ரவி அல்லது. உந்துதலால் உயரம் வந்த பறவைகள் சிறகசைத்த வண்ணமிருந்தது சிதறாப் போக்கில் சேருமிடத்திற்கு. மிச்சங்களைக் கழிக்க எச்சமிடும்பொழுது யோசிக்கவே இல்லை … நிரந்தரப் பருகலின் சுய நீச்சல்Read more
கவிதைகள்
கவிதைகள்
தவம்
அவனுக்கு தெரிந்த, தெரியாத, நதி,உபநதி,கிளைநதி எல்லாமே அவனதுபோல் உணர்வு. பாடும் பறவைகள், வீசும் காற்று, மலரும் நந்தவனம் உயர்ந்த மலைகளும் குன்றுகளும் … தவம்Read more
நிறமாறும் அலைகள்
சம்சா மாலையில் கடற்காற்றோடு விற்பவன் வாழ்வின் இருண்ட பகுதிகளில் முளைந்தெழுந்த படகு காதலிகளின் கண்ணீரில் நனையும் கைக்குட்டைகளில் காதலன் பெயர்களை எம்ராய்ட்ரி … நிறமாறும் அலைகள்Read more
பணம்
பணப்பையைப் பறித்து பறந்தது குரங்கு அறக்கப் பறக்க துரத்தியது மனிதக்கூட்டம் பையைக் கிழித்து பணங்களை எறிந்தது குரங்கு பணம்!பணம்!பணம்! கட்டிச் சேர்த்தது … பணம்Read more
ஒரு பெண்ணும், சில ஆண்களும்
அவளை அழைத்தார்கள். விளம்பர உலகின் மாடலாக, அவள் கைகள், கண்கள் இடுப்பும், தொடையும் வழியும் போதை கண்களில் கண்டனர் ஆண்கள். முதலில் … ஒரு பெண்ணும், சில ஆண்களும்Read more
இரு கவிதைகள்
(1) சிதம்பரம் தழலாடுகிறது நடனம். தளும்புகிறது தீக் குழம்பு. தீச் செம்மை தித்திக்கிறது. அணிந்த சர்ப்பம் படமெடுக்கிறது. விரி சடைகள் தீ … இரு கவிதைகள்Read more
நீ
ஒரு தேன் சிட்டுக்கு காத்து நிற்கின்றேன் மலர்களின் மடியில். வாழ்க்கை என்ன நாம் அழைத்தால் வருவதா! அதன் மடியில் நாம்தான் மண்டியிடுகின்றோம். … நீRead more
நிணம்
புரிபடாதவைகள் ஆயிரம் புரிந்தவைகள் சொற்பம் புரிந்தும் புரியாமலும் கடந்து கொண்டிருக்கிறோம் காதல் கொண்ட இரு உடல் எந்திரங்கள் விடுதலைக்கான யுத்தகளத்தில் நிற்கின்றன … நிணம்Read more
ஏழாவது சுவையின் இணக்கம்.
பொங்கும்அன்புநீருற்றாகநிற்காமல் இருந்ததுமனிதமெனவியாபித்து.அள்ளிச் சுவைத்ததில்மேவியநேசத்தைஅறியாமல்அடைத்துத் தாழிட்டவர்களைவெறுக்காமல்விரும்பச் சொல்கிறதுசான்றாக்கி மகிழ வைத்து.
விடை தெரியா வினாக்கள்
——-வளவ. துரையன் இந்த ஆற்றங்கரையில் இருள் வரப்போகும் இச்சூழலில் என் சொற்களால் ஒரு நிலவை வரைந்து கொண்டிருக்கிறேன் அச்சந்திரனின் கிரணங்கள் … விடை தெரியா வினாக்கள்Read more