கதைகள்
சி. ஜெயபாரதன், கனடா
சீதாயணம் படக்கதை -14 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் ஓவியம் : ஓவித்தமிழ் படம் : 28 & படம் : 29 சீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை (முன்வாரத் தொடர்ச்சி) இராமகதை உண்மையாக [மேலும் படிக்க]
ஜோதிர்லதா கிரிஜா
நிர்மலாவின் முகத்து வெளிறலைச் சோமசேகரன் கவனிக்கவே செய்தார். அவருக்குப் பாவமாக இருந்தது. “இத, பாரும்மா. பயப்படாம சொல்லு. உனக்கு எந்தத் தீங்கும் வராது. அதுக்கு நான் உத்தரவாதம். நான் உங்க [மேலும் படிக்க]
யூசுப் ராவுத்தர் ரஜித்
காலையில் எழுந்தவுடன் முதலில் விழிப்பது இந்த திரைச்சீலையில்தான். திரைச்சீலை என்றால் புரியும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் தூய தமிழில் சொல்லிவிடுகிறேன். ‘ஸ்க்ரீன்’. அதன் காதுகள் [மேலும் படிக்க]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி
ஒடுக்கப்பட்ட இனத்திற்கே உண்டான மூர்க்கம், இடுங்கித் துளைக்கும் அவள் கண்களில் வழிந்தது. கரேல் என்று அண்டங்காக்கையின் கருப்பில் அவள் தேகம். சாராசரிக்கும் குள்ளமான, வினயம் பிடித்தவள் [மேலும் படிக்க]
சத்தியப்பிரியன்
இரு பகைவர்களும் போருக்கு ஆயத்தமாகி விட்டனர்.இந்த நிலையிலும் துருபதனின் அறிவுரைப் படி அவருடைய புரோகிதரை கௌரவர்களின் சபைக்கு தூது அனுப்பினான். தூது தோல்வியில் முடிந்தது.ஊசி முனை அளவு [மேலும் படிக்க]
சின்னக் கண்ணன்.. வசுந்தரா பெயரிடப்படாத குழந்தையாய்ப் பிறந்த போது, உயிருடன் இருக்கிறோம் என்பதற்காக ஒரே ஒரு முறை வீல் என்று அழுது விட்டு நிறுத்தி விட, குழந்தையை எடுத்துப் பார்த்த [மேலும் படிக்க]
இலக்கியக்கட்டுரைகள்
லதா ராமகிருஷ்ணன்
ஜோதிர்லதா கிரிஜா
குழந்தை எழுத்தாளர் ஆவதற்கு முன்னால், நான் முதலில் எழுதத் தொடங்கியது பெரியவர்களுக்கான கதைகளைத்தான்! தினமணி கதிர் புதிய எழுத்தாளர்கள் சிலரை அப்போது அறிமுகம் செய்துகொண்டிருந்தது. எனவே [மேலும் படிக்க]
டாக்டர் ஜி. ஜான்சன்
சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ” டைகர் ஏர்வேஸ் ” விமானம் இரவு பத்து மணிக்கு புறப்பட்டது. மனைவியும் நானும் ஹைதராபாத் செல்கிறோம். எங்களைப்போல் [மேலும் படிக்க]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
சிறுகதை, நாவல் வடிவங்களைக் கையாளும் பெருமாள் முருகன் (1966) தந்துள்ள மூன்றாவது கவிதைத் தொகுப்புதான் ‘நீர் மிதக்கும் கண்கள்’. இதில் 52 கவிதைகள் உள்ளன. இவற்றுள் சில காலச்சுவடு, தீராநதி, [மேலும் படிக்க]
க.சுதாகர் டாக்ஸி டிரைவர் , திரு.ஆனந்த் ராகவ் பல இதழ்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு.. பல கதைகள் என்பதால் வேறு சுவை, வேறு தளங்கள் என்றாலும் அடியோடும் மனித உணர்வுகள், உறவுகளின் இழைகளை அவர் [மேலும் படிக்க]
சு. முரளீதரன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழாய்வுத் துறை தேசியக் கல்லூரி (தன்னாட்சி) திருச்சி – 01 நூல் அறிமுகம் பக்தியை ஊட்டும் நூலாகத் தோன்றிய தூது இலக்கியம் பின்னர் சிற்றின்பச் [மேலும் படிக்க]
வளவ.துரையன்
தயரதன் மதலையாய்த் தாரணிவருவேன் என்று தந்த வரத்தின்படி எம்பெருமான் இராமபிரானாக அவதரித்தார். அவர் ”மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ?” என்று சிற்றன்னையிடம் உரைத்து தம்பியுடனும் [மேலும் படிக்க]
க்ருஷ்ணகுமார் மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டிலி ருத்திய நாளவன் வேரற மார்க்க முடித்த விலாளிகள் நாயகன் மருகோனே பிரசித்தி பெற்ற, அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள [மேலும் படிக்க]
வெங்கட் சாமிநாதன்
புத்தகத்தைத் திறந்த உடனேயே சில வார்த்தைகள் மறுபடியும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? இந்த மறுபடியும் என்ற வார்த்தை இப்போது இந்த புத்தகத்தைத் திறந்த உடனேயே என்ற சந்தர்ப்பத்தில் [மேலும் படிக்க]
சத்யானந்தன்
மார்ச் 2 2002 இதழ்: ஞானிக்கு மீண்டும்- மஞ்சுளா நவநீதன்- பெரியார் பிறப்பால் ஜாதி என்னும் அடிப்படையில் தான் தமது எதிர்ப்பை பிராமணருக்கு எதிராகச் செய்தார். இதற்கு மழுப்பலான பதிலையே ஞானி [மேலும் படிக்க]
அறிவியல் தொழில்நுட்பம்
ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630) சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா ஜொஹானஸ் கெப்ளர் பேரார்வமுடன் இயற்கை நிகழ்ச்சிகளின் நுட்பமான இயற்கைத் தன்மையை ஆழ்ந்து தேடி ஆராய்வதில் தன்னை முழுமையாக [மேலும் படிக்க]
டாக்டர் ஜி. ஜான்சன்
தைராய்டு சுரப்பியை தமிழில் கேடயச் சுரப்பி என்று மொழிபெயர்த்துள்ளனர். நமது உடலிலுள்ள நாளமற்ற சுரப்பிகளில் இது மிகவும் முக்கியமானது. இது கழுத்தின் இரு [மேலும் படிக்க]
அரசியல் சமூகம்
லதா ராமகிருஷ்ணன்
எம்.ரிஷான் ஷெரீப்
கடந்த மே மாதம் கொண்டாடப்பட்ட புத்தரின் பிறந்தநாளுக்குப் [மேலும் படிக்க]
ஜோதிர்லதா கிரிஜா
குழந்தை எழுத்தாளர் ஆவதற்கு முன்னால், நான் முதலில் எழுதத் [மேலும் படிக்க]
முனைவர் சி.சேதுராமன்
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு [மேலும் படிக்க]
அறைக்குள் நுழைந்த வில்லி முகத்தில் சுத்தமாக வருத்தத்தை மட்டுமே [மேலும் படிக்க]
சத்யானந்தன்
மார்ச் 2 2002 இதழ்: ஞானிக்கு மீண்டும்- மஞ்சுளா நவநீதன்- பெரியார் [மேலும் படிக்க]
கவிதைகள்
சி. ஜெயபாரதன், கனடா
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. எந்தன் பிறவியைக் கூட, அந்தோ ! உந்தன் கறைபடாக் கரங்கள் நிரப்பாது போயினும் அறிந்து கொள்ளும் என் மனம் உன் ஒளியும் நிழலும் என் [மேலும் படிக்க]
கு.அழகர்சாமி
இன்னும் சூரியன் முகம் காட்டவில்லை. கதவு தட்டப்படும். கதவைத் திறக்க கண்டு நாளும் பேசிக் கொள்ளும் ஒற்றைத் தென்னை குனிந்து நிற்கும். நேற்றிரவு நிலா இல்லாத வானம் கண்டு [மேலும் படிக்க]
சி. ஜெயபாரதன், கனடா
(Children of Adam) என் வாரிசுகளைப் பற்றி ..! (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா என்னுடல் சுரப்பு நதிகள் சங்கமம் ஆகும் உன்னுடல் வழியாகத் தான் ! ஆயிரம் ஆண்டுப் பயணம் [மேலும் படிக்க]
அமீதாம்மாள்
குப்பைகளைக் கிளறினால் துர்நாற்றம் எரித்தால் மின்சாரம் காணும் காட்சியில் கண்கள் மேய்கிறது ஆனால் மனம்? அறுத்துக்கொண்டு திரிகிறது நேற்று நடந்த ஓர் அவமானத்தை ஓர் இழப்பை ஒரு [மேலும் படிக்க]
கடிதங்கள் அறிவிப்புகள்
பவள சங்கரி
அன்பு நண்பர்களே, எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் பெருமைக்குரிய , ‘கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ்’ நிறுவனத்தின் மூலமாக என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி [Read More]
இலங்கையின் கலை இலக்கிய வரலாற்றில் முதன் முறையாக ‘அகரம்’ கலை இலக்கிய ஊடக நிலையத்தினால் புதிய தலைமுறை கலைஞர்களை ,படைப்பாளிகளை உருவாக்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக திரைப்பட [Read More]
லீனா மணிமேகலை ஜனவரி 3, 4 தேதிகளில் சென்னை பல்கலைகழகமும் பெண்கள் சந்திப்பும் இணைந்து நடத்திய பெண்ணிய உரையாடலின் அழைப்பிதழ் எனக்கு கிடைத்தது. அதன் கவிதைக்கான பொது நிகழ்வில் ஊடறு.காம் [மேலும் படிக்க]
ரெ.கார்த்திகேசு
அன்புடை திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, திண்ணையின் எழுத்துருக்கள் பழைய முறைக்கு மாறிவிட்டது வியப்பாக இருக்கிறது. ஏன் இந்த மாற்றம்? பிற்போக்காக இருக்கிற்தே! இந்த மாற்றம் பற்றிய [மேலும் படிக்க]