Posted in

நவீன புத்தன்

This entry is part 34 of 36 in the series 18 மார்ச் 2012

ஆயிரமாயிரம் உயிர்களைக் கொன்று குவித்த கர்வத்தை குடையாய்க் கொண்ட இரதமொன்றை பூட்டி நான்கு மாடவீதியில் உலா வந்தேன். தெருவின் முனையில் இடைம‌றித்த‌ … நவீன புத்தன்Read more

Posted in

அன்பளிப்பு

This entry is part 33 of 36 in the series 18 மார்ச் 2012

அந்தக் கவிஞனின் உறுப் பெல்லாம் யாப்பு நரம்பெல்லாம் மரபு அசையும் சீரும் அடி தொழும் துடிக்கும் அவன் எழுத்தில் அந்த வெல்லக் … அன்பளிப்புRead more

Posted in

சாதிகள் வேணுமடி பாப்பா

This entry is part 22 of 36 in the series 18 மார்ச் 2012

“எல ஒரு சாமிய கும்பிட்டா கும்பிட்ட மாரியா இருக்கும்?….இப்டி பூட‌ம் தெரியாமெ சாமியாடிட்டே இருக்க‌ணும்.” “யோக்ய‌ங்க‌ண‌க்கா பேசாதலெ பொற‌ந்தாக்ல‌ அந்த‌குறிய‌ கூட‌ … சாதிகள் வேணுமடி பாப்பாRead more

Posted in

மணம்… தாங்கும்…..பூக்கூடை…! ஹைக்கூ:

This entry is part 19 of 36 in the series 18 மார்ச் 2012

மணம் கரைந்து…. உலர்ந்து உதிர்ந்தது … செடியில்…பறிக்காத மல்லிகை..! —————————————— சாமந்தி….முகத்தில்…சந்தோஷம்.. மணத்தாலும்…விதவை தானே… மல்லிகை…! —————————————– இரும்பென…. கருவண்டு.. காந்தமாக… … மணம்… தாங்கும்…..பூக்கூடை…! ஹைக்கூ:Read more

Posted in

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை

This entry is part 18 of 36 in the series 18 மார்ச் 2012

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் … ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமைRead more

Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா ?

This entry is part 17 of 36 in the series 18 மார்ச் 2012

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     என்னை நினைத்திருப் பாயா இன்னும் … தாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா ?Read more

Posted in

பாதியில் நொறுங்கிய என் கனவு

This entry is part 13 of 36 in the series 18 மார்ச் 2012

பதினேழைத் தொட்ட ஓர் இளையவளின் ஸ்பரிசங்களுடைத்த அந்திம நேர தழுவலைப் போல் இனித்துக் கிடந்தது அந்த அதிகாலைக் கனவு முழுதுமாய் வெளிச்சம் … பாதியில் நொறுங்கிய என் கனவுRead more

Posted in

கூந்தல்

This entry is part 11 of 36 in the series 18 மார்ச் 2012

உடல் நொறுங்கி சரிய சபை அதிர்ந்தது சூதாடி தலைதொங்கியவன்களின் முகம் உமிழ்ந்த எச்சிலால் சபதம் நிறைவு கொள்ள பற்றி இழுத்தவனின் தொடை … கூந்தல்Read more

தாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்
Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்

This entry is part 35 of 35 in the series 11 மார்ச் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்ணீ ரோடு இருந்த யாரைத் திருப்பி அனுப்பினாய் நீ … தாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்Read more

Posted in

பாராட்ட வருகிறார்கள்

This entry is part 30 of 35 in the series 11 மார்ச் 2012

பாராட்ட வருகிறார்கள் அவசரமாய் ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை! சம்பிரதாய வாழ்த்து , அழுத்தும் கைகுலுக்கல், பொய்யெனப் புரியும் புனைந்துரைகள் எல்லாவற்றுக்கும் முகநூலின் … பாராட்ட வருகிறார்கள்Read more