Posted in

பறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்

This entry is part 31 of 51 in the series 3 ஜூலை 2011

நீந்திச் செல்லும் பறவையொன்று அகால வெளியின் எல்லைகளினூடே சிறிதும் களைப்பற்று காற்று எழுதிச் செல்லும் வரிகளைக் கேட்டு மிதந்து திரும்பவும் சிறகாகும் … பறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்Read more

Posted in

நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்.

This entry is part 12 of 46 in the series 26 ஜூன் 2011

தலையால் நடந்து கொண்டிருக்கும் ஒரு வினோத பட்சியின் பின்னே துரத்தப்பட்டு அலைக்கழிக்கப் படுகிறேன் கைகால் முளைத்த மரங்கள் ரத்தம் சிதறும் நரம்புகளின் … நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்.Read more

Posted in

இஸ்ராயீலை ஏமாற்றிய கடல்

This entry is part 1 of 46 in the series 19 ஜூன் 2011

என்னை தரதரவென இழுத்துச் சென்று கடலுக்குள் மூழ்கடித்த இஸ்ராயீல் கரைதிரும்புவதற்குள் ஒரு கெண்டைமீன்குஞ்சாய் நீந்திக் கொண்டிருந்தேன். கடலுக்குள் ஏதுமறியா உலகம் விரிந்திருந்தது. … இஸ்ராயீலை ஏமாற்றிய கடல்Read more

Posted in

பீரப்பா தர்காவிற்கு வந்திருந்தார்

This entry is part 13 of 33 in the series 12 ஜூன் 2011

பீரப்பா டீக்கடையில் ஒரு சாயா குடிக்க வந்திருந்தார். நெடுநாளாய் சமாதியில் ஓய்ந்திருந்த சோர்வு அவருக்கிருந்தது. முன்னூறு வருடங்களுக்கு முன்பு தன்னோடு விளையாடிய … பீரப்பா தர்காவிற்கு வந்திருந்தார்Read more

பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்
Posted in

பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்

This entry is part 31 of 43 in the series 29 மே 2011

ஹெச்.ஜி.ரசூல்   இலைகளும் வேரும் வள்ளியுமாய் விசித்திரத்தை தன் உடலில் பெருக்கிய கொடி ஒவ்வொரு மூச்சின் போதும் காற்றில் மிதந்து மெளனம் … பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்Read more

பண்பாட்டு உரையாடல்
Posted in

பண்பாட்டு உரையாடல்

This entry is part 30 of 43 in the series 29 மே 2011

ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற குமரிமாவட்டக் கிளையினர் நடத்திய 33வது நாவா முகாம் இலக்கியப் பண்பாட்டு உரையாடல் மே21,22 தேதிகளில் முட்டம் கடற்கரைரிட்ரீட் … பண்பாட்டு உரையாடல்Read more