பக்கீர் களின் தாயிரா இசைப்பாடல்களில் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களும் இடம் பெறுகிறது. இதில் கண்ணே ரஹ்மானே என முடியும் கண்ணிவகைப்பாடல்களும் … குணங்குடி மஸ்தான் சாகிபின் கண்ணே ரஹ்மானே….Read more
Series: 28 ஆகஸ்ட் 2011
28 ஆகஸ்ட் 2011
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 45
இந்த வாரம் स्म (sma) என்ற இறந்தகால தொடர்வினை பற்றித் தெரிந்துகொள்வோம். वर्तमानक्रियापदेन सह ’ स्म ’ इत्येतत् … சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 45Read more
கார்ட்டூன்
கார்ட்டூன் சரவணன் குடந்தை
முனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 2011 >>> அப்படியாய் இருக்கிறது லோகம். நாம் வீட்டில் இல்லாத சமயம். யாரோ தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள். ”சார் … முனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930Read more
பஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி
தந்திலன் என்ற வியாபாரி மண்ணுலகில் இருக்கும் வர்த்தமானம் என்ற நகரத்தில் தந்திலன் என்ற வியாபாரி ஒருவன் வசித்து வந்தான் அவனே … பஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரிRead more
மரத்துப்போன விசும்பல்கள்
காட்டிலிருந்து வெட்டிக்கொண்டுவரப்பட்ட மரம் காத்துக்கொண்டிருந்தது தன் கதை தன் மேலேயே அவனால் எழுதப்படும் என்று. வெட்டுப்படுதலும் ,பின் துளிர்த்தலும், மழை வேண்டிக்காத்திருப்பதும் … மரத்துப்போன விசும்பல்கள்Read more
நேரம்
எனக்கு நேரம் சரியில்லை எனக்கணித்த ஜோதிடகளுக்கு நான் நன்றியே சொல்வேன் நேரம் சரியில்லை எனும்பொழுதெல்லாம் நான் கடவுளாகிவிடுகிறேன் ரொம்ப நல்லநேரம் எனும்பொழுதெல்லாம் … நேரம்Read more
ஜென் ஒரு புரிதல் பகுதி 8
ஒரு காலத்தில் இலக்கிய உலகில் ‘உ’ மட்டுமே முக்கியமாயிருந்தது. உருவம்-உள்ளடக்கம். ஆனால் இப்போது ‘ஊ’ தான் முக்கியமானது. ஊடகம். அதிலும் சினிமா … ஜென் ஒரு புரிதல் பகுதி 8Read more
நிலாக்காதலன்
நிலாக்காதலனே நீயும் என்போல் உன் காதலியாம் பூமியை சுற்றி சுற்றி வருகிறாய் அவளை எண்ணி எண்ணி இளைக்கிறாய் அவளோ என் காதலி … நிலாக்காதலன்Read more
இயற்கை
விளக்குகளிளால் மட்டுமே வெளிச்சம் பெரும் குடிசையில் நிலவு மட்டுமே நீண்ட ஒளியால் சமத்துவம் பேசிவிட்டு போகிறது மாடிவீட்டை கடந்து வரும் என் … இயற்கைRead more