அசோகமித்திரனின் “ஒற்றன்”
Posted in

அசோகமித்திரனின் “ஒற்றன்”

This entry is part 6 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

– பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை இந்த வாரம் படித்து முடித்தேன். நாவல் என்பதை விட நடைச்சித்திரம் அல்லது பயணக்கட்டுரை எனலாம். … அசோகமித்திரனின் “ஒற்றன்”Read more

குளிர்வித்தால் குளிர்கின்றேன்
Posted in

குளிர்வித்தால் குளிர்கின்றேன்

This entry is part 4 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

குளிர்வித்தால் குளிர்கின்றேன் – பி.கே. சிவகுமார் நியூ ஜெர்சி முருகன் கோவிலில் ஆகஸ்ட் 9, 2025 சனி மாலை இசைக்கலைஞர் திருபுவனம் … குளிர்வித்தால் குளிர்கின்றேன்Read more

Posted in

நாக சதுர்த்தி

This entry is part 4 of 8 in the series 3 ஆகஸ்ட் 2025

நாக சதுர்த்திக்கு  ஒருத்தி  ஆம்லேட் எடுத்துச்சென்று பாம்பு புற்று அருகே வைத்து  பாலை ஊற்றினாள். பக்கத்துல கணவன்  நின்றுக்கொண்டு  வரும்போகும் பக்தர்களிடம் … நாக சதுர்த்திRead more

Posted in

அசோகமித்திரன் சிறுகதைகள் – 9

This entry is part 3 of 8 in the series 3 ஆகஸ்ட் 2025

– பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் தலைப்புகளில் விசேடமாக எதுவும் இல்லை. பல ஒற்றை வார்த்தைகள் கொண்டவை. விபத்து, டயரி, கோலம், ரிக்‌ஷா, … அசோகமித்திரன் சிறுகதைகள் – 9Read more

அசோகமித்திரன் சிறுகதைகள் – 7
Posted in

அசோகமித்திரன் சிறுகதைகள் – 7

This entry is part 1 of 8 in the series 3 ஆகஸ்ட் 2025

– பி.கே. சிவகுமார் தமிழ் இலக்கியத்துக்கு ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்த எந்த எழுத்தாளரையும் – அவர் புனைவுகளை மட்டும் வைத்து – … அசோகமித்திரன் சிறுகதைகள் – 7Read more

தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை
Posted in

தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை

This entry is part 12 of 12 in the series 27 ஜூலை 2025

–    ச. வேணுகோபன் மனிதர்களுடைய உலகத்துக்குச் சரிநிகராகப் பல்லி, பாம்பு, நத்தை, மான், புலி, முயல், அணில், ஆடு, நாய், மாடு, மரங்கள், செடி கொடிகள், காடு, கடல், வானம், காற்று, காய், கனி, பூக்கள், தேனி, தும்பி, ஆறு, குளம், இரவு, பகல், இருள், ஒளி, மலம், தேன், கடவுள், சாத்தான், பிசாசு, இருள், ஒளி என அனைத்தையும் கவிதையில் வைத்துக் கொள்ளும் பண்பை கருணாகரனுடைய கவிதைகளில் காணலாம். இது ஒரு சிறப்புப் பண்பாகும். தமிழ் நவீன கவிதை … தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலைRead more

அசோகமித்திரன் சிறுகதைகள் – 6
Posted in

அசோகமித்திரன் சிறுகதைகள் – 6

This entry is part 10 of 12 in the series 27 ஜூலை 2025

– பி.கே. சிவகுமார் மஞ்சள் கயிறு என்கிற அசோகமித்திரன் கதையைக் குறித்து எழுதுவதை ஏற்கனவே ஒருநாள் தள்ளிப் போட்டுவிட்டேன். இப்போதும் இதை … அசோகமித்திரன் சிறுகதைகள் – 6Read more

அசோகமித்திரன் சிறுகதைகள் – 5
Posted in

அசோகமித்திரன் சிறுகதைகள் – 5

This entry is part 9 of 12 in the series 27 ஜூலை 2025

– பி.கே. சிவகுமார் அந்தக் காலத்தில் மின்னணு புகைப்படக் கருவி (டிஜிடல் காமிரா) இல்லை. நான் அமெரிக்கா வந்து சில ஆண்டுகள் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 5Read more

அசோகமித்திரன் சிறுகதைகள் – 4
Posted in

அசோகமித்திரன் சிறுகதைகள் – 4

This entry is part 2 of 12 in the series 27 ஜூலை 2025

– பி.கே. சிவகுமார் 1957-ல் அசோகமித்திரன் எழுதிய நான்கு பக்கச் சிறுகதை – டயரி. இந்தத் தொகுப்பில் நான்காவது கதை. கதைசொல்லியின் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 4Read more

வண்ண நிலவன்- வீடு
Posted in

வண்ண நிலவன்- வீடு

This entry is part 6 of 12 in the series 27 ஜூலை 2025

வீடு என்பது வீடல்ல; மாற்றாங்கே ஜீவன்களின் காலடி சத்தம் கேட்க வேண்டும். சிரிப்பு அழுகை, சண்டை,சச்சரவு, உறவுகள்,அம்மா,அப்பா, மாமா,மாமி, அத்தை, அத்தான், … வண்ண நிலவன்- வீடுRead more