Posted in

நாவற் பழம்

This entry is part 21 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

1960களில் நாவற்பழம் விற்கும் பாட்டியின் நங்கூரக் குரலால் தெருக்கோடி அதிரும்   ‘நவ்வாப்பழோம்……’   உழக்கரிசிக்கு உழக்குப் பழம் பள்ளிக் கூடத்திலும் … நாவற் பழம்Read more

Posted in

ஒரு செடியின் கதை

This entry is part 24 of 29 in the series 12 மே 2013

பொத்திக் கிடந்த பூவித்து புறப்பட்டது-மண் வழிவிட்டது   நாளும் வளர்ச்சி நாலைந்து அங்குலம் ஆறேழு தளிர்கள் அன்றாடம் பிரசவம்   தேதி … ஒரு செடியின் கதைRead more

Posted in

ஒரு தாதியின் கதை

This entry is part 20 of 28 in the series 5 மே 2013

  புரையோடிய புண்ணையும் புன்னகையால் கழுவி களிம்பிட்டுக் கட்டுவார்   ஆறேழு நாளில் ஆறிவிடு மென்று நம்பிக்கை விதைப்பார் நலம் கூட்டுவார் … ஒரு தாதியின் கதைRead more

Posted in

பணிவிடை

This entry is part 14 of 31 in the series 7 ஏப்ரல் 2013

காலையும் மாலையும் செல்ல நாயோடுதான் சிறு நடை வார்ப் பட்டை ஒரு கையில் கழிந்தால் கலைய ஒற்றுத் தாட்கள் மறு கையில் … பணிவிடைRead more

Posted in

தண்டனை யாருக்கு?

This entry is part 19 of 26 in the series 30 டிசம்பர் 2012

14 டிசம்பர் 2012ல் நியூயார்க்கில் நியூடவுன் நகரில் சாண்டி ஹூக் பள்ளியில் 27 குழந்தைகள் சுட்டுக் கொலை. இது செய்தி. இனித் … தண்டனை யாருக்கு?Read more

Posted in

காதல் அன்றும் இன்றும்

This entry is part 21 of 42 in the series 25 நவம்பர் 2012

ஆயிரம் முகில்கள் கடக்கும் – ஆனால் ஒன்றுதான் மழையை இறக்கும் ஆயிரம் பார்வைகள் தொடுக்கும் – ஆனால் ஒன்றுதான் காதலைப் பதிக்கும் … காதல் அன்றும் இன்றும்Read more

Posted in

தீபாவளியின் முகம்

This entry is part 21 of 33 in the series 11 நவம்பர் 2012

  நீலம் புயலால் தரை தட்டியிருக்கிறது வாழ்க்கைக் கப்பல்   கொஞ்சம் படுத்துக் கொள்ள பாய் தேடுகிறது உலகப் பொருளியல்   … தீபாவளியின் முகம்Read more

Posted in

தபால்காரர்

This entry is part 22 of 34 in the series 28அக்டோபர் 2012

1960ல் ஆறாம் வகுப்பு நாட்கள் தண்ணீரும் தாகமுமாய்க் கலந்த நண்பனைப் பிரிகிறேன் ஈரம் சேர்த்துச் சொன்னான் ‘போய்க் கடிதம் எழுதுகிறேன்’ ஏழெட்டு … தபால்காரர்Read more

Posted in

6 ஆகஸ்ட் 2012

This entry is part 10 of 37 in the series 2 செப்டம்பர் 2012

    செவ்வாய் கிரகத்தைச் சதுரஅடி சதுரஅடியாய்ச் சலித்துச் சலித்துச் சொல்லி  விட்டோம்   கணினியில் ‘செவ்வாய்’ என்று தட்டினால் கொத்துக் … 6 ஆகஸ்ட் 2012Read more

Posted in

தாவரம் என் தாகம்

This entry is part 25 of 37 in the series 22 ஜூலை 2012

துவக்கப் பள்ளியில் தோட்டம் போட்டோம் நான் கத்தரி வைத்தேன் சாணமும் சாம்பலுமாய் சத்துர மிட்டேன் கண்காட்சியானது என் கத்தரிச் செடிகள் வாத்தியார் … தாவரம் என் தாகம்Read more