Posted in

கோழியும் கழுகும்…

This entry is part 2 of 48 in the series 11 டிசம்பர் 2011

வறுத்தெடுக்க  மனிதன் கொத்திக் குடிக்கப்  பாம்பு இயற்கையும்  சிதைக்க…. உறக்கம் விற்று திசையோடு தவமிருக்கிறது காக்கும் அடைக்காய். ஆகாயக் காவலன் கண்களில் … கோழியும் கழுகும்…Read more

Posted in

பகிரண்ட வெளியில்…

This entry is part 7 of 37 in the series 27 நவம்பர் 2011

வந்து கரையும் ஒற்றை அலைகூட உண்மையில்லை சந்திப்புக்கான சங்கதிகளை வெவ்வேறாகச் சொல்லிப் போயின பொய்யின் பின்குரலாய். அறிவியல் எல்லையில் மானுட உலகம் … பகிரண்ட வெளியில்…Read more

Posted in

நேர்மையின் காத்திருப்பு

This entry is part 15 of 53 in the series 6 நவம்பர் 2011

மூட்டைப்பூச்சியின் இருப்பிடமென ஒதுக்கப்பட்டிருந்தாலும் கண்களுக்குள் அலார மிரட்டலோடு பழைய கதிரையொன்று. சுருங்கிய முக ரேகைக்குள் நேர்மை நிரம்பிய புன்னகை அனுபவங்கள் அழுத்திய … நேர்மையின் காத்திருப்புRead more

Posted in

சுவர்களின் குறிப்புகளில்…

This entry is part 25 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

காடு நிரப்பும் நகரமென சூரிய எச்சில் படாத முகட்டோடு நாகரீகக் குறிப்பெடுக்கும் பென்னாம் பெரிய வீட்டுக்குள் தூண்கள் அளவு கனத்த கதைகளோடு … சுவர்களின் குறிப்புகளில்…Read more

Posted in

உருமாறும் கனவுகள்…

This entry is part 18 of 34 in the series 17 ஜூலை 2011

நிலவுக்குள் ஒள‌வைப்பாட்டி ந‌ம்பிய‌ குழந்தையாய் ‌ க‌வள‌‌ங்க‌ள் நிர‌ப்பப்படுகிறது நாள்காட்டியில் தொட‌ர்ந்த‌ இல‌க்க‌ங்க‌ள். க‌ருத்த‌ரித்துப் பின் பின்ன‌ல் சட்டைக‌ளோடு சுற்றும் ராட்டின‌ப் … உருமாறும் கனவுகள்…Read more

Posted in

சாகச விரல்கள்

This entry is part 5 of 46 in the series 19 ஜூன் 2011

விரல்களின் வேகத்தில் சுண்டலின் விசையில் நம்பிக்கைகள் கைகள் சுழற்றும் சோளிகளின் சாகசங்களை நம்பி. முழங்கையை மடக்கி விரித்து குலுக்கிப் போடும் சோளியில் … சாகச விரல்கள்Read more

Posted in

உலரும் பருக்கைகள்…

This entry is part 22 of 46 in the series 5 ஜூன் 2011

கத்திரிவெயிலிலும் சிரிக்க மறப்பதில்லை பொய்க்காத பூக்கள் மாறாத வண்ணங்களோடு.  ஒற்றை விடயம் மாறுபட்ட பதில்கள் ஒருவருக்கொருவராய் மாறித்தெறிக்கும் அடர் வார்த்தை.  பிதிர்க்கடனெனத் … உலரும் பருக்கைகள்…Read more

Posted in

அடங்கிய எழுத்துக்கள்

This entry is part 16 of 43 in the series 29 மே 2011

உரத்துக் குரலிட்ட பேனாக்களை வானரங்கள் உடைத்து மையை உறிஞ்ச மௌனித்த செய்திகள். யாருமில்லாப் பொழுதில் அலைகள் சப்பித் துப்பிய சிப்பிகள் கீறிப்போயின … அடங்கிய எழுத்துக்கள்Read more

Posted in

ஈழம் கவிதைகள் (மே 18)

This entry is part 36 of 48 in the series 15 மே 2011

  1)  மே பதினெட்டோடு போகட்டும். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ புதைத்துவிட்டால் உயிர்க்காது என்றுதான் நினைக்கிறீர்கள் உயிர்மூச்சில் சிலுவை அறையப்பட்டதை அறியாத நீங்கள். மழையிலும் … ஈழம் கவிதைகள் (மே 18)Read more