தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 5 ஜூலை 2026

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

கே.பாரதி எழுதிய ‘ரங்கநாயகி’ நாவல்  

ரங்கநாயகி  (புதினம்) ஆசிரியர்: கே.பாரதி முதல் பதிப்பு: ஜனவரி, 20 21. வெளியீடு கவிதா பப்ளிகேஷன்ஸ் கே.பாரதி: கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். மாணவியாக இருந்த காலத்திலிருந்தே எழுத்துப் பணியிலும், சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.…

தி.ஜா.வின் —– “ஏசு”

               இரா.ஜெயானந்தன் எல்லோரும் சேர்ந்துதான் அடித்தார்கள். இழுத்து வந்தார்கள். கையில் விலங்கு, காலில் விலங்கு.  உடல் முழுதும் ரத்த விளாரிகள். மனுஷர்கள் ராட்சதம் ஆனார்கள், ஒரு…

மனம் போல் வாழ்வு

முனைவர் நா. ஹேமமாலினி, கௌரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, மா. மன்னர் கல்லூரி (தன்) புதுக்கோட்டை செல் :6379893995 Email : hemamaliniraja1984@gmail.com மனம் போல் வாழ்வு மனிதர்களின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் இருப்பிடமாக இருப்பது மனம்…

இனி, யாரிடம் தமிழ் கற்பேன்? தமிழ் அறிஞர் தெ. ஞானசுந்தரம் ஐயாவுடனான நட்புறவு குறித்து

கோ. மன்றவாணன் தவிக்கிறாள் தமிழ் அன்னை. ஆம், ஒரு மெய்யான தமிழ் அறிஞரை இழந்து தவிக்கிறாள் தமிழ் அன்னை. அந்தத் தமிழறிஞர்.... தமிழ்ப்பேரறிஞர் தெ. ஞானசுந்தரம் அய்யாதான்.  அவர் என்னை நேரில் பார்த்தது இல்லை.…

செவ்வேள் உலாவும் திருமுருகாற்றுப்படை

  மீனாட்சி சுந்தரமூர்த்தி                                          சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு நூல்களில் முதல் நூல் திருமுருகாற்றுப்படை. பிற ஆற்றுப்படை நூல்கள் பொருளைப்பெற வழிசொல்ல இஃது ஒன்று மட்டும் அருளைப் பெற வழிகாட்டுவதாலும், மற்ற ஆற்றுப்படைகள் இரவலர் பெயரில்…

தி.ஜா.வின்   – நையாண்டி தர்பார்

ஜெயானந்தன். சமீபத்தில் பக்கத்து வீட்டு கிழவருக்கு வயசு  (88), "ஆயுள் சான்றிதழ் கொடுக்க "ஃபோட்டோ, கைரேகை எடுக்க போஸ்ட் ஆபிஸிலிருந்து ஆட்கள் வீட்டுக்கே வந்திருந்தனர் .எல்லாம் ஐ.டி. யின்  முன்னேற்றம். வருடத்திற்கு ஒருமுறை மனுஷன்…

அலங்காரத்தம்மாள்

தி.ஜா.வின், அலங்காரத்தம்மாள்,  இந்த லெளகீக வாழ்வின் தொடர்ச்சி.  காயமடைந்த பெண்ணாக காட்டப்பட்டாலும், ஒரு உயர்வான எண்ணங்களின் பவதாரணி.  கையில் கமண்டலத்தோடு, காட்டில் அமர்ந்து,மூச்சு பிடித்து, தியானித்து  இந்த உலகின் உறவிலிருந்து பிரிந்துவிட நினைப்பது ஒருவித,…

நூற்றாண்டின் நினைவில் எனது ஆசான் – தமிழருவி த. சண்முகசுந்தரம்

குரு அரவிந்தன் மகாஜனக்கல்லூரியில் புதிய மாணவர்களில் ஒருவனாக நானும் அன்று இருந்தேன். இதுவரை காலமும் காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றதால், புதிய பாடசாலையான மகாஜனக்கல்லூரி எனக்குள் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீதிவழியாகக் காங்கேசந்துறையில்…

அன்னி எர்னோவின் இலக்கியப் புலம்தான் அவரது வாழ்க்கை

ஏ.நஸ்புள்ளாஹ் அன்னி எர்னோவின் இலக்கிய உலகம் அவரது பாணி முக்கியக் கருப்பொருள்கள் மற்றும் நோபல் பரிசுக்கான அவரது முக்கியத்துவம் ஆகியவற்றை விவாதிக்கும் ஒரு விரிவான பார்வையை நான் எழுதத் தொடங்குகிறேன். அன்னி எர்னோவின் இலக்கியப்…

இப்னு அஸூமத்தின் மொழிபெயர்ப்பு அரசியல்

ஏ.நஸ்புள்ளாஹ் மொழியும் கவிதையும் இணைந்தபோது உருவாகும் அந்த நுண்ணிய சக்தி எதனுடனும் ஒப்பிட முடியாத ஒன்று. ஒவ்வொரு சொல்லும் ஒரு நினைவின் துளியாய், ஒவ்வொரு வரியும் ஒரு மனநிலை உருவகமாகப் பரவுகின்றது. கவிதை என்ற…