Posted inகவிதைகள்
அம்மா
(1) அம்மா இனியில்லை. வெயிலில் வெறிச்சோடிக் கிடக்கும் ஒற்றையடிப் பாதையாய் மனம் ஒடிந்து கிடக்கும். வேலைக்குப் போய் அம்மாவுக்கு வாங்கித் தந்தது ஒரே ஒரு சேலை. அழுவேன் நான். ஆண்டுகள் பல அம்மாவிடம்…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை