தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

தொடுவானம் 183. இடி மேல் இடி

டாக்டர் ஜி. ஜான்சன் 183. இடி மேல் இடி சிங்கப்பூர் மருத்துவக் கழகத்தில் என்னுடைய எம்.பி.பி.எஸ். சான்றிதழ் செல்லாது என்றனர். நான் இந்தியாவிலேயே சிறந்த வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பயின்று, பிரசித்திப் பெற்ற…

அறிவியல் தொழில்நுட்பம்

பிரபஞ்சத் தோற்றத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! துணைக்கோள் நிலவில் தோன்றி மரித்த பூர்வீகப் பெருங்காந்த சக்தி.

ஒரு காலத்தில் காந்தசக்தி இருந்த நிலவு. சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ https://www.space.com/37756-moon-magnetic-field-lasted-billion-years-longer.html +++++++++++++++++++++ பொங்கிவரும் பெருநிலவைப் புலவர் புனைந்தார் ! மங்கிப் போன மதிமுகத்தில் மனிதர் தடம் வைத்தார் !…

இலக்கியக்கட்டுரைகள்

கம்பனின்[ல்] மயில்கள் -2

எஸ் ஜயலட்சுமி   சிந்தை திரிந்தது                              உள்ளம் கலக்கம் கொள்ள ஆரம்பித்ததுமே ஆராய்ந்து பார்க்கும் அறிவு மழுங்க ஆரம்பிக்கிறது. உணர்ச்சி மேலோங்கி இருக்கும் சம யம் அறிவு வேலை செய்வதில்லை. குழம்பிய…

சப்பரம்” “ நாவல் பற்றி ” கே. ஜோதி

கே. ஜோதி ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழில் இருந்தது. ஆனால் எல்லா ஜாதிகளும் செய்யக்கூடிய தொழிலாகும் நெசவு என்பது. நெசவாளர்களில் செட்டியார்கள், கவுண்டர்கள்,முதலியார்கள், குயவர்கள், வண்ணார், நாவிதர் ., வலையர் என்று எல்லா ஜாதி…

கடிதங்கள் அறிவிப்புகள்

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில் வெளியீடு

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில் வெளியீடு சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் - இந்தி மொழிபெயர்ப்பில் - திருப்பூர் படைப்பாளிகள் சங்கத்தின் ஆண்டுவிழாவில் திருப்பூரில் வெளியிடப்பட்டது. சி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். சப்பரம் :இந்தியில் Swargrath…

” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது

அன்புடையீர், வணக்கம். நான் திண்ணையில் கடந்த மூன்று வருடங்களாக எழுதிவரும் " தொடுவானம் " முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது. 158 அதிகாரங்களுடன் 775 பக்கங்கள் கொண்டுள்ள இந்த நூலின் விலை 1,500 ரூபாய்.…

கதைகள்

“மாணம்பி…”

சிறுகதை அந்தத் தெருவின் நடுவும் அல்லாத வரிசையான வீடுகளின் வாசல்படிகள் முடிந்த ஓரப் பகுதியும் அல்லாத இடைப்பட்ட வெளியில் நேரே கோடு போட்டது போல் அவர் நடந்து சென்றார். அளந்து வைக்கும் அடிகள் அவருடைய…

கவிதைகள்

அவள் நிற்பதை நோக்கினேன்

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பதினேழு வயதுப் பாவை அவள், புரியுதா நான் சொல்வது ! ஒப்பிட இயலா தவள் கண்ணோக்கு ! எப்படி வேறொ ருத்தி…

மலர்களைப் புரியாத மனிதர்கள்

ஆதியோகி +++++++++++++++++++++++++++++++ புரிந்து கொள்ளப்போவதில்லை என்று தெரிந்திருந்தும், இந்த மலர்கள் மட்டும் தொடர்ந்து மனிதர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டே இருக்கின்றன..! வாசமும் வாழ்க்கையும், சுற்றிலுமுள்ள முட்களுடன்தான் என்ற போதும், எப்பொழுதும் அழகாய் சிரித்துக் கொண்டே இருக்கின்றன…

தொல் தமிழன்

சேதுமாதவன், திருச்சி கீழ வாலை பாறை ஒவியத்தின் தொல் தமிழன் விசனப்பட்டான் V.ராம்கீ- S.வனிதா என்ற கீறல் எழுத்துக்களை விரல் சுட்டி. சித்தன்ன வாசல் எழில் நடன மங்கை தன் உடலின் மனிதக்கீறல்களை சொல்லிச்…

வெறுப்பு

எஸ்.ஹஸீனா பேகம். நான் உன்னை வெறுக்கிறேன். நான் உன்னை முழுவதுமாக வெறுக்கிறேன். புரிகின்றதா உன்னை நான் வெறுக்க மட்டுமே செய்கிறேன். உன்னை , உன் சுபாவங்களை, உன் ரசனைகளை, உன் இயல்புகளை உந்தன் விருப்புகளை,…

பிங்கி என்ற பூனை

எவர் கேட்டாலும் பிங்கியோடு சேர்த்து எங்கள் வீட்டில் ஐந்து பேர் என்கிறான் என் பையன். ஏதோ ஒரு மலைக்கால மாழையில் தவறிச் சேர்ந்த அந்த செம்பழுப்பு நிற பூனைக்கு அவனறிந்த ஆங்கிலத்தில் பிங்க்கி என…