ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமான சிவா சுப்பிரமணியம் கடந்த 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில், கோண்டாவிலில் தமது இல்லத்தில் காலமானார். ஆரம்பத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்திருந்த இவர்,…
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலையாகி முக்தியடையும் வழியாகிய இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையையே வீடுபேறு என்று குறிப்பிடுகின்றனர். இவ்வுயிர்…
முருகபூபதி " இனியும் அந்தப்புறா வந்தால் அதன் மூக்கில் விக்ஸ் தடவுவேன்" அந்த மூன்றரை வயதுக்குழந்தை சற்று உரத்தகுரலில் சொன்னது. " புறாவுக்கு என்ன நடந்தது ? அதற்கு தடிமன்…
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரியப்பனையங்கார் பாடியருளிய சீரங்க நாயகியார் ஊசல் என்னும் நூலின் இரண்டாம் பாடல் சீரங்க நாயகியார் ஆடி அருளும் ஊசலின் அழகை வர்ணிக்கிறது. ”அந்த ஊஞ்சல் ஒரு மலர்ப்பந்தலின் கீழ்…
* மாயாறு பொங்கி வழிகிறது. மாயாறு பொங்கி பெருக்கெடுக்கிறபோதெல்லாம் சந்தோசமாக இருக்கிறது. வெள்ளத்தைப் பார்க்க முடிகிற சந்தோசம். நீயும் பொங்கிப் பாரேன் என்று அது நிகழ்த்திக் காட்டும் ஓரங்க நாடகம். பொங்கி வருக..…
இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூரைக் கைப்பற்றினர் ஜப்பானியர். அவர்கள் சிங்கப்பூரை ஆண்டபோது புலம் பெயர்ந்து தென் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தியர்கள் தங்களுக்குகென்று ஒரு தற்காலிக சுதந்திர அரசாங்கத்தை இந்தியாவுக்கு வெளியே சிங்கப்பூரில்…