அக்னிப்பிரவேசம்-36

This entry is part 21 of 21 in the series 2 ஜூன் 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “எனக்காக்தானே இந்த எதிர்பார்ப்பு?” வீட்டிற்கு முன்னால் இருந்த தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதோ யோசித்தவாறே இருந்த சாஹிதி, திடுக்கிட்டுப் பார்த்தாள். பரமஹம்சா முறுவலுடன் நெருங்கி வந்தான். சாஹிதி பயந்துவிட்டாள். பாவனாவின் தூண்டுதல் பேரில் அவனுக்கு எதிர்பதமாய் இத்தனைக் காரியங்களையும் பண்ணினாள். ஆனால் அவனே எதிர்ப்பட்ட பொழுது வாயில் வார்த்தை வரவில்லை. அவனே மேலும் பேசினான். “அனாவசியமாய் என்னோடு மோதிக்கொண்டு விட்டாய். இதையெல்லாம் உனக்குப் பின்னால் […]

வேர் மறந்த தளிர்கள் 4-5

This entry is part 20 of 21 in the series 2 ஜூன் 2013

4 காலையில் வெற்றி குளிர்சாதனப்பெட்டியின் கதவைத் திறந்து உள்ளே இருந்த போத்தலிலுள்ள குளிர்ந்த நீரை எடுத்து வாயில் ஊற்றிக் கொள்கிறான்! வயிற்றில் சில்லென்று இறங்கிய நீர் அவனுக்குச் சிறிதளவு இதமான உணர்வைக் கொடுத்திருக்க வேண்டும்.தன்னுள் எதையோ நினைத்துக் கொண்டவனாகத் தலையை ஆட்டிக்கொள்கிறான் . ஆரோக்கிமான காலை உணவு அன்றையப் பணிகளைத் தொடங்க எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டவனாக இருந்தும் எந்தவொரு சத்துமில்லா உணவு எதனையும் உண்ணாமல் காலியான வயிற்ரோடு அலுவலகம் செல்வதை எண்ணி நொந்து கொள்கிறான்! […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 9.அறிவால் உல​கை வியக்க ​வைத்த ஏ​ழை….

This entry is part 19 of 21 in the series 2 ஜூன் 2013

( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com என்னங்க… ​கைவிர​லை ஒவ்​​வொண்ணா விட்டு என்ன​மோ கணக்குப் ​போட்டுப் பார்த்துக்கிட்டிருக்கீங்க…..அப்ப யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா…. சபாஷ்…யாருன்னு ​சொல்லுங்க பார்ப்​போம்…என்ன… இராமானுஜனா? …சரியான பதில்… சரி அவரப் பத்தி ஒங்களுக்குத் ​தெரிஞசதச் ​சொல்லுங்க​ளே!… என்னங்க எந்திருச்சுட்டீங்க… அட உட்காருங்க.. நா​னே அவரப்பத்திச் ​சொல்லிட​றேன்.. சரியா நீங்கப் ​பேரச் ​சொன்னதாலதான் அவரப்பத்தி ஒங்களுக்குத் […]

நாகூரின் தாகூர் என அதிக பட்ச சொற்களால் பாராட்டப் பட்ட கவிஞர் நாகூர் சலீம்

This entry is part 18 of 21 in the series 2 ஜூன் 2013

கவிஞர் நாகூர் சலீம் 01-06-2013 அன்று மரணமடைந்தார்..வண்ணக் களஞ்சியப் புலவர்அவர்களின் பரம்பரையில் பிறந்த கவிஞர் நாகூர் சலீமுக்கு வயது 77. , இவர் எழுதிய 7,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடல்கள், நாகூர் ஈ.எம்.ஹனீபா காயல் ஏ.ஆர்.ஷேக்முகமது ,இறையன்பன் குத்தூஸ் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமியப் பாடகர்களும் பாடி பிரசித்திப் பெற்றவை. கவிஞர் நாகூர் சலீம் பாடல்கள் 500 இசைத்தட்டுகளாகவும், 100க்கும் மேற்பட்ட ஒலிநாடாக்களாகவும் வெளிவந்துள்ளன முதல் இஸ்லாமியப் பெண்மணி எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம், திரைப்பட வசனகர்த்தா தூயவன் […]

சூரியனை நோக்கி நேராகப் பாயும் வால்மீனும் (Comet), பூமியை நெருங்கிக் கடக்கும் பூத முரண்கோளும் (Asteroid)

This entry is part 17 of 21 in the series 2 ஜூன் 2013

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=II1xX52i6hQ NEW COMET APROACHES EARTH NOVEMBER 2013 – Comet Ison (C/2012 S1)  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qa_UuVQkw3c [The Great Comets of 2013] http://www.space.com/21379-asteroid-1998-qe2-earth-fly-by-where-and-when-to-see-it-video.html -asteroid-1998-qe2-earth-fly-by-where-and-when-to-see-it-video.html   இம்மாதிரிப் பூமி-முரண்கோள் நெருங்கிக் குறுக்கிடுவது இன்னும் குறைந்தது இரண்டு நூற்றாண்டுகள் நிகழலாம்.  இந்தப் பூத முரண்கோள்  இரட்டை முரண்கோள் [Binary Asteroid] என்று குறிப்பிடப் படுகிறது.   [Asteroid 1998 QE2] எனப்படும் இந்த முரண்கோளை 2000 அடி அகலத் துணைக்கோள் ஒன்று […]

கதிர்பாரதியின் ” மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” – கவிதை நூல் விமர்சனம்

This entry is part 15 of 21 in the series 2 ஜூன் 2013

      கவிதை என்பது பேரனுபவம்… அது படைப்பவனுக்கும் படிப்பவனுக்கும் வாய்க்கக் கூடியது. கதிர்பாரதியின் மெர்சியாவுக்கு மூன்று மச்சங்கள் என்ற நூலில் காணக் கிடைக்காத ஒரு உலகம் காட்சி அளிக்கிறது. ஒரு முரட்டு குதிரையின் வேகத்தில் காட்சிகள் அனுபவங்களை மனதில் வரைந்து செல்கின்றன. அவைகள் வெறும் சித்திரங்களாய் அல்லாது உயிருள்ள உருவங்களாய் நம்மை உணர்வூட்டி அசைத்துச் செல்கின்றன.   அன்றாட வாழ்க்கையில் சாமான்ய தொழிலாளரிலிருந்து கணினியிலேயே வாழ்க்கையை நகர்த்துகிற முகநூல் பொழுதுபோக்கி வரை அவர்களின் அன்றாட […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -26 என்னைப் பற்றிய பாடல் – 20 (Song of Myself) என் போர்க் காலச் சேவை .. !

This entry is part 13 of 21 in the series 2 ஜூன் 2013

   (1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      போதும், போதும், போதும் ! எப்படியோ அதிர்ச்சிக் குட்பட்டேன் என் பின்னே நில் ! கை விலங்கிட்ட மூளையைக் கடந்து அப்பால், கனவு, தூக்கம், ஏக்கம் கலைந்திடச் சிறிது அவகாசம் கொடு ! என்னை நானே கண்டுபிடிக்க முடிந்தது வழக்க மாய்த் தவறிழைத்த பின்னே இறுதியில் !  அதன் பிறகு என்னைக் கேலி செய்வோர் அவமதிப் போர் தம்மை நான் […]

நீங்காத நினைவுகள் – 5

This entry is part 12 of 21 in the series 2 ஜூன் 2013

      அனசூயா தேவி என்பவர் அஞ்சல் துறையின் தலைமை அலுவலகத்தில் என்னுடன் பணி புரிந்தவர்.  ‘ யங் வுமன்’ஸ் ஹரிஜன் வெல்ஃபேர் அசோயேஷன்’ எனும் அமைப்பை மயிலாப்பூரில் அவர் நடத்தி வந்தார்.  பெயரில்தான் ‘ஹரிஜன்’ எனும் சொல் இடம் பெற்றிருந்ததே தவிர, அதில் பிற ஜாதியினரும் மதத்தினரும் கூட இடம் பெற்றிருந்தனர்.  அந்த அமைப்பின் தொடர்பாக அடிக்கடி அவர் புகழ் பெற்ற சமுதாய ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் போன்றோரைச் சந்திக்கச் செல்லுவதுண்டு. அவ்வப்போது என்னையும் […]

தாகூரின் கீதப் பாமாலை – 67 தனித்துக் கிடக்கிறாய் நீ .. !

This entry is part 11 of 21 in the series 2 ஜூன் 2013

      மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     இதயமே !  உணர்ச்சி யின்றி எதைத் தேடி வெளியே செல்கிறாய் ? உன் இல்லத் துக்கு வா ! மறுபடியும் அங்கே வந்துவிடு ! பழைய அறை மூடிய படி கிழிந்த கம்பளம் விரிக்கப் பட்டுள்ளது  ! முடங்கிப் போய் நீயும் தனித்துக் கிடப்பாய்  !     நாள் முழுதும் கடற் கரையில் நீ பொறுக்கிய […]

மொழிபெயர்ப்புக் குறுநாவல் – ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்

This entry is part 10 of 21 in the series 2 ஜூன் 2013

(ஃபெர்னாண்டோ அரம்புரு 1959ல் சன் சபாஸ்தியனில் பிறந்தவர். சியெல்ஓசி என்கிற கலை-எதிர்கலை அமைப்பின் நிறுவனர் அவர். கலாச்சார எதிர்க்குரலான மிகையதார்த்த எள்ளல் வகை அமைப்பு இது எனக் கொள்ளலாம். கன்ட்டில் என்கிற இலக்கிய இதழில் பணியாற்றியபடியே எழுதியும் வந்தார். ஹிஸ்பேனிய மொழி இலக்கியப் பட்டதாரி. பல வருடங்களாக ஆசிரியப் பணி ஆற்றிவிட்டு 1985 முதல் தீவிர இலக்கியவாதி ஆனார். முதலில் கவிஞராகவே அவர் அறிமுகமும் பெயரும் பெற்றார்.) பெர்னாண்டோ அரம்புரு (ஸ்பெயின்) தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் அவன் […]