ஆயிரமாயிரம் உயிர்களைக் கொன்று குவித்த கர்வத்தை குடையாய்க் கொண்ட இரதமொன்றை பூட்டி நான்கு மாடவீதியில் உலா வந்தேன். தெருவின் முனையில் இடைமறித்த … நவீன புத்தன்Read more
கவிதைகள்
கவிதைகள்
அன்பளிப்பு
அந்தக் கவிஞனின் உறுப் பெல்லாம் யாப்பு நரம்பெல்லாம் மரபு அசையும் சீரும் அடி தொழும் துடிக்கும் அவன் எழுத்தில் அந்த வெல்லக் … அன்பளிப்புRead more
சாதிகள் வேணுமடி பாப்பா
“எல ஒரு சாமிய கும்பிட்டா கும்பிட்ட மாரியா இருக்கும்?….இப்டி பூடம் தெரியாமெ சாமியாடிட்டே இருக்கணும்.” “யோக்யங்கணக்கா பேசாதலெ பொறந்தாக்ல அந்தகுறிய கூட … சாதிகள் வேணுமடி பாப்பாRead more
மணம்… தாங்கும்…..பூக்கூடை…! ஹைக்கூ:
மணம் கரைந்து…. உலர்ந்து உதிர்ந்தது … செடியில்…பறிக்காத மல்லிகை..! —————————————— சாமந்தி….முகத்தில்…சந்தோஷம்.. மணத்தாலும்…விதவை தானே… மல்லிகை…! —————————————– இரும்பென…. கருவண்டு.. காந்தமாக… … மணம்… தாங்கும்…..பூக்கூடை…! ஹைக்கூ:Read more
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் … ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமைRead more
தாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா ?
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்னை நினைத்திருப் பாயா இன்னும் … தாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா ?Read more
பாதியில் நொறுங்கிய என் கனவு
பதினேழைத் தொட்ட ஓர் இளையவளின் ஸ்பரிசங்களுடைத்த அந்திம நேர தழுவலைப் போல் இனித்துக் கிடந்தது அந்த அதிகாலைக் கனவு முழுதுமாய் வெளிச்சம் … பாதியில் நொறுங்கிய என் கனவுRead more
கூந்தல்
உடல் நொறுங்கி சரிய சபை அதிர்ந்தது சூதாடி தலைதொங்கியவன்களின் முகம் உமிழ்ந்த எச்சிலால் சபதம் நிறைவு கொள்ள பற்றி இழுத்தவனின் தொடை … கூந்தல்Read more
தாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்ணீ ரோடு இருந்த யாரைத் திருப்பி அனுப்பினாய் நீ … தாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்Read more
பாராட்ட வருகிறார்கள்
பாராட்ட வருகிறார்கள் அவசரமாய் ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை! சம்பிரதாய வாழ்த்து , அழுத்தும் கைகுலுக்கல், பொய்யெனப் புரியும் புனைந்துரைகள் எல்லாவற்றுக்கும் முகநூலின் … பாராட்ட வருகிறார்கள்Read more