கையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்

This entry is part 1 of 7 in the series 17 பெப்ருவரி 2019

எஸ்ஸார்சி எழுத்தாளர்கள் கையெழுத்துப்பிரதியாக எந்தப்படைப்பை வைத்திருந்தாலும் அதனைப்புத்தகமாகக்கொண்டுவருதல் என்பது இப்போதெல்லாம் குதிரைக்கொம்பாகிவிட்டது.எந்த புத்தக வெளியீட்டாளரும் படைப்பைக் கையெழுத்துப்பிரதியாக வைத்திருக்கும் ஒரு எழுத்தாளரைச் சட்டை செய்வது கிடையாது .’’ஹேண் ரைட்டிங்கை எல்லாம் படிக்கறதுக்கு ஆளுங்க எங்க இருக்காங்க. D T P பண்ணி வச்சி இருக்கிங்களா? என்பதேபதிப்பாளரின் கேள்வி.கையெழுத்தில் எழுதி எங்கே நமக்குக் கடிதம் வருகிறது.கடிதம் எழுதுதல் என்றால் என்ன என்றுதான் நமது பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் கேட்கிறார்கள் .ஈ மெயில் வந்தது பின்னர் எஸ் எம் எஸ், முக […]

9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

This entry is part 2 of 7 in the series 17 பெப்ருவரி 2019

வளவ துரையன் அவனும் அவளும் மனத்தால் ஒன்றுபட்டுக் கலந்தபின் அவன் அவளைத் தன்னூர்க்கு அழைத்து செல்கின்றான். அவள் தன் குடும்பச்சூழலைக் கைவிட்டு அவனுடன் செல்கிறாள். செல்லும் வழியில் அவர்களின் காதல் அன்பையும், மனத் துணிவையும் கண்டோர்கள் போற்றிக் கூறுவதாகவும், அவர்களைத் தேடிச் செல்பவர்கள் கூறுவதாகவும் இப்பத்துப் பாடல்களும் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. ===================================================================================== 1. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து செங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர் யார்கொல் அளியர் தாமே […]

மலையும் மலைமுழுங்கிகளும்

This entry is part 3 of 7 in the series 17 பெப்ருவரி 2019

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) {சமர்ப்பணம்: அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு ஒருவர் மேற்கொண்ட புத்தகப்பணியின் பயனை அடிப்படையாகக் கொண்டு இலக்கிய உலகில் இடம்பிடித்த பின் ஏறிய ஏணியை எட்டியுதைக்க சதா கால் அரிப்பெடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு} 1 யாருமே நுழையமுடியாத அடர்ப்பெருங்காட்டிற்கப்பால் ஆகாயமளாவ அடிக்கு அடியிருந்த வழுக்குப்பாறைகளெங்கும் படர்ந்திருந்தன பலவகை முட்கள். கைக்காசை செலவழித்து, மெய்வருத்தம் பாராதொழித்து உயிரைப் பணயம் வைத்து கயிறு அறுந்துவிழுந்தபோதெல்லாம் காற்றை இறுகப்பிடித்துக்கொண்டு உள்ளங்கைகளெங்கும் சிராய்த்துக் குருதி பெருக உடலின் அயர்வில் உயிர் மயங்க மலையை வாகாய் சீரமைத்ததோடு […]

செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் சமீபத்தில் எரிந்து தணிந்த எரிமலை இருக்கக் கூடுமென விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்

This entry is part 4 of 7 in the series 17 பெப்ருவரி 2019

செவ்வாய்க் கோள் தென் துருவத்தில் எரிந்து தணிந்த பூர்வீகப் பூத எரிமலை +++++++++++++ சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ ++ அது போன்ற மிகப்பெரும் எரிமலையை நாங்கள் பூமியில் கண்டதில்லை. இதுவரை உலகளாவிச் சேமித்த 100 விண்கற்கள் [Meteorites] செவ்வாய்க் கோள் விண்கற்களாய்த் தீர்மானிக்கப் பட்டுள்ளன.  விண்வெளித் தீரர் இதுவரைச் செவ்வாய்க் கோளில் தடம் வைக்க விட்டாலும், இந்த 100 விண்கற்கள்  அவற்றின் எறிகற்களாய்க் கருதப்பட்டு ஆராயப்படுகின்றன. இந்த மாதிரி எறிகற்கள் […]

துணைவியின் இறுதிப் பயணம் – 13

This entry is part 5 of 7 in the series 17 பெப்ருவரி 2019

சி. ஜெயபாரதன், கனடா   என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ! [Miss me, But let me go]   ++++++++++++++ [41] மீளா புரிக்கு ! என்னுள்ளத்தின் சுவர்களில் ஒவ்வோர் அறையிலும் நான் காண விழைவது துணைவி படம் ஒன்றைத்தான் ! நான் கேட்க விரும்புவது துணைவி இனிய குரல் ஒன்றைத் தான் ! ஓவ்வோர் அறைத் தளத்திலும் என் காதில் விழ வேண்டுவது துணைவி தடவைப்பு எதிரொலி ஒன்றைத்தான் ! ஒவ்வோர் சுவர்ப் படத்திலும் […]

காதலர்தினக்கதை

This entry is part 6 of 7 in the series 17 பெப்ருவரி 2019

குரு அரவிந்தன் மனம் விரும்பவில்லை சகியே! நான் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன். ‘ஏன் வலிக்கவில்லை?’ ‘என்கிட்ட வேண்டாம்’ என்பது போல் அவள் என்னை முறைத்தபடி நகர்ந்தாள். நல்ல காலம் கன்னத்தில் அறையவில்லை. அவள் என்னைப் பார்த்த பார்வை கன்னத்தில் அறைந்தது போல இருந்தாலும் ஏனோ எனக்கு அது வலிக்காத ஒருவித சுகத்தைத் தந்தது. நான் என்னை மறந்து அவளைப் பார்த்தபடியே நின்றதை அவள் கவனித்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த முறைப்போ என்று நினைத்தேன். நாகரிகம் கருதி நான் […]