author

திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 3 of 27 in the series 23 டிசம்பர் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் என்ற நூல் 180 பக்கங்களில் மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது. இலக்கியவாதிகள் மத்தியில் பெருமதிப்பிற்குரிய இவர் பலரது நூல்களுக்கு திறனாய்வுகள், அணிந்துரைகள், குறிப்புகள் போன்றவற்றை வழங்கி அவர்களை சிறப்பித்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினமா பற்றியும் பல்வேறான கருத்துக்களை முன்வைத்துள்ளார். பவள விழா கண்ட முதுபெரும் இலக்கியவாதியான இவர் இலங்கையின் டெய்லி நியூஸ், தி ஐலன்ட், […]

சீனாவின் மறக்கப்பட்ட குழந்தைகள்

This entry is part 1 of 27 in the series 23 டிசம்பர் 2012

கெண்ட் எவிங் 30 வருடங்களாக தலைதெறிக்கும் வேகத்தில் முன்னேறி வரும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் உபரி சோகக்கதைகளாக, சுற்றுசூழல் சீரழிவு, விஷமாகிவிட்ட உணவு, தலைவிரித்தாடும் ஊழல் ஆகிய சிலவற்றை குறிப்பிடலாம் என்றால், நகரத்துக்கு பிழைப்புக்காகவும் செல்வத்துக்காகவும் செல்லும் கிராமப்புற ஊழியர்கள் தங்களது குழந்தைகளை வயதான உறவினர்களிடமும் சில நேரங்களில் அப்படியே யாருமில்லாத அனாதைகளாக பரிதவிக்க விட்டுவிட்டும் செல்வது மனத்தை கலங்கடிக்கக்கூடிய முக்கியமான உபரி விளைவு எனலாம். பெரும்பாலான இப்படிப்பட்ட ஊழியர்கள் வேலைகளை கண்டுபிடித்துவிட்டாலும், அவர்களது பொருளாதார வளமைக்கு […]

அசிங்கம்..

This entry is part 41 of 41 in the series 23 செப்டம்பர் 2012

ஜே.பிரோஸ்கான்- நேற்று ஒரு நாள் நானும் அவனும் நண்பர்கள் அசுசியான வார்த்தை அறுத்தல்கள் என்றும் எமக்குள் இருந்ததில்லை நட்பாகிய பொழுதுகளில். என் வெளியில் விஸ்த்தீரணம் பிரபஞ்சம் தாண்டி பேசப்படுவதாய் அவனுக்குள்ளாடிய சலசலப்பில் தானே தோற்றுப் போனதாய் கவலையாகி கண்கள் கசக்கி உறவுகள் உடைத்தெரிந்து வெட்கித்து தவிக்கிறான். எனக்கு கிஞ்சித்தும் கவலையில்லை இன்று அவனது உறவுழப்பதில். –

ஈரானில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்

This entry is part 3 of 31 in the series 16 டிசம்பர் 2012

விவியன் ட்ஸாய் குழந்தைகள் உரிமைகளுக்கான ஈரானிய அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, 15 வயதுக்குள்ளான சிறுமிகளின் திருமண எண்ணிக்கை 2006இல் 33,383 இலிருந்து 2009இல் 43,459ஆக உயர்ந்துள்ளது. இது 30 சதவீத உயர்வாகும். மேலும், 2009இல் 449 குழந்தைகள் 10 வயதாவதற்கு முன்னரே, திருமணம் செய்விக்கப்பட்டிருக்கிறார்க்ள். 2010இல் 716 குழந்தைகள் திருமணம் செய்விக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரே வருடத்தில் 59 சதவீத அதிகரிப்பு. அந்த அதிர்ச்சியடைய வைக்கும் எண்ணிக்கைகளோடு கூடவே, ஈரானிய பாராளுமன்றத்தின் சட்ட பிரிவு கமிட்டி, இஸ்லாமிய குடியரசு பெண்களுக்கான […]

நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது

This entry is part 10 of 31 in the series 16 டிசம்பர் 2012

          Charitable registration 86107 1371 RR0001 14 December 2012   கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி […]

உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை : 2

This entry is part 13 of 31 in the series 16 டிசம்பர் 2012

கண்ணன் ராமசாமி சென்ற பகுதியில் ஹே ராம் ஒரு முசுலிம் எதிர்ப்பு படம் அல்ல என்பதை பார்த்தோம். இந்த பகுதியில் உன்னை போல் ஒருவன் பற்றிய விமர்சகர்களின் பார்வையை அலசுவோம். விமர்சனத்தின் தொடக்கத்திலேயே சிலர் இப்படிச் சொன்னதை பார்த்த பிறகு, ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது: காமன் மேனாக வரும் கமல் தாடி வைத்திருக்கிறார். இதில் இருந்தே, அவர் முசுலிம்-ஐ தான் சுட்டிக் காட்டுகிறார் என்று புரிகிறது. ‘ஒரு தீவிரவாதி […]

ஓ! அழக்கொண்ட எல்லாம்?

This entry is part 31 of 31 in the series 16 டிசம்பர் 2012

குழல்வேந்தன் பாலுக்கார கண்ணம்மான்னா  தெரியாதவங்க எங்க எட்டூரு கிராமத்துல 30 வயசுக்கு     மேலானவங்கள்ள ஒருத்தருகூட இருக்கமாட்டாங்க. இதுல ஆம்பிள்ளை பொம்பிள்ளை பேதமேதும் இல்லைங்க. நானு பொய்      சொன்னா அது எங்க ஊரு கொல தெய்வம் பச்சையம்மா சாமிக்கே அடுக்காதுங்கோ.   அட எட்டூரு கிராமம்னா?  அட அதுதானுங்க சக்காரப்பட்டி, சின்னக்காம்பட்டி, கண்ணுக்காரன்பட்டி, பள்ளப்பட்டி, மோட்டுப்பட்டி,  ஆட்டுக் காரன்பட்டி,  அதகபாடி, தடங்கம் என்பவைதான்   அந்த எட்டூரு கிராமங்க. நம்ம பாலுக்கார கண்ணம்மாவை நாம எப்படி புரிஞ்சிக்கிறது தெரியு முங்களா? அட […]

புத்தாக்கம்

This entry is part 30 of 31 in the series 16 டிசம்பர் 2012

                          வே.ம.அருச்சுணன் – மலேசியா        “கண்ணா….! போன வருசம் என்னைக் கவுத்த மாதிரி இந்த வருசமும் கவுத்திடாதே!” “எடுத்தேன் கவுத்தேனு பேசுறது சரி இல்ல  கோபி. !” “உன்னோட வாயில இருந்து ‘கவுத்தேனு’ என்ற     வார்த்தை உன்னை அறியாமலேயே வந்துடுச்சுப் பாத்தியா…….!” “கெட்டவன் என்றைக்கும் கெட்டவனாதான் இருக்கனுமா என்ன?” “மனிதனா இருந்தா நீ சொல்ற மாதிரி திருந்த வாய்ப்பு இருக்கு.       ஆனா,நரி குணம் கொண்ட நீ திருந்தி மனிதனா வாழ்வதற்குச் சான்சே இல்ல!” “சந்தர்பச் சூழ்நிலையாலக் […]

திருக்குறளில் செவ்வியல் இலக்கிய இலக்கணக் கூறுகள் : கருத்தரங்கம் எதிர்வரும் 19, 20, 21 நாள்களில்

This entry is part 25 of 31 in the series 16 டிசம்பர் 2012

        சிவகங்கை மன்னர் துரைசிங்கம் தமிழாய்வுத்துறையும், சென்னை செம்மொழித்தமிழாய்வு நிறுவனமும் இணைந்து நடத்தும் திருக்குறளில் செவ்வியல் இலக்கிய இலக்கணக் கூறுகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் எதிர்வரும் 19, 20, 21 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. அக்கருத்தரங்கின் நிகழ்வுகள் அழைப்பிதழாகப் பின்வருகிறது. அனைவரும் வருக.

வைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு

This entry is part 8 of 31 in the series 16 டிசம்பர் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதியினூடாக தன்னை ஒரு சிறந்த கவிஞராக இனங்காட்டிய தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறுகிய காலத்துக்குள் வைகறை என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் தான் சிறுகதையாளர் என்பதையும் நிதர்சனப்படுத்தியிருக்கிறார். மலைநாட்டை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வைகறை என்ற சிறுகதைத் தொகுதியின் அட்டைப் படத்தில்கூட மலைப் பிரதேசத்திலிருந்து உதிக்கும் சூரியனைக் காட்டி மலையகத்தின் மேல், அவர் கொண்டுள்ள பற்றுதலை காட்டுகிறார். இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக […]