலைப் பெட்டியும்,பாட்டியின் அரிசி புடைக்கும் முறமும்உறவாடிய இடம். மதிய வெயிலின் தணல் தணியும் நேரத்தில்,சின்னஞ்சிறு குருவிகள்வந்து செல்லும் அன்பின் வாசல். தெருவோரப் பாதசாரியின்அயர்வு தீர்க்கும்இலவச நிழல். மாலை…
மழைப்பசு எங்கெங்குமான தெருக்களில்குடைவெளிகளில் திரியும் மனிதர் சார்பாகமிகவும் பரிதாபமாக யாசிக்கிறேன்பதினைந்து நாளாகப் பெய்யும் இம்மழையிடம்ஈரம் பிளந்து தின்கிறது பூமியை மட்டுமல்லஇயற்கையின் ஒவ்வொன்றையும். அதோ!காய முடியாத குருவிச் சிறகுகள்பிய்யும்படி ஊறி நனைந்து விட்டனமரங்கள் கொண்ட இலைகளை…
August 24, 2026 • By
admin
பெருமழைக்காலம்**************************** எதைத் தொட்டாலும் ஈரம்கரை கடந்தால் மழைமையம் கொண்டால் மழைபலவீனம் அடைந்தாலும் மழைசுற்றி எழுப்பிய சுவருக்குள் பிராணியாய்ஒட்ட வைக்கிறது இம்மழை.“உஸ்..ஸ்” எனும் ஈரப் பாம்புச் சீறலாய்சீரான ஒலியோடு விடாமல் பெய்யும் மழைஊறிப்போன தவிட்டுக் குருவிகள்…
August 24, 2026 • By
admin
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) பகலாகியும் இரவாகியும் பருவங்கள் பலவாகியும் அகலாதொரு அன்பாகியும் அழியச்செயும் அம்பாகியும் இகபரமென்றெதுவாகியும் இல்லாததுள்ளதாயும் குகையாகியும் பகையாகியும் நகைக்கெல்லாம் நகையாகியும் எல்லாமேதுமில்லாதாயும் சொல்லாச்சொல் சேர்ந்த செம்மாந்தமொழியாகவும் ஆளவரமற்றதோர் அரங்காகியும் அதில் யாருங்காணா…
August 24, 2026 • By
admin
-தர்ஷினி யார் யாரோ என்னை உடைத்துவிட்டார்கள்! அதில் நான் கண்ணாடிச் சில்லாய் நொறுங்கிவிட்டேன்! ஆனாலும் என்னை பார்த்து ஏங்குகிற ஒருசிலர் என்னை தடவிக் கொண்டே செல்கிறார்கள்! அது என்மீதுள்ள இரக்கமா? அல்லது... உயிரோடு…
அது என் மழை இது என் தண்ணீர் எனக்கு மட்டுமே எல்லாம் ஏற்றால் இல்லை பிணக்கு எதிர்த்தால் முடியும் கணக்கு **** அது என் நிலம் இது என் கடல் ஏற்றுக்கொள் இல்லையேல்…… பலிகள்…
-…
August 10, 2026 • By
ரிஷி
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வெட்டியொட்டிவைத்த புன்னகை பளீர்ச்சிரிப்பு பளாரென்றறையும் கோபாவேசத்தெறிப்புகள் சில குட்டிக்குட்டித்தலையசைப்புகள் ஒட்டியும் வெட்டியும் சுட்டித்தனமான ஆர்வக்கிளர்ச்சியை வெளிப்படுத்தும் கண்சிமிட்டல்கள், உதட்டுச்சுழிப்புகள் வெட்டு ஒன்று துண்டு இரண்டெனும் அறிவின் முதிர்ச்சி பிரதிபலிக்கும் தீர்க்கப்பார்வை…
பா.சத்தியமோகன்************************************** நனைந்த குடைத் துணியைஈரம் காய யார் நினைக்கிறார்கள்?யாருக்கும் குடும்பத்தில் பொருட்டில்லை! யாருக்காவது சொட்ட சொட்ட நனைந்தகுடைத்துணியின் குளிர் நடுக்க உதறல்கள் தெரியுமா?யாருக்கும் தெரிவதில்லை! குடை விரித்து உலர்த்தும் நோக்கம் கூடமறுபடி பயனாக்கவே தவிர…
பல்லினக் குருவிகளின் நந்தவனமே நம்பிக்கை நல்லுறவே விழிகளான எழிலே காதலாகிக் கசியும் அதிகாலைக் குயிலே அவ்வப்போது மழையே விளைச்சலாய்ப் போற்றும் வீழாத நேர்மையே கைதட்டும் கடல்வெளியே கார்முகிலே கொடையே அருளே கடந்துவந்த வலி மறைத்து…