Posted in

மக்களே! 

This entry is part 1 of 7 in the series 11 மே 2025

ஓடும் நதியில்தான்  எல்லா அசடுகளும் ஓடுகின்றன. கற்பை எண்ணி  எந்த பத்தினியும் இறங்க வில்லை ஆற்றில்.  யோனிக்கழுவ  ஒரு கை  நீர் … மக்களே! Read more

Posted in

நிரந்தரம்

This entry is part 2 of 2 in the series 4 மே 2025

ஆர் வத்ஸலா மறுபடியும் அவன் மௌனம் நீளுகிறது காத்திருந்து கோபித்துக் கொண்டு அவனை சபித்து பின்  நாக்கை கடித்து கன்னத்தில் போட்டுக் … நிரந்தரம்Read more

Posted in

“தமிழ்ச் சென்ரியு கவிதைகள்”

This entry is part 1 of 7 in the series 27 ஏப்ரல் 2025

கவிஞர் கன்னிக்கோவில் இராஜா, சென்னை  @ பாண்டவர் கூத்தில் தருமர் மகிழுந்தில் சென்ற பாட்டி வீட்டிற்கு நடந்து வந்தார் வாக்குச்சாவடி  @ … “தமிழ்ச் சென்ரியு கவிதைகள்”Read more

மெளனத்தின் முன் அலைக்கழியும் சொற்கள்
Posted in

மெளனத்தின் முன் அலைக்கழியும் சொற்கள்

This entry is part 2 of 6 in the series 13 ஏப்ரல் 2025

கு. அழகர்சாமி (1) சொற்காட்டில் அர்த்தங்களின் பறவை இரைச்சல். இரைச்சலின் புழுதியில் வானுயரும் ஒலிக் கோபுரம். மொழியின் செங்கற்கள் உருவி சொற்கள் … மெளனத்தின் முன் அலைக்கழியும் சொற்கள்Read more

Posted in

சந்தி

This entry is part 1 of 6 in the series 13 ஏப்ரல் 2025

சசிகலா விஸ்வநாதன் சொல்லிய சொல்லுக்கும், சொல்லப் போகும் அடுத்த சொல்லுக்கும் இடையே, நெருடலாக; அது.. ஒரு நொடியா? ஒரு யுகமா? இடைவெளி … சந்திRead more

பழையமுது
Posted in

பழையமுது

This entry is part 3 of 6 in the series 6 ஏப்ரல் 2025

சசிகலா விஸ்வநாதன் நட்சத்திர உணவு விடுதியில், குதிக்கும் மெழுகுவர்த்தியின்  மங்கின ஒளியில், இருள் கவிந்த குளிரூட்டப்பட்ட உணவு கூடத்தில், மெத்தென்ற நுரையிருக்கையில் … பழையமுதுRead more

Posted in

அப்படியா?

This entry is part 4 of 6 in the series 6 ஏப்ரல் 2025

ஆர் வத்ஸலா அவன் அழகாய் இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லை ஆனால் அவன் தோற்றம் எனக்குப் பிடித்திருந்தது அவனுடைய சில குணங்கள் எனக்குப் … அப்படியா?Read more

ஓலைச்சுவடி
Posted in

ஓலைச்சுவடி

This entry is part 7 of 9 in the series 30 மார்ச் 2025

கைத்தவறி விழுந்த  காலத்தை தேடுகின்றேன்.  உங்களின் லாந்தரில்  இன்னும் கொஞ்சம்  வெளிச்சம் தெரிகின்றது  வீடோ காடோ எனக்கு வேண்டியது  கவிதை எழுத  … ஓலைச்சுவடிRead more