அசோகமித்திரன் சிறுகதைகள் – 7

அசோகமித்திரன் சிறுகதைகள் – 7

- பி.கே. சிவகுமார் தமிழ் இலக்கியத்துக்கு ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்த எந்த எழுத்தாளரையும் - அவர் புனைவுகளை மட்டும் வைத்து - சாதி, மத ஆதரவாளர் என்கிற சட்டகத்துள் அடைப்பது எனக்கு உடன்பாடில்லை. 2003லிருந்து 2006 வரையான காலகட்டம். எழுத்தாளர் இரா.முருகன்…
தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை

தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை

-    ச. வேணுகோபன் மனிதர்களுடைய உலகத்துக்குச் சரிநிகராகப் பல்லி, பாம்பு, நத்தை, மான், புலி, முயல், அணில், ஆடு, நாய், மாடு, மரங்கள், செடி கொடிகள், காடு, கடல், வானம், காற்று, காய், கனி, பூக்கள், தேனி, தும்பி, ஆறு, குளம், இரவு, பகல், இருள், ஒளி, மலம், தேன், கடவுள், சாத்தான், பிசாசு, இருள், ஒளி என அனைத்தையும் கவிதையில் வைத்துக் கொள்ளும் பண்பை கருணாகரனுடைய கவிதைகளில் காணலாம். இது ஒரு சிறப்புப் பண்பாகும். தமிழ் நவீன கவிதை சாராம்சப்படுத்தி வந்த தன்னிலை சார்ந்த தனி மனித இருப்பை அல்லது சமூக இருப்பை முதன்மைப்படுத்தும் போக்கை விட்டுவிலகி, அனைத்துக்கும் இடத்தை…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 6

அசோகமித்திரன் சிறுகதைகள் – 6

- பி.கே. சிவகுமார் மஞ்சள் கயிறு என்கிற அசோகமித்திரன் கதையைக் குறித்து எழுதுவதை ஏற்கனவே ஒருநாள் தள்ளிப் போட்டுவிட்டேன். இப்போதும் இதை எழுதினால்தான் அடுத்த கதைக்குப் போகமுடியும் என எழுதுகிறேன். காரணம், கதை அல்ல. கதையின் கரு. எனக்கு ஏழைகள் படும்…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 5

அசோகமித்திரன் சிறுகதைகள் – 5

- பி.கே. சிவகுமார் அந்தக் காலத்தில் மின்னணு புகைப்படக் கருவி (டிஜிடல் காமிரா) இல்லை. நான் அமெரிக்கா வந்து சில ஆண்டுகள் ஆகியிருக்கும். மகனுக்கு மூன்றரை வயதிலிருந்து நான்கு வயது வரை இருக்கும். கேமிரா பிலிம் ரோலை இங்கே இருக்கிற மாலில்…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 4

அசோகமித்திரன் சிறுகதைகள் – 4

- பி.கே. சிவகுமார் 1957-ல் அசோகமித்திரன் எழுதிய நான்கு பக்கச் சிறுகதை - டயரி. இந்தத் தொகுப்பில் நான்காவது கதை. கதைசொல்லியின் எண்ணங்களாக நனவோடை உத்தியில் (stream of consciousness) அமைந்த கதை இது. கூட்டமும் நெரிசலும் மிகுந்த இரவு நேரப்…
வண்ண நிலவன்- வீடு

வண்ண நிலவன்- வீடு

வீடு என்பது வீடல்ல; மாற்றாங்கே ஜீவன்களின் காலடி சத்தம் கேட்க வேண்டும். சிரிப்பு அழுகை, சண்டை,சச்சரவு, உறவுகள்,அம்மா,அப்பா, மாமா,மாமி, அத்தை, அத்தான், அம்மச்சி, அப்பத்தா,  தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி சுவாசங்களால் பின்னி பிணையப்பட்டது வீடு.  இங்கே, ஒவ்வொரு வீட்டின் கதவுகளுக்கு…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 3

- பி.கே. சிவகுமார் விபத்து - அச்சில் வந்த அசோகமித்திரனின் மூன்றாம் கதை. 1956-ல் எழுதப்பட்டது. கவிதா பப்ளிகேஷன் வெளியிட்ட அசோகமித்திரனின் இரு மொத்தச் சிறுகதைத் தொகுப்புகளில் முதல் தொகுப்பில் உள்ளது. பத்தரை பக்க அளவுள்ள கதை.  மூன்றாவது கதையிலேயே சிறுகதையை…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 2

- பி.கே. சிவகுமார் 2003-ல் கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட அசோகமித்திரனின் 2000 ஆண்டுவரையிலான சிறுகதைகளின் இரு தொகுப்புகளில், முதல் தொகுப்பின் இரண்டாவது கதை - இந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும். இதுவும் 1956ல் எழுதப்பட்டு இருக்கிறது. கதை என்று சொல்வதைவிட ஒரு…
அசோகமித்திரன் சிறுகதைகள்  – 1

அசோகமித்திரன் சிறுகதைகள்  – 1

- பி.கே. சிவகுமார் கவிதா பப்ளிகேஷன்ஸ் 1956ல் இருந்து 2000 வரை அசோகமித்திரன் எழுதிய சிறுகதைகளை இரு தொகுதிகளாக 2003-ல் வெளியிட்டது. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டபின், கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட தொகுதிகள் இவை. அதற்கு முன் அசோகமித்திரன் படைப்புகளை…

பட்டினப்பாலை காட்டும் வாழ்வியல்

                                                                                      மீனாட்சி சுந்தரமூர்த்தி.            உள்ளங்கையில் உலகைக் காணும் அறிவியல் முன்னேற்றம் பெற்றிருந்தும் ஒத்துஉதவி வாழும்வகை மறந்து போகிறோம்.  ஆனால் கடின உழைப்பில் வாழ்ந்த ஈராயிரமாண்டு பழமையான நம் முன்னோர் செழுமையான வாழ்வு வாழ்ந்தனர். அதைச் சொல்லி நிற்பவையே சங்க இலக்கியங்கள். எட்டுத்தொகையும்…