Shraddha – 3 short plays from Era.Murukan

This entry is part 34 of 34 in the series 10 நவம்பர் 2013

Shraddha – 3 short plays from Era.Murukan   Shraddha is staging three short stage plays this season. These are based on Tamil author and movie scriptwriter Era.Murukan’s stories. The author who himself has decanted his works from the medium of short story to that of stage play says – ‘I commenced the work knowing pretty […]

ஆசியாவிலே முதன்முதல் செந்நிறக் கோள் நோக்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி

This entry is part 33 of 34 in the series 10 நவம்பர் 2013

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 1.  http://www.bbc.co.uk/news/world-24826253 [Video of Launching India’s Mars Mission] 2.  http://www.isro.org/mars/updates.aspx  [Mars Orbiter Status Update]  3.  http://isro.gov.in/pslv-c25/c25-status.aspx  [Pre-Launch Updates] செந்நிறக் கோள் செல்லும் ஆசியப் பந்தயம் வலுக்கிறது ! முந்திச் சென்றது ரஷ்யா, நாசா ! பிந்திச் சென்றது ஈசா ! இந்தியச் சுற்றுளவி இவ்வாண்டு முடிவில் உந்தி அடுத்தாண்டு முடிவில் செந்நிறக் கோள் சுற்றும் சைனா, ஜப்பானுக்கு முன்பாக ! சந்திரனில் […]

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

This entry is part 32 of 34 in the series 10 நவம்பர் 2013

==ருத்ரா எத்தனை தடவை தான் இந்த ஜன்னலை திறந்து மூடுவது? அந்த முகம் நிழலாடியதே சரேலென்று எப்படி மறைந்தது? திறந்தே வைத்திருந்தால் முகம் காட்ட மாட்டாள் என்று தான் இந்த சன்னல் கதவுகள் கூட‌ அவள் இமைகள் பட படப்பது போல் பட படக்கும்படி அடையாளங்கள் செய்து கொண்டிருக்கிறேன். இந்த சிக்னல் அவளுக்குப் புரியும். அதோ அவள் அங்கு வருவதை வாசனை பிடித்து விட்டேன். இந்த தடவை அதோ பார்த்து விடுவேன். ஒவ்வொரு தடவையும் இப்படி ஒளித்து […]

பேனா பதிப்பகம் வழங்கும் பேனா கலை இலக்கிய விருது-2013

This entry is part 31 of 34 in the series 10 நவம்பர் 2013

பேனா பதிப்பகம் வழங்கும் பேனா கலை இலக்கிய விருது-2013 பேனா பதிப்பகம் அதன் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து 2013 முதல். ஆண்டு தோறும் ஈழம் மற்றும் புலம் பெயர் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம் பேனா கலை இலக்கிய விருதை அறிமுகப்படுத்துகிறது.இதன் அடிப்படையில் 2013ல் வெளிவந்த சிறுகதைஇகவிதைஇநாவலஇ;சிறுவர் இலக்கியம் போன்ற சிறந்த நூல்களுக்கும் மற்றும் உயர் கலை இலக்கிய விருது என ஆறு விருதுகளை வருடம் தோறும் வழங்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 2013 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான […]

நீங்காத நினைவுகள் – 22

This entry is part 30 of 34 in the series 10 நவம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா (“கல்கண்டு ஆசிரியரும், என் மீது ஒரு சகோதரர் போன்று பாசம் காட்டியவருமான திரு தமிழ்வாணன் அவர்கள் எழுபதுகளின் ஒரு தீபாவளியன்று காலமானார். அவரது நினைவாக அவரை நன்கு அறிந்தவர்கள், அவருடன் பழகியவர்கள் ஆகியோரிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று, கல்கண்டின் ஆசிரியர் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் அதன் தீபாவளி இதழில் அதை வெளியிடுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த வரிசையில் வெளியான கட்டுரை கீழே வருகிறது. இது ஏற்கெனவே பல்லஆண்டுகளுக்கு முன் திண்ணையிலும் […]

மருமகளின் மர்மம் – அத்தியாயம் 2

This entry is part 29 of 34 in the series 10 நவம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா 2 தொலைபேசி மறுபடியும் சிணுங்கியது. இந்தத் தடவை சோமசேகரன் உடனே எழுந்தார். அவரை முந்துகிறாப் போல் நிர்மலாவும் மிக அவசரமாக எழுந்தாள். “நீ உக்காரும்மா. நான் போய்ப் பாக்கறேன்.,” என்றவாறு அவர் தொலைபேசியை அணுகி, ஒலிவாங்கியில், “ஹலோ!” என்றார். “மிஸ்டர் ரமேஷ் இருக்காரா?” “அவரு ஸ்டேட்ஸ¤க்குப் போயிருக்காரே? திரும்ப ஆறு மாசம் ஆகும்.” “என் பேரு நவனீதகிருஷ்ணன். சரி. அப்ப அவரு வந்த பெறகு பேசறேன்.” மேசைக்குத்திரும்பிய சோமசேகரன், “கூப்பிட்டவர் பேரு நவனீதிருஷ்ணன். நவனீதகிருஷ்ணன் […]

படித்துறை

This entry is part 28 of 34 in the series 10 நவம்பர் 2013

    வாழ்க்கைக் கிணற்றில் எத்தனையோ பக்கெட்டுகள் காணாமல் போயின கவனமாக பயணம் செய்யுங்கள் நீங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் அடுத்ததாக இருக்கலாம் புகைவண்டியில் உங்களது சுமையை தோளில் சுமக்காதீர்கள் மின்விசிறி ஓடாததால் வியர்வையில் குளிக்க நேர்ந்தது காகிதம் தின்னும் ஆவினங்களுக்குத் தெரியாது சுவரொட்டியில் அழைப்பு விடுப்பது எந்த அரசியல் தலைவரென்று விடுகதையாக பேசும் கிழவி உச்சிவெயிலில் மயங்கிச் சரிந்தாள் இப்போது  மரணப் புதிருக்கு விடை கண்டிருப்பாள் பித்ருக்களுக்கு திதி கொடுத்த நாளில் கொல்லையில் கண்ட காக்கா கூட்டத்தில் […]

விளம்பரக் கவிதை

This entry is part 27 of 34 in the series 10 நவம்பர் 2013

ஜே.பிரோஸ்கான்  உன் கவிதையொன்றினை படித்தேன் உள்ளம் கவலையாகி நொதிந்தது. அந்த கவிதையின் அசூசியான வார்த்தைக் குழிக்குள் பல முறை விழுந்து நான் தப்பிக்க முடியாமல் தோற்றுப் போனதில் நீ என்னம்மோ சந்தோசிக்கலாம். கவிதை படுகுழி நோக்கி நகர்கிறது. தூசிக்கும் சொற்களால் அலங்காரமிட்டு அங்க உணர்வுகளை துகிலுரித்து நீ ஆடை தொலைக்கிறாய். ஆசை மெழுகுவர்த்தியேற்றி விசுவாசம் புரிகிறாய்.. ஏதோ நான் சொல்லவே கூச்சப்படும் ஒரு சமாச்சாரத்தைப் பற்றி. நீ கலிமா மொழிந்தவளாய் இருக்கிறாய் ஹரம் தரிசிக்க உரித்தானவளாய் இருக்கிறாய் […]

டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 24

This entry is part 26 of 34 in the series 10 நவம்பர் 2013

  ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்      இதென்ன பச்சகுழந்தையின் அழுகுரல்…..? புருவங்களை உயர்த்தியபடியே சித்ரா, கௌரியைப் பார்க்கிறாள். அதொண்ணணுமில்லை….என்னோட பேத்தியாக்கும் அது. ஆறு மாசந்தானாறது.…தூளில தூங்கிண்டு இருக்கா….எழுந்துட்டா போல இருக்கு…அதான் அழறா…இருங்கோ வரேன்..காவேரி மாமி சொல்லிக் கொண்டே டீ…..மங்களம்……குழந்தையை தூளீலேர்ந்து எடு….பசிக்கறதோ….என்னவோ…..பாலைக் கொடுத்துட்டு வா….அப்பறமா வந்து வடையைத் தட்டி எடுக்கலாம். மத்தவா வரதுக்கு இன்னும் சித்த  லேட்டாகும்போல இருக்கு. காவேரி குரல் கொடுத்து, சில நிமிடங்களில் குழந்தையின் அழுகுரல் நின்றது.. அது ஹாலுமில்லை …வராண்டாவுமில்லை… என்பது போல நீளமான இரண்டு அறைகள். பக்கத்தில் புறாக் […]

என்னுலகம்

This entry is part 25 of 34 in the series 10 நவம்பர் 2013

– பத்மநாபபுரம் அரவிந்தன் – பன்னீர்க் குடத்துள் மிதக்கும் சிசுவின் ஏகாந்த நிலைபோல என் மனதுள் விரிந்து சுருங்கிச் சுழலும் சலனங்கள்.. சலனங்கள் சங்கமித்து உருக்கொண்டு வெளிவரும் என் வார்த்தைகள் புரியவில்லையென்று சொல்லித் திரியும் நீ பலமுறை கேட்டிருக்கிறாய் நான் எங்கிருக்கிறேன் என்றோ, எவ்வுலகில் இருக்கிறேனென்றோ.. உன் கேள்விக்கு பதிலற்று நான் நோக்கும் பார்வை உனை நோக்கியே இருப்பினும் பார்வைக்குள் விழுவது நீயல்ல… உனை ஊடுருவி வெளியேறி அது பயணித்துக் கொண்டிருக்கும் பெருந் தொலைவு… நீ நினைத்துக் கொள்வாய் […]