பணப்பையைப் பறித்து பறந்தது குரங்கு அறக்கப் பறக்க துரத்தியது மனிதக்கூட்டம் பையைக் கிழித்து பணங்களை எறிந்தது குரங்கு பணம்!பணம்!பணம்! கட்டிச் சேர்த்தது … பணம்Read more
கவிதைகள்
கவிதைகள்
ஒரு பெண்ணும், சில ஆண்களும்
அவளை அழைத்தார்கள். விளம்பர உலகின் மாடலாக, அவள் கைகள், கண்கள் இடுப்பும், தொடையும் வழியும் போதை கண்களில் கண்டனர் ஆண்கள். முதலில் … ஒரு பெண்ணும், சில ஆண்களும்Read more
இரு கவிதைகள்
(1) சிதம்பரம் தழலாடுகிறது நடனம். தளும்புகிறது தீக் குழம்பு. தீச் செம்மை தித்திக்கிறது. அணிந்த சர்ப்பம் படமெடுக்கிறது. விரி சடைகள் தீ … இரு கவிதைகள்Read more
நீ
ஒரு தேன் சிட்டுக்கு காத்து நிற்கின்றேன் மலர்களின் மடியில். வாழ்க்கை என்ன நாம் அழைத்தால் வருவதா! அதன் மடியில் நாம்தான் மண்டியிடுகின்றோம். … நீRead more
நிணம்
புரிபடாதவைகள் ஆயிரம் புரிந்தவைகள் சொற்பம் புரிந்தும் புரியாமலும் கடந்து கொண்டிருக்கிறோம் காதல் கொண்ட இரு உடல் எந்திரங்கள் விடுதலைக்கான யுத்தகளத்தில் நிற்கின்றன … நிணம்Read more
ஏழாவது சுவையின் இணக்கம்.
பொங்கும்அன்புநீருற்றாகநிற்காமல் இருந்ததுமனிதமெனவியாபித்து.அள்ளிச் சுவைத்ததில்மேவியநேசத்தைஅறியாமல்அடைத்துத் தாழிட்டவர்களைவெறுக்காமல்விரும்பச் சொல்கிறதுசான்றாக்கி மகிழ வைத்து.
விடை தெரியா வினாக்கள்
——-வளவ. துரையன் இந்த ஆற்றங்கரையில் இருள் வரப்போகும் இச்சூழலில் என் சொற்களால் ஒரு நிலவை வரைந்து கொண்டிருக்கிறேன் அச்சந்திரனின் கிரணங்கள் … விடை தெரியா வினாக்கள்Read more
உப்பு, புளி,மிளகாய்
உப்பு, புளி,மிளகாய். (கவிதை) எஞ்சி நின்ற நாலு வார்த்தைகளும் வெளியேறிவிட்டன. கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட வாழ்க்கை உப்பு புளி மிளகாய் எதார்த்தத்தை பதார்த்த … உப்பு, புளி,மிளகாய்Read more
கூடுவதன் கற்பிதங்கள்
ரவி அல்லது ஆச்சரியமாகத்தான் இருந்தது அவர்களின் பேச்சுகளில் பகட்டுகளைத்தவிர வேறெதையும் காணமுடியாமல் இருந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் சலிப்பற்று தேர்ந்த பயிற்சி … கூடுவதன் கற்பிதங்கள்Read more
இரு கவிதைகள்
.பசுமையும் பதற்றமும் சில துளிகள் மழை பெய்தால் கூட வந்துவிடுகின்றன எங்கிருந்தோ தவளைக் குஞ்சுகள். கூட்டமாக அவை குதித்துத் தாவுகின்றன. கும்மாளமிடுகின்றன. … இரு கவிதைகள்Read more