தொடுவானம் 86. கருவாட்டுச் சந்தையான கலைக்கூடம்.

This entry is part 16 of 16 in the series 20 செப்டம்பர் 2015

                   பூம்புகார் கலைக்கூடம் எழுப்பிய கலைஞரைப் பாராட்டியாகவேண்டும். கோவலன் கண்ணகி கதை பாமரத் தமிழ் மக்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் அதைப் ” பூம்புகார் ” திரைப்படம் மூலமாக பிரபலமாக்கியவர் கலைஞர். அதுபோன்ற கிரேக்க நாட்டின் தத்துவ ஞானியான சாக்ரட்டீஸ் பற்றி தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் அறிந்து கொள்ளும் வகையில் ராஜா ராணி திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் உருக்கமான குரலில் கனல் தெறிக்கும் வசனங்களைப் பேச வைத்தவர் கலைஞர். சாம்ராட் அசோகன் நாடகத்தின் மூலம் அசோக சக்ரவர்த்தியை நமக்கு […]

பண்டமாற்று

This entry is part 1 of 16 in the series 20 செப்டம்பர் 2015

பத்மநாபபுரம் அரவிந்தன்    குளம் நோக்கி  வேரிறக்கி வளருகின்ற மரம்  மர நிழலில்  தனையொதுக்கி இளைப்பாறும் குளம் ..   பழம் தின்று விதையோடு  எச்சமிடும் பறவை  விதை விழுந்து மரமாக  கூடு கட்டும் அதனில்..   மழை நீரால் பெருக்கெடுத்து  ஓடுகின்ற ஆறு  கடல் சேர்ந்து மேகமாகி  மழையாக  மாறும் .. 

அவன், அவள். அது…! -2

This entry is part 3 of 16 in the series 20 செப்டம்பர் 2015

( 2 )       அடடா….ரொம்பத் தப்பாச்சேடா கண்ணா…அவளாத்தான் புறப்பட்டுப் போனான்னு நீ சொல்லலாமா….? இது உன் மனதுக்கு அசிங்கமாயில்லே? கண்ணியமான வாழ்க்கை வாழறவங்க நாம. சுற்று முற்றும் இருக்கிறவங்க எதுவும் தப்பாப் பேசிடக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கிறவங்க…அவங்ககிட்டே நமக்கு ஒரு மரியாதை கிடைக்கணும்னு எதிர்பார்க்கிறவங்க….அமைதியா, அழகாக் குடும்பம் நடத்துறவங்கன்னு எல்லாரும் நினைக்கணும்னு விரும்புறவங்க….நாம போய் இப்படிச் செய்யலாமா? சொல்லு…உனக்குத் தெரியாததா இது? வெளியே வந்ததும் வராததுமாக இனியும் தாமதிப்பதில் பலனில்லை என்பதுபோல் சித்தப்பா ஆரம்பித்து விட்டது […]

திருப்பூர் : மொடாகுடியர்களின் நகரம் மட்டுமல்ல, தற்கொலை நகரம் கூட

This entry is part 14 of 16 in the series 20 செப்டம்பர் 2015

சில ஆண்டுகளுக்கு முன் சாயக்கழிவுகளும், சாயநீர் குட்டைகளும் அதிகமாகிக் கொண்டிருப்பதையும், ஒரு காதல் ஜோடி சாய நீர் கழிவுக்குட்டையில் விழுந்துத் தற்கொலை செய்து கொண்டது பற்றியும் “ தற்கொலைக்களன் “ என்று சாய கழிவைக்குறியீடாக வைத்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். சமீபத்திய செய்திகளில் திருப்பூர் நகரமே ஒரு தற்கொலைக் களன் ஆகியிருப்பதை அறிய முடிகிறது.. சென்னைக்கு அடுத்தபடியாக தற்கொலை விகிதம் திருப்பூரில் தான் அதிகம் என்பதை புள்ளி விபரக்கணக்குகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு 30 தற்கொலை […]

தோற்றம்

This entry is part 4 of 16 in the series 20 செப்டம்பர் 2015

இது நானில்லை சுனையில் தெரிவது என் பிம்பம்   அப்போது இது தான் நீயா என்றான் என் மேல் சுட்டு விரலை வைத்து   இது என் உடல் அதன் தோற்றம்   தோற்றம் நீயில்லை என்கிறாயா   ஆமாம்   உன் தோற்றமே நீயில்லையா   என் தோற்றம் தரும் தாக்கம் உனக்கு வேறு ஒரு பெண்ணுக்கு வேறு என்னிடம் உதவி கேட்டு வருபவனுக்கு வேறு எனக்கு உதவி செய்தவனுக்கு வேறு   அது சரி […]

மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்

This entry is part 5 of 16 in the series 20 செப்டம்பர் 2015

                                                                        இரத்தக்கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் இப்போதெல்லாம் அனைத்து நாடுகளிலும் அதிகமாகப் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னேறிய நாடுகளிலும், வளர்ந்துவரும் நாடுகளிலும் இது அபார வேகத்தில் தோன்றுகிறது. இதற்கு முக்கிய  காரணம் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள்.  குறைவான உடல் உழைப்பும் ( உடற்பயிற்சியின்மை  ), உப்பு அதிகமுள்ள பதனிடப்பட்ட உணவுவகைகளையும், அதிகம்  கொழுப்பு நிறைந்த உணவு வகைகளையும் பருகுதல் முக்கிய காரணங்களாகும். இரத்த ஓட்டத்துக்கு முக்கியமானது இருதயம். அது சுருங்கும்போது இரத்தம் வெளியேறி […]

2015 செப்டம்பர் 16 ஆம் தேதி சில்லியில் நேர்ந்த 8.3 ரிக்டர் பூகம்பத்தில் சிறிய சுனாமி, சிதைவுகள், மக்கள் மரணம்.

This entry is part 6 of 16 in the series 20 செப்டம்பர் 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://bcove.me/i7cv1bbc https://youtu.be/YjBPJx7ehiU http://ktla.com/2015/09/16/magnitude-8-3-earthquake-strikes-off-coast-of-chile/#ooid=R4YWdrdzqYd4zCHPOoqOl_GLLKQBoJdU http://ktla.com/2015/09/17/magnitude-8-3-chile-earthquake-brings-tsunami-advisory-for-california-coastline/#ooid=4zdnJrdzpIssgTRLlKGLLKpmMg2HOMtK http://earthquaketrack.com/p/chile/recent http://www.accuweather.com/en/weather-news/breaking-magnitude-79-earthqua/52424977 +++++++++++++++ பூமகள் சற்று தோளசைத்தாள் ! தாமாக வீழ்ந்தன, மாட மாளிகைகள் ! மாந்தர் பலர் மரித்தார். சிதைவுகளில் சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர் ! கடற்தட்டு தடம் மாறிக் கால் உதைத்து உடனே பேரலை எழும் ! பூகம்ப ஆட்டம் நகர்த்திடும் பூகோள அச்சை ! காலம் மாறும் ! பருவம் மாறும் ! நாளின் […]

எஸ்.வைதீஸ்வரனின் நகரச் சுவர்கள் கவிதைத் தொகுதி பற்றி எழுதிய மதிப்புரை (– நவீன விருட்சம் 1995).

This entry is part 7 of 16 in the series 20 செப்டம்பர் 2015

நகுலன் ————————————————————————— இத் தொகுப்பு 33 வருடக் கவிதைகளின் முழுத் தொகுப்பு என்கிறது புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு. ஆர். ராஜகோபாலனின் அறிமுகத்துடன் வெளிவருகிறது. அவரது கணிப்பில் வைதீஸ்வரன் “ நிறைவு தருகின்ற கவி ஞராகவும் அதற்கும் மேலாக சீரிய உணர்வுள்ள கவிஞரா கவும்” வெளிப்படுகின்றார். வைதீஸ்வரன் முன்னுரையிலிருந்து சில மேற்கோள்கள் — கைகளில் வானமும் கால்களில் மண்ணும் தொட்டு பூமியைப் பொதுவான விழிகளால் காணும் ஞானம் தேடி மௌனக் கரைகளில் மனந்திறந்து காத்திருப்பவன் நான் [இப்பகுதி கவனிக்கப் […]

அரிமா விருதுகள் 2015

This entry is part 8 of 16 in the series 20 செப்டம்பர் 2015

அரிமா விருதுகள் 2015 : ரூ 25,000 பரிசு குறும்பட விருது கடந்த 3 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம். சக்தி விருது கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை இரு பிரதிகள் அனுப்பலாம். கடைசி தேதி:30-10-2015. ============================================================================== அனுப்ப வேண்டிய முகவரி: தலைவர்: திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 34,ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், திருப்பூர்.641 603 தொடர்புக்கு : 9443559215.,