ஆசியாவிலே முதன்முதல் செந்நிறக் கோள் நோக்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி
Posted in

ஆசியாவிலே முதன்முதல் செந்நிறக் கோள் நோக்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி

This entry is part 33 of 34 in the series 10 நவம்பர் 2013

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 1.  http://www.bbc.co.uk/news/world-24826253 [Video of Launching India’s Mars Mission] 2. … ஆசியாவிலே முதன்முதல் செந்நிறக் கோள் நோக்கிச் செல்லும் இந்திய விண்ணுளவிRead more

Posted in

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

This entry is part 32 of 34 in the series 10 நவம்பர் 2013

==ருத்ரா எத்தனை தடவை தான் இந்த ஜன்னலை திறந்து மூடுவது? அந்த முகம் நிழலாடியதே சரேலென்று எப்படி மறைந்தது? திறந்தே வைத்திருந்தால் … அச்சம் மடம் நாணம் பயிர்ப்புRead more

Posted in

பேனா பதிப்பகம் வழங்கும் பேனா கலை இலக்கிய விருது-2013

This entry is part 31 of 34 in the series 10 நவம்பர் 2013

பேனா பதிப்பகம் வழங்கும் பேனா கலை இலக்கிய விருது-2013 பேனா பதிப்பகம் அதன் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து 2013 முதல். ஆண்டு தோறும் … பேனா பதிப்பகம் வழங்கும் பேனா கலை இலக்கிய விருது-2013Read more

நீங்காத நினைவுகள் – 22
Posted in

நீங்காத நினைவுகள் – 22

This entry is part 30 of 34 in the series 10 நவம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா (“கல்கண்டு ஆசிரியரும், என் மீது ஒரு சகோதரர் போன்று பாசம் காட்டியவருமான திரு தமிழ்வாணன் அவர்கள் எழுபதுகளின் ஒரு … நீங்காத நினைவுகள் – 22Read more

மருமகளின் மர்மம் – அத்தியாயம் 2
Posted in

மருமகளின் மர்மம் – அத்தியாயம் 2

This entry is part 29 of 34 in the series 10 நவம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா 2 தொலைபேசி மறுபடியும் சிணுங்கியது. இந்தத் தடவை சோமசேகரன் உடனே எழுந்தார். அவரை முந்துகிறாப் போல் நிர்மலாவும் மிக … மருமகளின் மர்மம் – அத்தியாயம் 2Read more

Posted in

படித்துறை

This entry is part 28 of 34 in the series 10 நவம்பர் 2013

    வாழ்க்கைக் கிணற்றில் எத்தனையோ பக்கெட்டுகள் காணாமல் போயின கவனமாக பயணம் செய்யுங்கள் நீங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் அடுத்ததாக … படித்துறைRead more

Posted in

விளம்பரக் கவிதை

This entry is part 27 of 34 in the series 10 நவம்பர் 2013

ஜே.பிரோஸ்கான்  உன் கவிதையொன்றினை படித்தேன் உள்ளம் கவலையாகி நொதிந்தது. அந்த கவிதையின் அசூசியான வார்த்தைக் குழிக்குள் பல முறை விழுந்து நான் … விளம்பரக் கவிதைRead more

Posted in

டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 24

This entry is part 26 of 34 in the series 10 நவம்பர் 2013

  ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்      இதென்ன பச்சகுழந்தையின் அழுகுரல்…..? புருவங்களை உயர்த்தியபடியே சித்ரா, கௌரியைப் பார்க்கிறாள். அதொண்ணணுமில்லை….என்னோட பேத்தியாக்கும் அது. ஆறு மாசந்தானாறது.…தூளில தூங்கிண்டு … டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 24Read more

Posted in

என்னுலகம்

This entry is part 25 of 34 in the series 10 நவம்பர் 2013

– பத்மநாபபுரம் அரவிந்தன் – பன்னீர்க் குடத்துள் மிதக்கும் சிசுவின் ஏகாந்த நிலைபோல என் மனதுள் விரிந்து சுருங்கிச் சுழலும் சலனங்கள்.. சலனங்கள் … என்னுலகம்Read more