author

வெளி ரங்கராஜனின் ” ஊழிக் கூத்து “

This entry is part 11 of 34 in the series 6 ஜனவரி 2013

வைதீஸ்வரன் வெளி     ரங்கராஜனின்      ”  ஊழிக் கூத்து “”   ஒரு   தனி    மனிதனின்           பல் வேறு வகையான  அனுபவங்களின்    கலவையான      தொகுப்பு          .  அதை  வாசிக்கும் போது  கடந்த பல   ஆண்டுகளாக  தமிழ் சூழலில்          நிகழ்ந்த  கலாசார  நிகழ்வுகள்…இலக்கிய   வெளிப்பாடுகள்       நவீன நாடக  முயற்சிகள்  அரசியல் பிரச்னைகள் கருத்தியல் பற்றிய      விவாதங்கள்   இப்படி      பல  அம்சங்களைப் பற்றிய   எதிரொலிகள் அபிப்ராயங்கள் விவரணகள்      விமர்சனங்கள்   இவை யாவும்   சீரான  சிந்தனை  செறிவுடன்        சொல்லப் பட்டிருக்கின்றன  . […]

STOMA presented by Agni Koothu (Theatre of Fire) & The Substation

This entry is part 4 of 34 in the series 6 ஜனவரி 2013

Dear Sir   Grateful if you would publicise STOMA by Agni Kootthu (Theatre of Fire) in Thinnai listing of events. Thank you.   Ms S Thenmoli President Agni Kootthu (Theatre of Fire) Singapore     STOMA presented by Agni Koothu (Theatre of Fire) & The Substation Written and directed by Elangovan Performed by Hemang Yadav […]

அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீடு.

This entry is part 27 of 27 in the series 23 டிசம்பர் 2012

  நாள்: 29-12-2012, சனிக்கிழமை   இடம்: The Book Point, Opposite to Spence plaza,   நேரம்: மாலை 5 மணிக்கு.   சிறப்பு அழைப்பாளர்கள்: இயக்குனர் வசந்த், இயக்குனர் பாலாஜி சக்திவேல், தயாரிப்பாளர் தனஞ்செயன் திறனாய்வாளர் இந்திரன், காட்சிப் பிழை ஆசிரியர் சுபகுணராஜன், தமிழ் ஸ்டுடியோ அருண் மோகன். விழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். அனுமதி இலவசம். அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.  

டெல்லி கூட்டு கற்பழிப்பை எதிர்த்த மக்கள் போராட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் எதிர்கொண்டது எப்படி?

This entry is part 26 of 27 in the series 23 டிசம்பர் 2012

டெல்லியில் ஒரு மருத்துவ மாணவி பலரால் கற்பழிக்கப்பட்டதை எதிர்த்து, பெண்களுக்கு பாதுகாப்பு கோரி மாணவர்களும் மக்களும் பெண்களும் நடத்திய டெல்லி போராட்டத்தை போலீஸ் கடுமையாக தாக்கியது எல்லோருக்கும் மனவருத்தத்தை அளித்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். நமது இதயக்கனியான நமது பிரதமர் மன்மோகன் சிங் இதனை ஒட்டி நம் நாட்டு மக்களிடம் உரையாற்றி இறுதியாக “டீக் ஹை?” (சரியா சொன்னேனா என்ற பொருளில்) கூறியது தற்போது உலகப்பிரசித்தம் பெற்றுவிட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னால் என்ன நடந்தது என்பதை அடுல் […]

சீக்கிரமே போயிருவேன்

This entry is part 17 of 27 in the series 23 டிசம்பர் 2012

ஷான் வறண்டு போன வரப்பு கருகுன அருகம் புல்லு காருங்க பறக்குது காத்தாலை கம்பெனிக்கு பஸ்சுங்க பறக்குது பனியன் கம்பெனிக்கு ஐம்பது ஏக்கரா முதலாளி அருமைக்காரர் தோட்டத்த அறுத்தறுத்து வித்தாச்சு அமெரிக்கா போறாரு புள்ள அங்க வேலயில இவருக்கொன்னும் வேலயில்ல ரெண்டு ஏக்கர் முதலாளி ரங்கசாமி எடத்துல ராத்திரி நேரத்துல மஞ்சக் கல்லு நட்டுட்டான் ஐவேசு வருதுன்னான் பூடீசு போட்டுக்கிட்டு வாச்சு மேனா போறாரு பங்காளி பேக்டரிக்கு ஏரிக்கரை இடிஞ்சாச்சு சாயப்பட்றை வந்தாச்சு கரண்ட் இல்லா பூமியில […]

காதலின் அருமை தெரியாத காட்டுமிருகாண்டிகள்

This entry is part 16 of 27 in the series 23 டிசம்பர் 2012

ஜோதிர்லதா கிரிஜா      ‘காதல்’ என்பது இன்றைய இளைஞர்களிடம் – பெண்களும் அடக்கம் – மிகப் பரவலாய்த் தோன்றி வளர்வதற்கு அடிப்படை ஊடகங்களின் பங்களிப்பே என்று குற்றம் சாட்டப்படுகிறது.  இதில் உண்மை இருக்கவே செய்கிறது.  ஆனால் இதுவே முழு உண்மையன்று.  தொலைக்காட்சி, ஏடுகள், நூல்கள், திரைப்படங்கள் போன்றவை வருவதற்கும் முன்பிருந்தே காதல் இருந்துதானே வருகிறது! பட்டி, தொட்டிகளில் கூடக் காதால் இருந்திருக்கிறது.  கிராமத்துக் கோவில்கள், குளங்கள், ஆற்றங்கரைகள், தெருக்கள், கடைகள், சந்தைப்பேட்டைகள் இங்கேயெல்லாம் காதல் மலர்ந்துதான் வந்திருக்கிறது. […]

கோசின்ரா கவிதைகள்

This entry is part 14 of 27 in the series 23 டிசம்பர் 2012

கோசின்ரா   இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாய் இன்னும் என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் எதையும் பறிக்காமல் இந்தக் காற்றில் தேவதைகளின் வாசனைகள் பறக்கின்றன கடவுள் துகள்கள் மிதக்கின்றன காதலின் அலைகள் மலர்ந்திருக்கின்றன உன் உதட்டிற்கும் பொருந்தும் முத்தங்கள் பட்டாம் பூச்சிகளாய் திரிகிறது இன்னும் என்ன செய்துக்கொண்டிருக்கிறாய் உன்னை கனவிலிறங்கி  முத்தமிட்டவள் இந்த வழியாக போய்க்கொண்டிருக்கிறாள் தனியாக அவள் உதிர்க்கும் வாசனைகளில் உன் கனவின் பிம்பங்கள் தெரிகிறது அதில் நீயே அதிசயக்கும் படி தன் உடலின் ஒளியை ஆயிரம் […]

Dialogue titled “Martyr Devasahayam Pillai – Myth or Reality” at Nagerkoil

This entry is part 11 of 27 in the series 23 டிசம்பர் 2012

invitation (4) Bharatheeya Itihasa Sankalana Samiti is organising an academic dialogue titled “Martyr Devasahayam Pillai – Myth or Reality” at Nagerkoil on 6th January 2013. Eminent historians will discuss and debate on the concocted church story. The invitation is attached herewith. Kindly attend the programme.

சிறுவர் சிறுகதை: “ ஊனமே ஓடிடு ”

This entry is part 6 of 27 in the series 23 டிசம்பர் 2012

வே.ம.அருச்சுணன் – மலேசியா மிகுந்த உற்சாகத்துடன் புனிதா, தனது புத்தகப்பையைத் தோலில் மாட்டிக் கொண்டு துள்ளல் நடைபயின்று பள்ளிக்குப் புறப்பட்டுவிட்டாள்! பள்ளிக்கு எங்கே தாமதமாகப் போய்விடுவோமோ என்ற அச்சத்தினால், முதல் நாளே இரவே பெற்றோர் வாங்கித்தந்த புதிய புத்தகப்பையில் அனைத்துப் புத்தகங்களையும் சீராக அடுக்கி வைத்துவிட்டாள்! நேரத்திலேயே படுக்கைக்குச் செல்கிறள். அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் படுக்கையை விட்டு தானே எழுந்துவிட்ட புனிதா, காலைக்கடன்களைத் தவறாமல் சமத்துடன் செய்திருந்தாள். அம்மா கோகிலா இறைவழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளில் மும்முரமாகப் போயிருந்ததைப் புனிதா தன் […]