Posted in

வெகுண்ட உள்ளங்கள் – 3

This entry is part 4 of 7 in the series 14 ஜூன் 2020

                                             கடல்புத்திரன் மூன்று அன்று இருளும் தறுவாய்யில், வாலையம்மன் கோவில் வாசிகசாலை குழுக் அவசரக்கூட்டம் ஒன்றுக்கு அறிவித்துக் கூட்டியிருந்தது. குழுக்கு முன்னால் … வெகுண்ட உள்ளங்கள் – 3Read more

Posted in

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ்

This entry is part 2 of 7 in the series 14 ஜூன் 2020

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ் இன்று (ஜூன் 7, 2020) அன்று வெளியிடப்பட்டது. இதழை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின் வருமாறு: கதைகள்: உத்தமன் கோவில் – பாவண்ணன் அக்னி – சுஷில் குமார் வடிவாய் நின் வலமார்பினில் – தன்ராஜ் மணி மருவக் காதல் கொண்டேன் – கார்த்திக் ஸ்ரீனிவாஸ் இருமை  – கா. சிவா சுடோகுயி – வேணுகோபால் தயாநிதி விழிப்பு (The Awakening) – ஆர்தர் சி. கிளார்க் (தமிழாக்கம்: க.ரகுநாதன்) கவிதைகள்: … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ்Read more

Posted in

விடுதலை. வெள்ளையனுக்கு !

This entry is part 1 of 7 in the series 14 ஜூன் 2020

விடுதலை வெள்ளையனுக்கு ! சி. ஜெயபாரதன், கனடா ஆபே லிங்கன் நூறாண்டு முன்பு உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்று விடுதலை கிடைத்தது வேறான … விடுதலை. வெள்ளையனுக்கு !Read more

Posted in

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 5 of 7 in the series 14 ஜூன் 2020

            வலைய வாளார மீதுதுயில விடாததான் மான                   மதியமூர் சடாமோலி மகணர் தாமும் மீதோடி             அலையும் மேகலா பாரகடி … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more

Posted in

ஒளிவட்டம்

This entry is part 6 of 7 in the series 14 ஜூன் 2020

   என் மௌனத்தின் எல்லா திசைகளையும் உன் அலகு கொத்திப்பார்க்கிறது எதிலும் ஒட்டாமல் உன் மனம் விலகி விலகி ஓடுகிறது எது … ஒளிவட்டம்Read more

மனமென்னும் பேய் (பேய்ச்சி நாவலை முன்வைத்து)
Posted in

மனமென்னும் பேய் (பேய்ச்சி நாவலை முன்வைத்து)

This entry is part 7 of 7 in the series 14 ஜூன் 2020

                       எஸ்.ஜெயஸ்ரீ        பெண் என்றால் பேயும் இரங்கும் என்பதுதான் பழமொழி. பெண்ணே பேயானால், அது ஈவிரக்கமேயற்றுப் போகும் என்பதுதான் நடைமுறை … மனமென்னும் பேய் (பேய்ச்சி நாவலை முன்வைத்து)Read more

Posted in

அழகரும் ஆண்டாளும் – மாலிருஞ்சோலை

This entry is part 3 of 7 in the series 14 ஜூன் 2020

                                                                                                                     எஸ். ஜயலக்ஷ்மி சுந்தரத் தோளுடையவனான அழகர் பெருமான் வீற்றிருக்கும் திருமாலிருஞ்சோலலையில் இந்திர கோபப் பூச்சி கள் … அழகரும் ஆண்டாளும் – மாலிருஞ்சோலைRead more