மொழிபெயர்ப்புக் கதை மலையாள சிறுகதை ஆசிரியர் -சி.வி.பாலகிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்ப்பு; நா- தீபா சரவணன் … காதற்காலம்- (பிரணயகாலம்)Read more
Series: 4 பெப்ருவரி 2018
4 பெப்ருவரி 2018
நாடோடிகளின் கவிதைகள்
வித்யாசாகர் 1, அம்மா எனும் மனசு.. வாட்சபில் அழைக்கிறேன், என்னப்பா அழைத்தாய என்கிறாள் அம்மா இல்லைமா, இதோ உனது பெயரனைப் பாரேன் … நாடோடிகளின் கவிதைகள்Read more
நெருப்பென்ன நின்ற நெடுமாலே!
ஒருத்தி மகனாய்ப் பிறந்தோ ரிரவில் ஒருத்தி மகனா யொளித்து வளரத் தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் … நெருப்பென்ன நின்ற நெடுமாலே!Read more
மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் சிறுநீரகச் செயலிழப்பும்
நமக்கு இரண்டு சிறுநீரகங்கள் இடுப்பின் பின்புறம் அமைந்துள்ளது.சிறுநீர் உற்பத்தி செய்வது இதன் முக்கிய வேலையாகும். … மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் சிறுநீரகச் செயலிழப்பும்Read more
வெளிநாட்டு ஊழியர்கள்
பிறந்த மண்ணின் பெருமையை வளரும் மண்ணில் காட்டும் பிடுங்கி நடப்பட்ட நாற்றுக்கள் இவர்கள் தனக்கு மட்டுமின்றி எல்லார்க்குமாய்ச் சேர்க்கும் தேனீக்கள் … வெளிநாட்டு ஊழியர்கள்Read more
வாழ்க நீ
சொன்னதைக் கூட்டிக் கழித்து நீ சொன்னதில்லை இரகசியங்களை என் அனுமதியின்றி நீ அவிழ்த்ததில்லை நீ இல்லாவிட்டால் … வாழ்க நீRead more
‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்
ஜெயஸ்ரீ சாரநாதன் தமிழை ஆண்டாள் என்னும் ‘ஆய்வுக் கட்டுரையை’ மூன்று மாத ஆராய்ச்சிக்குப் பின், ஆசைப்பட்டு எழுதினார் கவிப் பேரரசு வைரமுத்து. அவர் செய்த ‘ஆராய்ச்சியின்’ அழகை முந்தின கட்டுரையில் கண்டோம். ஆண்டாள் தமிழைப் பற்றிப் பேசும் … ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்Read more
வெங்காயம் — தக்காளி !
” வெங்காயம் — தக்காளீ…” என்ற தள்ளுவண்டி வியாபாரி ராஜசேகரின் கம்பீரமான குரல் அவ்வூருக்கு மிகவும் பரிச்சயமானதுதான் … வெங்காயம் — தக்காளி !Read more
பின்னலாடை நக்ரின் இலக்கியப் பயணம் :திருப்பூர் 15 வது புத்தகக் கண்காட்சி
திருப்பூர் நூறாண்டைத்தொட்டு இருப்பது அது நகராட்சியாக உருவாக்கப்பட்டு இருப்பதைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது ( டிசம்.1, 1917 ) ஜன 1 … பின்னலாடை நக்ரின் இலக்கியப் பயணம் :திருப்பூர் 15 வது புத்தகக் கண்காட்சிRead more
பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் பாலம் லக்ஷ்மணன் அம்மையார்
அவுஸ்திரேலியா “தமிழ் அம்மா”வின் கனவுகளை நனவாக்குவோம்! முருகபூபதி – அவுஸ்திரேலியா இந்தப்பதிவில் நான் “அம்மா” எனக்குறிப்பிடுவது, “அவுஸ்திரேலியாவிலும் உலகடங்கிலும் … பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் பாலம் லக்ஷ்மணன் அம்மையார்Read more