கம்பனின்[ல்] மயில்கள் -2

This entry is part 1 of 13 in the series 20 ஆகஸ்ட் 2017

எஸ் ஜயலட்சுமி   சிந்தை திரிந்தது                              உள்ளம் கலக்கம் கொள்ள ஆரம்பித்ததுமே ஆராய்ந்து பார்க்கும் அறிவு மழுங்க ஆரம்பிக்கிறது. உணர்ச்சி மேலோங்கி இருக்கும் சம யம் அறிவு வேலை செய்வதில்லை. குழம்பிய குட்டை யில் மீன் பிடிப்பது போல் கூனி அவள் மனதைக் கரைக்க ஆரம் பிக்கிறாள். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கிணங்க கைகேயியின் தூய சிந்தையும் திரிய ஆரம்பிக்கிறது! ஆனால் கூனியின் சாதுரியமான பேச்சினால் மட்டும் இது சாத்தியம் என்று நம்ப […]

தொடுவானம் 183. இடி மேல் இடி

This entry is part 2 of 13 in the series 20 ஆகஸ்ட் 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 183. இடி மேல் இடி சிங்கப்பூர் மருத்துவக் கழகத்தில் என்னுடைய எம்.பி.பி.எஸ். சான்றிதழ் செல்லாது என்றனர். நான் இந்தியாவிலேயே சிறந்த வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பயின்று, பிரசித்திப் பெற்ற மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ( University of Madras ) பட்டம் பெற்றவன்.இரண்டுமே உலகப் புகழ்மிக்கவை. ஆனால் அதைக்கூட சிங்கப்பூரில் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டனர். இதன் உண்மையான உள்நோக்கம் தெரியவில்லை. இந்தியாவில் பணம் தந்து பட்டம் வாங்கலாம் என்ற தவறான […]

சப்பரம்” “ நாவல் பற்றி ” கே. ஜோதி

This entry is part 3 of 13 in the series 20 ஆகஸ்ட் 2017

கே. ஜோதி ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழில் இருந்தது. ஆனால் எல்லா ஜாதிகளும் செய்யக்கூடிய தொழிலாகும் நெசவு என்பது. நெசவாளர்களில் செட்டியார்கள், கவுண்டர்கள்,முதலியார்கள், குயவர்கள், வண்ணார், நாவிதர் ., வலையர் என்று எல்லா ஜாதி பிரிவினரும் செய்த தொழிலாக ஜாதி வேற்றுமை இல்லாததாக இருந்த தொழில் நெசவு..கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் கூட நெசவில் ஈடுபட்டிருந்தனர். அது நசிந்து விட்டது. அந்த நெசவாள சமூகம் பற்றிய ஒரு நாவலை திருப்பூரை மையமாக வைத்து எழுதியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன். நெசவாள சமூகம் பற்றிய […]

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில் வெளியீடு

This entry is part 4 of 13 in the series 20 ஆகஸ்ட் 2017

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில் வெளியீடு சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் – இந்தி மொழிபெயர்ப்பில் – திருப்பூர் படைப்பாளிகள் சங்கத்தின் ஆண்டுவிழாவில் திருப்பூரில் வெளியிடப்பட்டது. சி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். சப்பரம் :இந்தியில் Swargrath : ( Hastaksaran Prakasam,Newdelhi 110 094 ரூ 300 ) நூலைக் கல்வியாளர் குமரன் வெளியிட கவிஞர் ஜோதி பெற்றுக்கொண்டார் . மாலு : இந்தியில் Lekehan :நூலை பேரா.சுந்தரம் வெளியிட வழக்கறிஞர் ரவி பெற்றுக்கொண்டார். ( Radharani Hastaksaran […]

அவள் நிற்பதை நோக்கினேன்

This entry is part 5 of 13 in the series 20 ஆகஸ்ட் 2017

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பதினேழு வயதுப் பாவை அவள், புரியுதா நான் சொல்வது ! ஒப்பிட இயலா தவள் கண்ணோக்கு ! எப்படி வேறொ ருத்தி யோடு நடனம் ஆடுவேன், அங்கவள் நிற்பதைக் காணும் போது ? இப்போ தவள் பார்ப்ப தென்னை, நானும் பார்ப்ப தவளை ! கண்டதும் காத லுற்றேன், மற்றவ னோடவள் சேர்ந்தினி நடனம் புரிவாளா ? அங்கவள் நடனம் ஆடும் போது, அடடா […]

ESSAY WRITING COMPETITION IN ENGLISH FOR THE CHILDREN IN GRADES 3 TO 12 AND DRAWING COMPETITION FOR CHILDREN IN GRADES KG TO GRADE 2

This entry is part 6 of 13 in the series 20 ஆகஸ்ட் 2017

Dear Sangam Members and well -wishers ESSAY WRITING COMPETITION IN ENGLISH FOR THE CHILDREN IN GRADES 3 TO 12 AND DRAWING COMPETITION FOR CHILDREN IN GRADES KG TO GRADE 2 Ilankai Tamil Sangam is organizing its 5th annual writing competition on the subject of “TAMIL HISTORY, ARTS AND CULTURE” for children currently enrolled in Grades […]

“மாணம்பி…”

This entry is part 7 of 13 in the series 20 ஆகஸ்ட் 2017

சிறுகதை அந்தத் தெருவின் நடுவும் அல்லாத வரிசையான வீடுகளின் வாசல்படிகள் முடிந்த ஓரப் பகுதியும் அல்லாத இடைப்பட்ட வெளியில் நேரே கோடு போட்டது போல் அவர் நடந்து சென்றார். அளந்து வைக்கும் அடிகள் அவருடைய நடையின் தன்மை என்றே எண்ண வைத்தது. அப்படித் தன்னைப் பழக்கிக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றியது. அவரின் மன இயல்பின் அடையாளமோ என்றும் எண்ண வைத்தது. அடுத்தடுத்த வீடுகளைக் கடக்கையில் ஏன் தலை குனிந்தே இருக்க வேண்டும், நடையை அளப்பதுபோல…! கோயில்களில் அடிப்பிரதட்சிணம் […]

மலர்களைப் புரியாத மனிதர்கள்

This entry is part 8 of 13 in the series 20 ஆகஸ்ட் 2017

ஆதியோகி +++++++++++++++++++++++++++++++ புரிந்து கொள்ளப்போவதில்லை என்று தெரிந்திருந்தும், இந்த மலர்கள் மட்டும் தொடர்ந்து மனிதர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டே இருக்கின்றன..! வாசமும் வாழ்க்கையும், சுற்றிலுமுள்ள முட்களுடன்தான் என்ற போதும், எப்பொழுதும் அழகாய் சிரித்துக் கொண்டே இருக்கின்றன ரோஜாப் பூக்கள்..! தனது வேர்கள் புதைந்து நிற்பது, அழுக்கான சேற்றில்தான் என்ற போதும், அருவெறுப்பை முகத்தில் பிரதிபலிக்காது மலர்ச்சியாய் இதழ்கள் விரித்து நிற்கின்றன தாமரை மலர்கள்..! ஆயுள் என்னவோ அற்பம்தான் என்றாலும், வருத்தம் ஏதும் இல்லாமல் வாழும் வரை சுகந்தமாய் மணம் […]

” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது

This entry is part 9 of 13 in the series 20 ஆகஸ்ட் 2017

அன்புடையீர், வணக்கம். நான் திண்ணையில் கடந்த மூன்று வருடங்களாக எழுதிவரும் ” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது. 158 அதிகாரங்களுடன் 775 பக்கங்கள் கொண்டுள்ள இந்த நூலின் விலை 1,500 ரூபாய். சிதம்பரம் ICICI வங்கிக் கணக்கு 615101150864 இல் தொகையைச் செலுத்திவிட்டு என்னைத் தொடர்பு கொண்டால் நூல் அனுப்பி வைப்பேன். தொடர்பு கொள்ளவேண்டிய எண்: மலேசியா . … 017 7424200. Email: drgjohnsonn@gmail.com நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

தொல் தமிழன்

This entry is part 10 of 13 in the series 20 ஆகஸ்ட் 2017

சேதுமாதவன், திருச்சி கீழ வாலை பாறை ஒவியத்தின் தொல் தமிழன் விசனப்பட்டான் V.ராம்கீ- S.வனிதா என்ற கீறல் எழுத்துக்களை விரல் சுட்டி. சித்தன்ன வாசல் எழில் நடன மங்கை தன் உடலின் மனிதக்கீறல்களை சொல்லிச் சொல்லி தேம்பி அழுதாள். வண்ணப்பூச்சில் சிறைப்பட்டிருந்த பல்லவர் குடவரைக்கோயில் கிரந்தக்கல்வெட்டொன்று வெளியேறத் திணறிக்கொண்டிருந்தது. தொன்மைச் சிவன் கோயிலின் புறத்தே ஏகக்கை தீர்த்தங்கரர் சிலை ஒன்று புறக்கணிப்பின் வலியை கண்ணீரால் வெளிப்படுத்தியது. நகரம் மீண்ட என் செவிகளில் ஒலித்தது கல் தோன்றி மண் […]