Delmore Schwartz தமிழில் : எஸ். ஆல்பர்ட் ஒரு ஏப்ரல் ஞாயிற்றுக் கிழமை வழக்கம்போல் ஐஸ்க்ரீம் பார்லரில் , சாக்லேட் கேண்டி , பனானா ஸ்ப்ளிட் எதுவேண்டும் உனக்கென்று , எரேமியாவைக் கேட்டபோது பளீரென்று…
அ.டெல்பின் கனவுகளுக் கிடையில் என் காலங்கள் கசக்கப்பட்டு விட்டன. மடிப்புகளின் ஓரத்தில் மின்னலாய் நினைவுகள் வருவதும் போவதுமாய்.... உலகத்தின் ஓட்டத்தில் இறுக்கப் படுகின்றேன், இன்னமும் மையத்தை நோக்கி முடிவுகள் நீள்கின்றன. விரிவதற்கு இடமில்லா நிலையில்…
கிழக்கை மேற்கென்றும் தெற்கை வடக்கென்றும் திரித்துச் சொல்வதற்கென்றே தயாரிக்கப்பட்டு முக்கியத் திருப்பங்களில் நிறுவப்பட்டிருக்கும் திசைமானிகளின் எதிரொலிகளாய் சில குரல்கள் திரிபுரமிருந்தும் ஓங்கி யொலித்தபடியே….. போகுமாறும் சேருமிடமும் தெரிந்து ஆனபோதெல்லாம் பலமுறை போய்வந்து பழகிய பயணிக்கு…
முதியோர் இல்லத்திற்கு சக்கரவண்டிகள் முந்நூறு தந்த வள்ளலுக்கு நன்றி சொல்ல இல்லம் சென்றேன் அவர் பனியனில் பொத்தல்கள் ஏழெட்டு அமீதாம்மாள்
சு. இராமகோபால் சாதாரணமான அவனுடன் பேச்சு அறுபட்டுவிட்டது அறுபது ஆண்டுகளுக்கு மேலிருக்கும் கல்லூரி விடுதியில் நடந்தது அறுபட்டது ஞாபகமிருக்கிறது எதனாலென்பதைக் காலம் விழுங்கிவிட்டது எனக்குக் கோபம் வந்தது ஞாபகமிருக்கிறது எதனாலென்பதைக் காலம் விழுங்கிவிட்டது…
வித்யாசாகர் காலம் சில நேரம் இப்படித்தான் தனது தலையில் தானே கொள்ளிவைத்துக் கொள்கிறது.. ஆம் காலத்தை நோவாது வேறு யாரை நோவேன்.. ? பள்ளிக்கூடத்திலிருந்து கருவறை வரை மனிதரின் தீமைகளே பெருகிநின்று காணுமிடமெல்லாம் குற்றம்…
வித்யாசாகர் அடித்தாலும் திட்டினாலும் முண்டம் முண்டமென மண்டையில் கொட்டினாலும் அப்பா வீட்டிலிருக்கும் நாட்கள் தான் வசந்தமான நாட்கள்.. அப்பா கையில் அடி வாங்குவது அவ்வப்பொழுது இறந்து பிறப்பதற்கு சமம்.. நம்மை புதிதாகப் பெற்றெடுக்கவே அனுதினமும்…
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++ நாமெல்லோ ருக்கும் இடையே உள்ள தூரத்தைப் பற்றி வாதாடிக் கொண்டி ருந்தோம் ! மனிதர் சிலர் மயக்க…
எஸ். ஆல்பர்ட் கீற்றுக்கூரை பிய்த்துக் கொண்டு ஓன்று வேறாக காற்றிலசைய , கரிய குழலாட, அதுகண்டு வெறிநாய் ஒரு நொடியில் தூர்ந்த ஒலியாக நிசப்தம் குலைய , தொடர்ந்தன ஓன்று பலவாக பற்றிப் படரும்…