(லதா ராமகிருஷ்ணன்) பெரியோர்களே தாய்மார்களே! பத்தரைமாற்றுத் தங்கத் தோழர்களே தோழிகளே! சிறுபிள்ளைகளே கைக்குழந்தைகளே! சுற்றியுள்ள சடப்பொருள்களே! சூழ்ந்திருக்கும் அணுத்திரள்களே! ஆகாச வெண்ணிலவே! ஆதவனே! நட்சத்திரங்களே! ஆற்றுமீன்களே! வேற்றுகிரகவாசிகளே! இன்னும் விடுபட்டுப்போன ஜீவராசிகள் விலங்கினங்கள் புள்ளினங்கள்…
எதைக் கொண்டும் நிரப்ப முடியாத வாழ்வின் கணங்களை வழிந்தோடும் தேவைகளால் நிரப்பிக் குடித்து தீர்ந்த போதும் மீண்டும் அவற்றை நாடித் திரிகிறோம் ஆசைகளால் நிரப்புகிறோம் அடைந்த பின்னும் தீராமல் ஆசைகள் வழிந்தோட நமக்கான தருணங்களை…
மஞ்சுளா எங்கிருந்து முளைக்கின்றன இந்த நினைவு மரங்கள்? எங்கிருந்து தூவப்படுகின்றன அதற்கான விதைகள்? பலமாய் பற்றிக்கொள்கின்றன நம்மீது அதன் வேர்கள் நாமும் வாழ்கிறோம் அதன் உயிர்ச்சத்துக்களாய் கிழைத்துச் செழிக்கும் அதன் உணர்வுகளில் சேர்கிறோம் ஒன்றாய் …
நீ வாழ்ந்த காலத்தில் நீ எட்டாத சிங்கை இன்று உன் எட்டயபுரமானது உன் தடித்த மீசையும் தலைப் பாகையுமே தமிழானது தமிழ் ஓர் அத்தியாயமாய் என் வாழ்க்கை தமிழே எல்லாமுமாய் உன் வாழ்க்கை ஏட்டுப்…
கு.அழகர்சாமி ஆம்புலன்ஸ் காத்திருக்கிறது- வெள்ளை ஆகாயம் போல் வெண் துணி போர்த்திய உடல் ஏற்றப்படுகிறது அதில்- எல்லையற்ற அண்டவெளியில் எதிரொலிக்கிறது இனி இல்லாமல் போகும் அதன் நிழலின் கடைசிக் கதறல்- தன் தாயைப் பிடித்துப்…